<p><span style="color: #ff0000"><strong>வாழைப்பழத்தில் தகா பின்னம்!</strong></span></p>.<p>வாழைப்பழம், எலுமிச்சை பழம், வெங்காயம் ஆகியவற்றின் மூலம், தகு பின்னம், தகா பின்னம் மற்றும் கலப்பு பின்னங்களை வகைப்படுத்தி மதிப்பீட்டை அள்ளினோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- அ.கார்த்திகேயன், நித்ய கல்யாணி, மாதரசி,5-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>வடிவங்களும் வண்ணக் கிளியும்!</strong></span></p>.<p>நிஜத்தில் கிளிகளை அடைக்கக் கூடாது என்பதால், பொம்மை கிளிக்கு அழகு கூண்டு செய்தேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- மா.திவ்யஸ்ரீ, 1-ம் வகுப்பு. </strong></span></p>.<p>சீனக் களிமண்ணால் பல்வேறு வடிவங்களை செய்துகாட்டினேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- பழ.அம்முஸ்ரீ, 2-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>காகிதக் கோப்பை தராசு!</strong></span></p>.<p>ஆற்றலின் வகைகளை விளக்க, காகிதக் கோப்பைகள், சணல், குச்சி ஆகியவற்றை வைத்து தராசு ஒன்றை உருவாக்கினேன். ஆசிரியர் என்னைப் பாராட்டி, முழு மதிப்பீடு அளித்தார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- பீ.ஜெனிபர், 6-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>பயணம் செல்வோமா?</strong></span></p>.<p style="text-align: left">பயணம் செய்வதற்குத் துணைபுரியும் தரை, கடல், வான் வழிப் போக்குவரத்துக்கு அழகான செயல்பாடை குழுவாகச் செய்தோம்.</p>.<p style="text-align: left">விமானம், ரயில் வண்டி ஆகியவற்றை தெர்மக்கோலில் அழகாக வரைந்து, வெட்டி எடுத்து, பொருத்தமான வண்ணம் தீட்டி, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- மா.கிஷோர்குமார்,3-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>நில், கவனி, செல்!</strong></span></p>.<p style="text-align: left">போக்குவரத்து சிக்னலை, தெர்மக்கோல் அட்டையில் வரைந்து, ஒவ்வொரு நிற விளக்கு எரியும்போதும், நாம் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- செ.சிரேசா, 4-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>விதவிதமான பொருட்கள்! </strong></span></p>.<p style="text-align: left">கடிகாரம்: தனுதர்ஷினி, 4-ம் வகுப்பு.</p>.<p style="text-align: left">மைக்ரோ ஓவன்: பா.கிருத்திகா, 4-ம் வகுப்பு.</p>.<p style="text-align: left">அழகான காகிதப் பூக்கள்: மு.சபரி, 4-ம் வகுப்பு. <strong> </strong></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>காகித உருவங்கள்!</strong></span></p>.<p style="text-align: left">காகிதங்களால் நாய், பேனா ஸ்டாண்ட், பந்து போன்ற உருவங்களைக் குழுச் செயல்பாடாக உருவாக்கினோம். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- எஸ்.நிவேதா, விஜி, ரோஹித், 6-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>விலங்கு செல்!</strong></span></p>.<p style="text-align: left">வளையல்கள், வேர்கடலைத் தோல் ஆகியவற்றை வைத்து, விலங்கு செல் மாதிரி உருவாக்கி, மதிப்பீடு பெற்றேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- எஸ்.கல்பனா, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>Rhyming words!</strong></span></p>.<p style="text-align: left">பழைய சி.டியில் ஆங்கில Rhyming words, Pink, Sink, Ink போன்ற சொற்களை எழுதி, சிடி. ஸ்டாண்ட் உருவாக்கினோம். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- தினேஷ், ரோஹித், 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>மண் வீடுகள்!</strong></span></p>.<p>‘வீடுகள்’ பாடத்துக்காக, பள்ளி மைதானத்தில் விதவிதமான மண் வீடுகள் செய்து அசத்தினோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>5-ம் வகுப்பு மாணவர்கள்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>களப்பதிவு!