<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ஏ</strong>ர்போர்ட்ல இருக்கேன். ஃபைனல் கால் வர்றதுக்குள்ள பதில் சொல்லிடுறேன். விறுவிறுனு கேளுங்க!'' - 'புதிய தமிழகம்’ டாக்டர் கிருஷ்ணசாமி.</p>.<p> ''கேரளாவுக்கு வந்திருக்கேனே... யார்கிட்ட தமிழ்ல பேசலாம்னு காத்துட்டு இருந்தேன்...'' - விஜய் டி.வி. ஷில்பா.</p>.<p>''தெலுங்குப் பட ஷூட்டிங். தமிழ்நாட்ல என்ன விசேஷம்னு தெரிஞ்சுக்கலாமே... கேளுங்க'' - பூர்ணா.</p>.<p>''ஹேர் கட் பண்ணிட்டு இருக்கேன். முடிச்சுட்டு நானே லைன்ல வரவா?'' - பிரசன்னா.</p>.<p>''பட்டிமன்றப் பேச்சு டாப்பிக் யோசிச்சுட்டே இருந்தேன். உங்க கேள்வில இருந்து லீட் எடுக்கலாமானு பார்க்கலாமே... கேளுங்க'' - பர்வீன் சுல்தானா.</p>.<p><span style="color: #339966"><strong>இந்தியாவின் முதல் பெண் ஜவானாகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பவர் யார்?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: சாந்தி டிக்கா</strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''அட! ஆமாங்க... நான்கூட பேப்பர்ல படிச்சேன். ஆனா, பேரு என்னன்னு மறந்துடுச்சே!''</p>.<p><strong>ஷில்பா:</strong> ''ஜவான்னா என்ன?''</p>.<p><strong>பூர்ணா:</strong> ''ஏதோ முஸ்லிம் பேர் வருமே... பாகிஸ்தான் பொண்ணுனு நினைக்கி றேன். ச்சே... பேரு மறந்துபோச்சே?!''</p>.<p><strong>பிரசன்னா:</strong> ''நல்ல கேள்வி. பதில்தான் எனக்குத் தெரியலை!''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''சுபாஷ் சந்திரபோஸ் டீம்ல இருந்த லட்சுமி. சரியா?''</p>.<p><span style="color: #339966"><strong>சத்தியமூர்த்தி பவனில் கடைசியாக எப்போது கலாட்டா நடந்தது?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: அக்டோபர் 4. (அக்டோபர் 12-ம் தேதி நிலவரப்படி!)</strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''கடைசினு நீங்க எப்படிச் சொல்லலாம்? நான் சொல்ற பதில் பிரசுரமாகுறதுக்கு முந்தி இன்னும் பல தடவை நடக்கலாமே?'' </p>.<p><strong>ஷில்பா: </strong>''எங்க இருக்கு அந்த ஹோட்டல்?''</p>.<p><strong>பூர்ணா:</strong> ''ஐ டோன்ட் நோ சத்தியமூர்த்தி பவன்! அது என்ன ஃபைட் நடக்கிற ஸ்பாட்டா?''</p>.<p><strong>பிரசன்னா:</strong> ''அதான் அடிக்கடி நடந்துட்டு இருக்கே... கடைசியா ஒரு வாரம் முன்னாடி நடந்ததா ஞாபகம்!''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''போன வாரம்னு நினைக்கிறேன். தேதி ஞாபகம் இல்லை. எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டோட பதற்றம் நிறைஞ்ச பகுதியே சத்திய மூர்த்தி பவன்தான்!''</p>.<p><span style="color: #339966"><strong>எஸ்.வி.சேகர் இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறார்?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: காங்கிரஸ்</strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''இன்னைக்கு என்ன கட்சியில இருக்கார்னு கேளுங்க. அதான் சரியா இருக்கும்!'' </p>.<p><strong>ஷில்பா:</strong> ''எஸ்.வி.சேகர் அரசியல்ல இருக்காரா?! அவர் நாடகம்தானே நடிப்பார்!''</p>.<p><strong>பூர்ணா:</strong> ''எனக்கு பாலிடிக்ஸ் சுத்தமாத் தெரியாது. அதுவும் தமிழ்நாட்டு பாலி டிக்ஸ்... ம்ஹும்!''</p>.<p><strong>பிரசன்னா:</strong> ''முதல்ல அ.தி.மு.க-வில் இருந்தாரு... இப்போ காங்கிரஸ். கரெக்டா சொன்னா கை தட்டுங்க சார்.''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''அவரு போகாத கட்சியே கிடையாது. அவர் ஒரு காமெடி நடிகர்ங்கிறதை எப்பவுமே நிரூபிச்சுட்டே இருக்கார்!''</p>.<p><span style="color: #339966"><strong>வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்பதற்கு, திட்ட கமிஷன் வரையறுத்து உள்ள வருமான அளவுகோல் என்ன?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: நாள் ஒன்றுக்கு வருமானம் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு </strong></span></p>.