<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ம</strong>னிதர்கள் நல்லவர்களாக இருந்தாலே போதும். ஆனால், இப்போது மக்களே ஊழல்வாதிகளாக மாறி வருகின்றனர். அரசியல்வாதிகளைப் பற்றி நான் பேசவில்லை; அவர்களைத் திருத்த முடியாது!''</p>.<p> <span style="color: #993366"><strong>- நீதிபதி ஜோதிமணி </strong></span></p>.<p><strong>''பா</strong>.ம.க-வினர் மரங்களை வெட்டு வதாகக் கூறுகின்றனர். நாங்கள் தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, எங்கள் பேரன், பேத்திகள் மரங்களை நட்டனர்!''</p>.<p><span style="color: #993366"><strong>- டாக்டர் ராமதாஸ் </strong></span></p>.<p><strong>''ஐ</strong>ந்து முறை முதல்வராக இருந்து உள்ளேன். ஆறாவது முறையும் முதல்வராக வேண்டும் என்று கட்சித் தளபதிகள், தோழர்கள், நண்பர்கள் எல்லாம் விரும்பினர். அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை!''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.கருணாநிதி </strong></span></p>.<p><strong>''தி</strong>.மு.க. தலைவர் பதவியைக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வேன்!''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.க.அழகிரி </strong></span></p>.<p><strong>''ரா</strong>ஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா? ராஜீவை அமெரிக்காதான் கொன்றது!''</p>.<p><span style="color: #993366"><strong>-இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சா </strong></span></p>
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ம</strong>னிதர்கள் நல்லவர்களாக இருந்தாலே போதும். ஆனால், இப்போது மக்களே ஊழல்வாதிகளாக மாறி வருகின்றனர். அரசியல்வாதிகளைப் பற்றி நான் பேசவில்லை; அவர்களைத் திருத்த முடியாது!''</p>.<p> <span style="color: #993366"><strong>- நீதிபதி ஜோதிமணி </strong></span></p>.<p><strong>''பா</strong>.ம.க-வினர் மரங்களை வெட்டு வதாகக் கூறுகின்றனர். நாங்கள் தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இருக்கிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்புகூட, எங்கள் பேரன், பேத்திகள் மரங்களை நட்டனர்!''</p>.<p><span style="color: #993366"><strong>- டாக்டர் ராமதாஸ் </strong></span></p>.<p><strong>''ஐ</strong>ந்து முறை முதல்வராக இருந்து உள்ளேன். ஆறாவது முறையும் முதல்வராக வேண்டும் என்று கட்சித் தளபதிகள், தோழர்கள், நண்பர்கள் எல்லாம் விரும்பினர். அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை!''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.கருணாநிதி </strong></span></p>.<p><strong>''தி</strong>.மு.க. தலைவர் பதவியைக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வேன்!''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.க.அழகிரி </strong></span></p>.<p><strong>''ரா</strong>ஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா? ராஜீவை அமெரிக்காதான் கொன்றது!''</p>.<p><span style="color: #993366"><strong>-இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சா </strong></span></p>