</strong></span></p>.<p>‘பயிர்கள்’ பாடத்துக்காக, எங்கள் பள்ளி அருகே வாழும் விவசாயிகளிடம், இயற்கை விவசாயிகள் பற்றிய கருத்துகளைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சி.ஹரிஹரசுதன், கே.சிவசக்தி,8-ம் வகுப்பு.</strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.ந.பள்ளி, இரமணமுதலிபுதூர்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>அணு அமைப்பு!</strong></span></p>.<p>சார்ட்டில், அணு அமைப்பின் மாதிரியை உருவாக்கி மதிப்பீடு பெற்றேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சரண்யா, 8-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>Spoon fish!</strong></span></p>.<p>காலண்டர் அட்டையில், பிடி இல்லாத ஸ்பூனை ஒட்டி, அதை மீன் போல வரைந்தேன். சுற்றிலும் வண்ணத்தாளை ஒட்டி, மீன் தொட்டி போல செய்து, பாராட்டையும் மதிப்பீட்டையும் பெற்றேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சிந்து, 8-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>3D மணிமேகலை!</strong></span></p>.<p>மணிமேகலை, அரசகுமாரி, சித்திராபதி, அறவண அடிகள் போன்ற கதாபாத்திரங்களை அட்டையில் வரைந்து, வெட்டி எடுத்தேன். தெர்மக்கோலில் 3D பாணியில் ஒட்டினேன்.</p>.<p><span style="color: #ff0000"><strong>பிஸ்தா மலர்!</strong></span></p>.<p>பிஸ்தா பருப்பின் தோல்களை, உல்லன் நூலால் இணைத்து, அழகான பூச்செடி உருவாக்கினேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>-வேண், 7-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>பாட்டிலுக்குள் புயல்!</strong></span></p>.<p>ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி, அதை மற்றொரு பாட்டிலின் மேல் கவிழ்க்க, புனல் வடிவில் புயல் உருவாவதை விளக்கினேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong> - ஜனனி, 9-ம் வகுப்பு.</strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>சிறுநீரகம்!</strong></span></p>.<p>அட்டையில், சிறுநீரகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் வரைந்து, பஞ்சு மற்றும் வண்ண நூல்களால் அலங்கரித்து, மதிப்பீடு பெற்றேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சத்யப்ரியா, 9-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>உலக வழித்தடம்!</strong></span></p>.<p>சுட்டி விகடனின் ஸ்கிராப் புக்கில், உலக வரைப்படம் வரைந்து, வண்ணம் தீட்டினேன். வாஸ்கோடகாமா, மெக்கலன் போன்றவர்கள் கண்டுபிடித்த கடல்வழி மார்க்கங்களை வண்ண வண்ண நூல்களால் ஒட்டி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஜோதிகா, 9-ம் வகுப்பு. </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>நரம்பு மண்டலம்!</strong></span></p>.<p>மனித உருவம் வரைந்து, அதன் மூளைப் பகுதியை பஞ்சால் ஒட்டினேன். நரம்புகளுக்கு தனி வண்ண நூல் ஒட்டி, மனித உடலின் நரம்பு மண்டலத்தை முழுமையாக்கி, அசத்தலான மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- உமாதேவி, 7-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>Butterfly Words!</strong></span></p>.<p>வண்ணத்துப்பூச்சியை வரைந்து அதன் இருபுறங்களிலும் Compound words உருவாக்கி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஜெயதேவி, 7-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>சாலையில் அணிவகுத்த விடுதலை வீரர்கள்!</strong></span></p>.<p>‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ எனும் பாடத்துக்காக, குழுச் செயல்பாடு செய்யத் திட்டமிட்டோம்.</p>.<p>இந்திய விடுதலைக்காக தமிழத்தில் இருந்து தங்கள் அர்ப்பணிப்பை வழங்கிய வீரர்களின் வேடம் அணிந்து, எங்கள் பள்ளி அருகாமையில் இருக்கும் பொது இடங்களுக்குச் சென்றோம். அந்த வீரர்களைப் பற்றிய தகவகளைக் கூறினோம்.</p>.