<p><span style="color: #993366"><strong>32, கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு </strong></span></p>.<p><span style="color: #993366"><strong>26. </strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''கிராமத் துக்கு 25 ரூபாயும் நகரத்துக்கு 32 ரூபாயும். சரிதானே?''</p>.<p><strong>ஷில்பா:</strong> ''நீங்க சொல்ற கோடு பத்திலாம் எனக்குத் தெரியாது. ஆளை விடுங்க!''</p>.<p><strong>பூர்ணா:</strong> ''வெய்ட்... வெய்ட்... சிட்டிக்கு 32 ரூபா... வில்லேஜுக்கு 25 ரூபா. ரைட்?''</p>.<p><strong>பிரசன்னா:</strong> ''நகரத்துக்கு 32 ரூபா நிர்ணயம் செஞ்சாங்க. கிராமத் துக்கு 25 ரூபானு நினைக்கிறேன். கரெக்டா சார்?''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''ஒரு நாளைக்கு 15 ரூபா சம்பாதிப்பவர் கள். ஆனால், இது குறைவு. ஒரு நாளைக்கு 100 ரூபானு அளவுகோல் வெச்சிருக்கலாம்!''</p>.<p><span style="color: #339966"><strong>'அரவான்’ திரைப்படம் எந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படுகிறது?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்’.</strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''நமக்கு சினிமா வைப் பத்தி தெரியாதுங்க!''</p>.<p><strong>ஷில்பா:</strong> '' 'அரவான்’ படம் வரப் போகுதுனு தெரியும். அது நாவல்ல இருந்து எடுக்கிறாங்களா... தெரியலை!''</p>.<p><strong>பூர்ணா: </strong>''ஏதோ ஒரு ஹிண்டு ஸ்டோரினு தெரியும். அதுல வர்ற ஒரு கேரக்டர்தான் அரவான். பட், அந்த புக் நேம் தெரியலை!''</p>.<p><strong>பிரசன்னா: </strong>''சத்தியமாத் தெரியலை!''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்’ நாவல். நேத்து தான் அந்த நாவலைப் படிச்சு முடிச் சேன்!''</p>
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ஏ</strong>ர்போர்ட்ல இருக்கேன். ஃபைனல் கால் வர்றதுக்குள்ள பதில் சொல்லிடுறேன். விறுவிறுனு கேளுங்க!'' - 'புதிய தமிழகம்’ டாக்டர் கிருஷ்ணசாமி.</p>.<p> ''கேரளாவுக்கு வந்திருக்கேனே... யார்கிட்ட தமிழ்ல பேசலாம்னு காத்துட்டு இருந்தேன்...'' - விஜய் டி.வி. ஷில்பா.</p>.<p>''தெலுங்குப் பட ஷூட்டிங். தமிழ்நாட்ல என்ன விசேஷம்னு தெரிஞ்சுக்கலாமே... கேளுங்க'' - பூர்ணா.</p>.<p>''ஹேர் கட் பண்ணிட்டு இருக்கேன். முடிச்சுட்டு நானே லைன்ல வரவா?'' - பிரசன்னா.</p>.<p>''பட்டிமன்றப் பேச்சு டாப்பிக் யோசிச்சுட்டே இருந்தேன். உங்க கேள்வில இருந்து லீட் எடுக்கலாமானு பார்க்கலாமே... கேளுங்க'' - பர்வீன் சுல்தானா.</p>.<p><span style="color: #339966"><strong>இந்தியாவின் முதல் பெண் ஜவானாகத் தேர்வு செய்யப்பட்டு இருப்பவர் யார்?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: சாந்தி டிக்கா</strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''அட! ஆமாங்க... நான்கூட பேப்பர்ல படிச்சேன். ஆனா, பேரு என்னன்னு மறந்துடுச்சே!''</p>.<p><strong>ஷில்பா:</strong> ''ஜவான்னா என்ன?''</p>.<p><strong>பூர்ணா:</strong> ''ஏதோ முஸ்லிம் பேர் வருமே... பாகிஸ்தான் பொண்ணுனு நினைக்கி றேன். ச்சே... பேரு மறந்துபோச்சே?!''</p>.<p><strong>பிரசன்னா:</strong> ''நல்ல கேள்வி. பதில்தான் எனக்குத் தெரியலை!''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''சுபாஷ் சந்திரபோஸ் டீம்ல இருந்த லட்சுமி. சரியா?''</p>.<p><span style="color: #339966"><strong>சத்தியமூர்த்தி பவனில் கடைசியாக எப்போது கலாட்டா நடந்தது?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: அக்டோபர் 4. (அக்டோபர் 12-ம் தேதி நிலவரப்படி!)</strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''கடைசினு நீங்க எப்படிச் சொல்லலாம்? நான் சொல்ற பதில் பிரசுரமாகுறதுக்கு முந்தி இன்னும் பல தடவை நடக்கலாமே?'' </p>.