<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>''ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்கிறார். கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள்!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- விஜயகாந்த் </strong></span></p>.<p>''தி.மு.க-வில் யார் அமைச் சராக வர வேண்டும் என்பதை நீரா ராடியா தீர்மானிக்கிறார் என்றால், தி.மு.க-வுக்குச் சுய மரியாதை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. </strong></span></p>.<p>''கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழி, கனிமொழி என்றாகிவிடும்!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- நாஞ்சில் சம்பத் </strong></span></p>.<p>''யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள் என்று குடு குடுப்பைக்காரன்போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பது அல்ல; யார் வரக் கூடாது என்பதுதான் எங்கள் குறி!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- சீமான் </strong></span></p>.<p>''செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும்போதே செய்ய வேண்டும். ஆனால், மக்களைச் சுரண்டிச் சேர்த்த சொத்தில் ஒரு பகுதியைக்கூட, மக்களுக்குத் தராமல்... எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- ஜெயலலிதா</strong></span></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>''ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்கிறார். கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள்!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- விஜயகாந்த் </strong></span></p>.<p>''தி.மு.க-வில் யார் அமைச் சராக வர வேண்டும் என்பதை நீரா ராடியா தீர்மானிக்கிறார் என்றால், தி.மு.க-வுக்குச் சுய மரியாதை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. </strong></span></p>.<p>''கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழி, கனிமொழி என்றாகிவிடும்!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- நாஞ்சில் சம்பத் </strong></span></p>.<p>''யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள் என்று குடு குடுப்பைக்காரன்போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பது அல்ல; யார் வரக் கூடாது என்பதுதான் எங்கள் குறி!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- சீமான் </strong></span></p>.<p>''செய்யும் தர்மத்தை உயிருடன் இருக்கும்போதே செய்ய வேண்டும். ஆனால், மக்களைச் சுரண்டிச் சேர்த்த சொத்தில் ஒரு பகுதியைக்கூட, மக்களுக்குத் தராமல்... எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்!''</p>.<p><span style="color: #ff6600"><strong>- ஜெயலலிதா</strong></span></p>