<p>ஜான்சி ராணியாக ரூபிசீனா, பாரதியாராக கெளரி நாகப்பாண்டி மற்றும் ப்ரவீண், ருக்மணி லட்சுபதியாக ரூபினா, பாரத மாதாவாக ஷபானா பாத்திமாவும் நடித்து, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றோம். ஆசிரியர் மகிழ்ச்சியுடன் மதிப்பீட்டை அள்ளி வழங்கினார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சபரிநாதன், 5-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.தொ.பள்ளி, ஊத்துகுளி நகர், திருப்பூர் மாவட்டம். <br /> </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>விலங்குகளைக் காப்போம்!</strong></span></p>.<p>‘விலங்குகள்’ பற்றிய விழிப்புஉணர்வுக்காக, விலங்குகளின் முகங்களை காகிதத்தில் வரைந்து வெட்டி எடுத்து, மாஸ்க் செய்து அணிந்துகொண்டோம். விலங்கின் பெருமைகள், பாதுகாப்பது பற்றியும் கூறி, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>6-ம் வகுப்பு மாணவர்கள்.ஊ.ஒ.ந.நி.பள்ளி, பெருந்துறை மேற்கு, ஈரோடு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>வீடுகள் பலவிதம்!</strong></span></p>.<p>பல்வேறு வகையான வீடுகளின் மாதிரியை உருவாக்கத் திட்டமிட்டோம். ஐஸ் குச்சி, தெர்மக்கோல், சார்ட், காலண்டர் அட்டை ஆகியவற்றில் வீடுகளின் மாதிரியை உருவாக்கி, அதற்கேற்ற வண்ணம் தீட்டி மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஆ.மீனாட்சி, வே.பூவரசன், மு.சந்தியா, வே.சத்யப்ரியா,மு.கிருஷ்ணமூர்த்தி, 5-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.தொ.நி.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>பொருட்களைப் பிரித்தோம்; மதிப்பீட்டைப் பெற்றோம்!</strong></span></p>.<p>‘பொருட்களைப் பிரித்தல்’ பாடத்துக்காக, விதவிதமான செயல்பாடுகளைச் செய்யத் திட்டமிட்டோம். ஒரே செயல்பாட்டை மற்றொருவரும் செய்துவிடாமல் இருக்க, ஒரு பட்டியல் தயாரித்து, அதன்படி விதவிதமான செயல்பாடுகளைச் செய்து அசத்தினோம்.</p>.<p><span style="color: #ff0000"><strong>ஒவ்வொரு பூக்களுமே...</strong></span></p>.<p>எங்கள் தோட்டத்தில் பூத்த பூக்கள் மற்றும் கடையில் வாங்கிய பூக்களில் ஒரே விதமான பூக்களை பிரித்து, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- பி.பீரி, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>புலியும் முறமும்!</strong></span></p>.<p>என் அம்மா, அரிசியில் இருக்கும் கல், தூசிகளை முறத்தால் புடைத்து, சுத்தம் செய்வதையே, எனது செயல்பாடாக வகுப்பில் செய்து அசத்தினேன். நண்பர்கள், ‘‘முறத்தோடு வந்துவிட்டாய். புலி எங்கே?” எனக் கிண்டல் செய்தனர்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>– ர.நவசகி, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>துகள் நடனம்!</strong></span></p>.<p>இரும்புத் துகள்களில் கலந்திருக்கும் பொருட்களைக் காந்தத்தை வைத்து பிரிக்கும் செயல்பாடு செய்தேன். பேப்பரின் மேல், இரும்புத் துகளை வைத்து, கீழிருந்து காந்தத்தை அசைக்க, துகள்கள் நடனம் ஆடியது.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>– கே.பீரி, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>கொய்யா, வாழை, திராட்சை!</strong></span></p>.<p>பல்வேறு விதமான பழங்களில் இருந்து, ஒவ்வொரு வகை பழத்தையும் பிரித்து, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- க.சுஜிதா, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>விதை! </strong></span></p>.<p>எங்கள் வீட்டில் இருந்து பல்வேறு விதைகளைக்கொண்டு சென்று, வகை ரீதியாக பிரித்துக் காட்டி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>– மு.ஸ்ரீநிவேதா, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>ஆவியாக்கினால் மதிப்பீடு!</strong></span></p>.<p>கரண்டியில் இருக்கும் நீரை, எரியும் விளக்கில் காட்டி, ஆவியாகச் செய்து, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சே.