<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ச</strong>ட்டம் - ஒழுங்குக்கு எவ்வித இடையூறும் இன்றி, ரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாகக் கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது!''</p>.<p> <strong>- ஜெயலலிதா </strong></p>.<p><strong>''அ</strong>ரசியல்வாதிகள், இடதுசாரிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் பயங்கர வாத அச்சுறுத்தல் நாட்டில் தொடர்ந்து நீடித்துவருகிறது!''</p>.<p><strong>- மன்மோகன் சிங் </strong></p>.<p><strong>''ஜெ</strong>யலலிதா பால் விலையை உயர்த்திவிட்டு, பால் புட்டியின் விலையைக் குறைக்கிறார். மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, சி.எஃப்.எல். பல்புகளின் விலையைக் குறைக்கிறார்!''</p>.<p><strong>- கனிமொழி </strong></p>.<p><strong>''சே</strong>து சமுத்திரத் திட்டத்தை உருக்குலைப்பதற்காக, ராமர் பெயரைப் பயன்படுத்தி அவருக்கும் கெட்ட பெயரை உண்டாக்குகிறார்கள்!''</p>.<p><strong>- கருணாநிதி </strong></p>.<p><strong>''இ</strong>ந்தியாவின் பிரதமர் அல்லது வெளிவிவகாரத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் தனிமையில் ராஜபக்ஷேவைச் சந்திப்பதை ஏற்கலாம். ஆனால், சுஷ்மா ஸ்வராஜ் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ராஜபக்ஷேவைத் தனிமையில் சந்தித்தார்?''</p>.<p><strong>- தொல்.திருமாவளவன்</strong></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ச</strong>ட்டம் - ஒழுங்குக்கு எவ்வித இடையூறும் இன்றி, ரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாகக் கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது!''</p>.<p> <strong>- ஜெயலலிதா </strong></p>.<p><strong>''அ</strong>ரசியல்வாதிகள், இடதுசாரிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் பயங்கர வாத அச்சுறுத்தல் நாட்டில் தொடர்ந்து நீடித்துவருகிறது!''</p>.<p><strong>- மன்மோகன் சிங் </strong></p>.<p><strong>''ஜெ</strong>யலலிதா பால் விலையை உயர்த்திவிட்டு, பால் புட்டியின் விலையைக் குறைக்கிறார். மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, சி.எஃப்.எல். பல்புகளின் விலையைக் குறைக்கிறார்!''</p>.<p><strong>- கனிமொழி </strong></p>.<p><strong>''சே</strong>து சமுத்திரத் திட்டத்தை உருக்குலைப்பதற்காக, ராமர் பெயரைப் பயன்படுத்தி அவருக்கும் கெட்ட பெயரை உண்டாக்குகிறார்கள்!''</p>.<p><strong>- கருணாநிதி </strong></p>.<p><strong>''இ</strong>ந்தியாவின் பிரதமர் அல்லது வெளிவிவகாரத் துறை அமைச்சர் போன்ற பொறுப்புகளில் உள்ளவர்கள் தனிமையில் ராஜபக்ஷேவைச் சந்திப்பதை ஏற்கலாம். ஆனால், சுஷ்மா ஸ்வராஜ் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ராஜபக்ஷேவைத் தனிமையில் சந்தித்தார்?''</p>.<p><strong>- தொல்.திருமாவளவன்</strong></p>