<p><strong>ஷில்பா: </strong>''எங்க இருக்கு அந்த ஹோட்டல்?''</p>.<p><strong>பூர்ணா:</strong> ''ஐ டோன்ட் நோ சத்தியமூர்த்தி பவன்! அது என்ன ஃபைட் நடக்கிற ஸ்பாட்டா?''</p>.<p><strong>பிரசன்னா:</strong> ''அதான் அடிக்கடி நடந்துட்டு இருக்கே... கடைசியா ஒரு வாரம் முன்னாடி நடந்ததா ஞாபகம்!''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''போன வாரம்னு நினைக்கிறேன். தேதி ஞாபகம் இல்லை. எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டோட பதற்றம் நிறைஞ்ச பகுதியே சத்திய மூர்த்தி பவன்தான்!''</p>.<p><span style="color: #339966"><strong>எஸ்.வி.சேகர் இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறார்?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: காங்கிரஸ்</strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''இன்னைக்கு என்ன கட்சியில இருக்கார்னு கேளுங்க. அதான் சரியா இருக்கும்!'' </p>.<p><strong>ஷில்பா:</strong> ''எஸ்.வி.சேகர் அரசியல்ல இருக்காரா?! அவர் நாடகம்தானே நடிப்பார்!''</p>.<p><strong>பூர்ணா:</strong> ''எனக்கு பாலிடிக்ஸ் சுத்தமாத் தெரியாது. அதுவும் தமிழ்நாட்டு பாலி டிக்ஸ்... ம்ஹும்!''</p>.<p><strong>பிரசன்னா:</strong> ''முதல்ல அ.தி.மு.க-வில் இருந்தாரு... இப்போ காங்கிரஸ். கரெக்டா சொன்னா கை தட்டுங்க சார்.''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''அவரு போகாத கட்சியே கிடையாது. அவர் ஒரு காமெடி நடிகர்ங்கிறதை எப்பவுமே நிரூபிச்சுட்டே இருக்கார்!''</p>.<p><span style="color: #339966"><strong>வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்பதற்கு, திட்ட கமிஷன் வரையறுத்து உள்ள வருமான அளவுகோல் என்ன?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: நாள் ஒன்றுக்கு வருமானம் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு </strong></span></p>.<p><span style="color: #993366"><strong>32, கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு </strong></span></p>.<p><span style="color: #993366"><strong>26. </strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''கிராமத் துக்கு 25 ரூபாயும் நகரத்துக்கு 32 ரூபாயும். சரிதானே?''</p>.<p><strong>ஷில்பா:</strong> ''நீங்க சொல்ற கோடு பத்திலாம் எனக்குத் தெரியாது. ஆளை விடுங்க!''</p>.<p><strong>பூர்ணா:</strong> ''வெய்ட்... வெய்ட்... சிட்டிக்கு 32 ரூபா... வில்லேஜுக்கு 25 ரூபா. ரைட்?''</p>.<p><strong>பிரசன்னா:</strong> ''நகரத்துக்கு 32 ரூபா நிர்ணயம் செஞ்சாங்க. கிராமத் துக்கு 25 ரூபானு நினைக்கிறேன். கரெக்டா சார்?''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''ஒரு நாளைக்கு 15 ரூபா சம்பாதிப்பவர் கள். ஆனால், இது குறைவு. ஒரு நாளைக்கு 100 ரூபானு அளவுகோல் வெச்சிருக்கலாம்!''</p>.<p><span style="color: #339966"><strong>'அரவான்’ திரைப்படம் எந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படுகிறது?</strong></span></p>.<p><span style="color: #993366"><strong>பதில்: சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்’.</strong></span></p>.<p><strong>டாக்டர் கிருஷ்ணசாமி:</strong> ''நமக்கு சினிமா வைப் பத்தி தெரியாதுங்க!''</p>.<p><strong>ஷில்பா:</strong> '' 'அரவான்’ படம் வரப் போகுதுனு தெரியும். அது நாவல்ல இருந்து எடுக்கிறாங்களா... தெரியலை!''</p>.<p><strong>பூர்ணா: </strong>''ஏதோ ஒரு ஹிண்டு ஸ்டோரினு தெரியும். அதுல வர்ற ஒரு கேரக்டர்தான் அரவான். பட், அந்த புக் நேம் தெரியலை!''</p>.<p><strong>பிரசன்னா: </strong>''சத்தியமாத் தெரியலை!''</p>.<p><strong>பர்வீன் சுல்தானா:</strong> ''சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்’ நாவல். நேத்து தான் அந்த நாவலைப் படிச்சு முடிச் சேன்!''</p>