கார்த்திகாதேவி, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>சலிக்காமல் சலித்தேன்!</strong></span></p>.<p>மாவில் கலந்துவிட்ட தூசுகளை, சல்லடை மூலம் சலித்து, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- செ.செளதா, 6-ம் வகுப்பு</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>தக்காளி, புடலங்காய்!</strong></span></p>.<p>சத்துணவு சமைக்கவைத்திருந்த காய்கறிகளை, 10 நிமிடங்கள் இரவல் கேட்டேன். அவற்றை, வகைரீதியாக பிரித்துக் காட்டி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ச.திவ்யா, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>பதக்கம் பெற்றுத்தந்த மதிப்பீடு!</strong></span></p>.<p>‘Prayer of a Sportsman’ எனும் பாடத்துக்காக, விதவிதமான பதக்கங்ளைத் தயாரித்து, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>7-ம் வகுப்பு மாணவர்கள். </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>விலங்குகளைக் காப்போம்!</strong></span></p>.<p>‘After the storm’ என்ற பாடத்தின் செயல்பாடாக, விலங்குகளைக் காப்பாற்றும் காட்டு இலாகா அதிகாரி செல்லும் ஜீப்பை அட்டைகளில் தயாரித்து, நாங்கள் அந்த ஜீப்பில் சென்று எவ்வாறு விலங்குகளைக் காப்பாற்றுவோம் என்று கூறி மதிப்பீட்டைப் பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>8-ம் வகுப்பு மாணவர்கள் </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>பொங்கலோ பொங்கல்!</strong></span></p>.<p>தமிழ்நாட்டின் பண்டிகைகளில் ஒன்றான பொங்கலைக் கொண்டாடும் குழுச் செயல்பாடு இது. கரும்பை அட்டைகளில் தயார்செய்து அசத்தினோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>8-ம் வகுப்பு மாணவர்கள். </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>நீர் இறைப்போம்!</strong></span></p>.<p>‘பயிர்கள்’ பாடத்துக்காக, நீர் இறைக்கும் முறைகளின் மாதிரியை உருவாக்கி, அது செயல்படும் விதத்தை விளக்கி, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- எஸ்.விஷாமெளலி, கே.திவ்யா, எம்.லீலா, ஆர்.வினீத், எம்.வினோத், 8-ம் வகுப்பு. </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>மின்சாரப் பயன்பாடு!</strong></span></p>.<p>மின்சாரம் உருவாகும் விதம், அதை, வீடுகளில் பயன்படுத்தும் முறை பற்றிய செயல்பாடை குழுவாகச் செய்து அசத்தினோம். ஆசிரியர் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- கே.தீபா, கே.விக்னேஷ், வி.பிரவீண், எஸ்.சபினா, ஜி.நிஷாந்த், 8-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>இதழ் தயாரித்தோம்; பாராட்டைப் பெற்றோம்!</strong></span></p>.<p>‘சிறுவர் இதழ்களைத் தயாரித்தல்’ எனும் செயல்பாட்டுக்காக, இருவரும் இணைந்து செயல்பாடு ஒன்றைச் செய்தோம்.</p>.<p>கதை, ஓவியம், கவிதை என ஒரு சிறுவர் இதழில் என்னென்ன பகுதிகள் வரும் என பட்டியலிட்டோம். வகுப்பில் இருக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அருமையான சிறுவர் இதழை உருவாக்கினோம். அதன் அட்டையில், பூக்கள் வரைந்து அழகுப்படுத்தினோம். ஆசிரியர் பாராட்டி, முழு மதிப்பீடு வழங்கினார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- நிஷா, ஹேமப்ரியா, 3-ம் வகுப்பு. </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>அறிவிப்பு பலகைகள்!</strong></span></p>.<p>உடலைச் சுத்தமாக வைத்திருத்தலே சுகாதாரத்தின் அடிப்படை. அதை விளக்கும் விதத்தில், கைகளைச் சுத்தப்படுத்த வலியுறுத்தும் அறிவிப்புகளை எழுதினோம்.</p>.<p>பள்ளியின் கழிவறைகளில் மாணவன், மாணவிக்கான கழிவறை எது என்று சுட்டும் அறிவிப்புகளையும் எழுதினோம். எங்கள் பள்ளிகளுக்கு தேவையற்ற நபர்கள் வராமல் இருக்க, அறிவிப்புகளும் செய்தோம்.</p>.