<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''கி</strong>ராமங்கள் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதுமே கிராமங்களில் போட்டியிடுவது முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கம். மேலும், ஸ்ரீரங்கம் தனது பாட்டி பிறந்த மண் என்றும் அவர் கூறி இருக்கிறார்.''</p>.<p> <span style="color: #993366"><strong>- அமைச்சர் செங்கோட்டையன் </strong></span></p>.<p><strong>''எ</strong>ன்னுடைய உடல்நிலை உள்ள நிலையில், சட்டப்பேரவை யில் அதற்கேற்ப உட்கார இடம் ஒதுக்கப்படவில்லை.''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.கருணாநிதி </strong></span></p>.<p><strong>''வெ</strong>டிபொருட்கள் பற்றாக்குறை என்பது வதந்தி. எந்தச் சவாலையும் சந்திக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.''</p>.<p><span style="color: #993366"><strong>- ஏ.கே.அந்தோணி </strong></span></p>.<p><strong>''ஜெ</strong>யலலிதாவே கைது செய்யச் சொல்லியும் காவல் துறை என்னைக் கைது செய்ய வில்லை.''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.க.ஸ்டாலின் </strong></span></p>.<p><strong>''அ</strong>திகாலையில் நான் தும்மினாலோ, இருமினாலோ உடனே எழுந்து வந்து என்னைப் பார்ப்பார் என் தாய். சில சமயம் நான் சிறு குழந்தைபோல் அழுவேன். அப்போது அவர் என்னைத் தேற்றுவார். என்னைவிட மனவலிமை மிக்கவர் என் தாய்.''</p>.<p><span style="color: #993366"><strong>- யுவராஜ்சிங் </strong></span></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''கி</strong>ராமங்கள் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதுமே கிராமங்களில் போட்டியிடுவது முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கம். மேலும், ஸ்ரீரங்கம் தனது பாட்டி பிறந்த மண் என்றும் அவர் கூறி இருக்கிறார்.''</p>.<p> <span style="color: #993366"><strong>- அமைச்சர் செங்கோட்டையன் </strong></span></p>.<p><strong>''எ</strong>ன்னுடைய உடல்நிலை உள்ள நிலையில், சட்டப்பேரவை யில் அதற்கேற்ப உட்கார இடம் ஒதுக்கப்படவில்லை.''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.கருணாநிதி </strong></span></p>.<p><strong>''வெ</strong>டிபொருட்கள் பற்றாக்குறை என்பது வதந்தி. எந்தச் சவாலையும் சந்திக்க ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது.''</p>.<p><span style="color: #993366"><strong>- ஏ.கே.அந்தோணி </strong></span></p>.<p><strong>''ஜெ</strong>யலலிதாவே கைது செய்யச் சொல்லியும் காவல் துறை என்னைக் கைது செய்ய வில்லை.''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.க.ஸ்டாலின் </strong></span></p>.<p><strong>''அ</strong>திகாலையில் நான் தும்மினாலோ, இருமினாலோ உடனே எழுந்து வந்து என்னைப் பார்ப்பார் என் தாய். சில சமயம் நான் சிறு குழந்தைபோல் அழுவேன். அப்போது அவர் என்னைத் தேற்றுவார். என்னைவிட மனவலிமை மிக்கவர் என் தாய்.''</p>.<p><span style="color: #993366"><strong>- யுவராஜ்சிங் </strong></span></p>