<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ந</strong>டிகர் விஜய் இன்னும் ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு படங்கள் வீதம் பத்து, இருபது படங்களில் நடிக்க வேண்டி உள்ளதால், இப்போதைக்கு அவர் நேரடியாக அரசியலில் இறங்க மாட்டார்!''</p>.<p> <span style="color: #ff0000"><strong>- எஸ்.ஏ.சந்திரசேகரன் </strong></span></p>.<p><strong>''வ</strong>ல்லுநர் குழு அறிக்கையைப் படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. சமச்சீர்க் கல்வி வரக் கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியைத் தலையால் செய்து முடித்திருக் கிறது இந்தக் குழு!''</p>.<p><span style="color: #800000"><strong>- ராமதாஸ் </strong></span></p>.<p><strong>''உ</strong>லகத்தில் குறிப்பாக இந்தியாவில், 'மீடியா’க்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள்நினைத் தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்!''</p>.<p><span style="color: #333300"><strong>- கருணாநிதி </strong></span></p>.<p><strong>''ஊ</strong>ழலுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை காரணமாகவே ஆ.ராசா சிறையில் இருக்கிறார்!''</p>.<p><span style="color: #003366"><strong>- ராகுல் காந்தி </strong></span></p>.<p><strong>''பு</strong>த்தகத்தில் இருந்து கலைஞரின் வசனத்தை, கவிதைகளை நீக்கிவிட்டாலும், நாட்டு மக்கள் மனதில் இருந்து கலைஞரை நீக்க முடியாது!''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.க.ஸ்டாலின் </strong></span></p>
<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>''ந</strong>டிகர் விஜய் இன்னும் ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு படங்கள் வீதம் பத்து, இருபது படங்களில் நடிக்க வேண்டி உள்ளதால், இப்போதைக்கு அவர் நேரடியாக அரசியலில் இறங்க மாட்டார்!''</p>.<p> <span style="color: #ff0000"><strong>- எஸ்.ஏ.சந்திரசேகரன் </strong></span></p>.<p><strong>''வ</strong>ல்லுநர் குழு அறிக்கையைப் படிக்கும்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. சமச்சீர்க் கல்வி வரக் கூடாது என்று தமிழக அரசு காலால் இட்ட பணியைத் தலையால் செய்து முடித்திருக் கிறது இந்தக் குழு!''</p>.<p><span style="color: #800000"><strong>- ராமதாஸ் </strong></span></p>.<p><strong>''உ</strong>லகத்தில் குறிப்பாக இந்தியாவில், 'மீடியா’க்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள்நினைத் தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்!''</p>.<p><span style="color: #333300"><strong>- கருணாநிதி </strong></span></p>.<p><strong>''ஊ</strong>ழலுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை காரணமாகவே ஆ.ராசா சிறையில் இருக்கிறார்!''</p>.<p><span style="color: #003366"><strong>- ராகுல் காந்தி </strong></span></p>.<p><strong>''பு</strong>த்தகத்தில் இருந்து கலைஞரின் வசனத்தை, கவிதைகளை நீக்கிவிட்டாலும், நாட்டு மக்கள் மனதில் இருந்து கலைஞரை நீக்க முடியாது!''</p>.<p><span style="color: #993366"><strong>- மு.க.ஸ்டாலின் </strong></span></p>