<p>எங்களின் இந்த முயற்சியை ஆசிரியர் பாராட்டினார். ‘‘இதுபோல தொடர்ந்து நல்லப் பணிகளைச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’’ என ஊக்கம் அளித்தார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- கெளசல்யா, பவ்யா, வாணி,8-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>ஐவகை நிலங்கள்!</strong></span></p>.<p>தெர்மக்கோலில் ஐவகை நிலங்களுக்கு ஏற்ப, மலை, காடு, வயல், கடல் மற்றும் பாலை நிலம் உருவாக்கினோம். அதைப் பற்றி ஆசிரியரிடம் விளக்கி, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஏ.காவ்யா, ஆர்.பவித்ரா, பி.ரசிகா,5-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>தஞ்சை பெரிய கோவில்!</strong></span></p>.<p>அட்டை மூலம் இரண்டு கோபுரங்களை உருவாக்கி, அதன் மேல் வண்ணக் காகிதம் ஒட்டினோம். சுவர்கள் அமைத்து, கோபுரம் அருகில் குளம் அமைத்தோம். தஞ்சைப் பெரிய கோவில் மாதிரி உருவானது. ஆசிரியரிடம் காண்பித்து மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- எஸ்.புவனேஸ்வரி, எம்.சௌமியா, ஆ.ஸ்ரீபா, 5-ம் வகுப்பு. </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>குருவிக்கூடு!</strong></span></p>.<p>குருவிக்கூடு ஒன்று தயார்செய்து, குருவி மற்றும் அதன் குஞ்சுகள், முட்டைகள் இருப்பதைப் போன்று அமைத்தோம். ஆசிரியரிடம் காண்பித்து, பாராட்டும் மதிப்பீடும் பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சு.சஞ்சய், மு.விஷ்ணு,5-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>மாநகராட்சி தொ.பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்!</strong></span></p>.<p>‘உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்’ பாடத்துக்காக, செயல்பாடு ஒன்றைச் செய்தேன். தானியப் பயிர்கள்: அரிசி, கோதுமை, கம்பு. பருப்புப் பயிர்கள்: பாசிப்பயறு, உளுந்து. எண்ணைப் பயிர்கள்: கடுகு, எள், நிலக்கடலை விலங்குப் பயிர்கள்: யானைப்புல், சோளத்தட்டு ஆகியவற்றை சேகரித்து, சிறு சிறு பாலித்தீன் பைகளில் போட்டேன். அவற்றின் பெயர்களை எழுதி, ஒட்டினேன். ஆசிரியரிடம் காண்பித்து, பாராட்டும் மதிப்பீடும் பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- மா.தனுஷ் குமார்,9-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>கணினியில் செயல்பாடு!</strong></span></p>.<p>தமிழ் பாடத்துக்கு, ஹாட் பொட்டேட்3டோ இணையதளத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடம் நிரப்புதல் ஆகியவற்றை செய்து, மதிப்பீட்டைப் பெற்றோம். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>9-ம் வகுப்பு மாணவர்கள்.</strong></span></p>
<p><span style="color: #ff0000"><strong>வாழைப்பழத்தில் தகா பின்னம்!</strong></span></p>.<p>வாழைப்பழம், எலுமிச்சை பழம், வெங்காயம் ஆகியவற்றின் மூலம், தகு பின்னம், தகா பின்னம் மற்றும் கலப்பு பின்னங்களை வகைப்படுத்தி மதிப்பீட்டை அள்ளினோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- அ.கார்த்திகேயன், நித்ய கல்யாணி, மாதரசி,5-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>வடிவங்களும் வண்ணக் கிளியும்!</strong></span></p>.<p>நிஜத்தில் கிளிகளை அடைக்கக் கூடாது என்பதால், பொம்மை கிளிக்கு அழகு கூண்டு செய்தேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- மா.திவ்யஸ்ரீ, 1-ம் வகுப்பு. </strong></span></p>.<p>சீனக் களிமண்ணால் பல்வேறு வடிவங்களை செய்துகாட்டினேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- பழ.அம்முஸ்ரீ, 2-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>காகிதக் கோப்பை தராசு!</strong></span></p>.<p>ஆற்றலின் வகைகளை விளக்க, காகிதக் கோப்பைகள், சணல், குச்சி ஆகியவற்றை வைத்து தராசு ஒன்றை உருவாக்கினேன். ஆசிரியர் என்னைப் பாராட்டி, முழு மதிப்பீடு அளித்தார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- பீ.ஜெனிபர், 6-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>பயணம் செல்வோமா?</strong></span></p>.<p style="text-align: left">பயணம் செய்வதற்குத் துணைபுரியும் தரை, கடல், வான் வழிப் போக்குவரத்துக்கு அழகான செயல்பாடை குழுவாகச் செய்தோம்.</p>.<p style="text-align: left">விமானம், ரயில் வண்டி ஆகியவற்றை தெர்மக்கோலில் அழகாக வரைந்து, வெட்டி எடுத்து, பொருத்தமான வண்ணம் தீட்டி, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- மா.கிஷோர்குமார்,3-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>நில், கவனி, செல்!</strong></span></p>.<p style="text-align: left">போக்குவரத்து சிக்னலை, தெர்மக்கோல் அட்டையில் வரைந்து, ஒவ்வொரு நிற விளக்கு எரியும்போதும், நாம் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- செ.சிரேசா, 4-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>விதவிதமான பொருட்கள்! </strong></span></p>.<p style="text-align: left">கடிகாரம்: தனுதர்ஷினி, 4-ம் வகுப்பு.</p>.<p style="text-align: left">மைக்ரோ ஓவன்: பா.கிருத்திகா, 4-ம் வகுப்பு.</p>.<p style="text-align: left">அழகான காகிதப் பூக்கள்: மு.சபரி, 4-ம் வகுப்பு. <strong> </strong></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>காகித உருவங்கள்!</strong></span></p>.<p style="text-align: left">காகிதங்களால் நாய், பேனா ஸ்டாண்ட், பந்து போன்ற உருவங்களைக் குழுச் செயல்பாடாக உருவாக்கினோம். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- எஸ்.நிவேதா, விஜி, ரோஹித், 6-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>விலங்கு செல்!</strong></span></p>.<p style="text-align: left">வளையல்கள், வேர்கடலைத் தோல் ஆகியவற்றை வைத்து, விலங்கு செல் மாதிரி உருவாக்கி, மதிப்பீடு பெற்றேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- எஸ்.கல்பனா, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>Rhyming words!</strong></span></p>.<p style="text-align: left">பழைய சி.டியில் ஆங்கில Rhyming words, Pink, Sink, Ink போன்ற சொற்களை எழுதி, சிடி. ஸ்டாண்ட் உருவாக்கினோம். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- தினேஷ், ரோஹித், 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>மண் வீடுகள்!</strong></span></p>.<p>‘வீடுகள்’ பாடத்துக்காக, பள்ளி மைதானத்தில் விதவிதமான மண் வீடுகள் செய்து அசத்தினோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>5-ம் வகுப்பு மாணவர்கள்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>களப்பதிவு!</strong></span></p>.<p>‘பயிர்கள்’ பாடத்துக்காக, எங்கள் பள்ளி அருகே வாழும் விவசாயிகளிடம், இயற்கை விவசாயிகள் பற்றிய கருத்துகளைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சி.ஹரிஹரசுதன், கே.சிவசக்தி,8-ம் வகுப்பு.</strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.ந.பள்ளி, இரமணமுதலிபுதூர்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>அணு அமைப்பு!</strong></span></p>.<p>சார்ட்டில், அணு அமைப்பின் மாதிரியை உருவாக்கி மதிப்பீடு பெற்றேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சரண்யா, 8-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>Spoon fish!</strong></span></p>.<p>காலண்டர் அட்டையில், பிடி இல்லாத ஸ்பூனை ஒட்டி, அதை மீன் போல வரைந்தேன். சுற்றிலும் வண்ணத்தாளை ஒட்டி, மீன் தொட்டி போல செய்து, பாராட்டையும் மதிப்பீட்டையும் பெற்றேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சிந்து, 8-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>3D மணிமேகலை!</strong></span></p>.<p>மணிமேகலை, அரசகுமாரி, சித்திராபதி, அறவண அடிகள் போன்ற கதாபாத்திரங்களை அட்டையில் வரைந்து, வெட்டி எடுத்தேன். தெர்மக்கோலில் 3D பாணியில் ஒட்டினேன்.</p>.<p><span style="color: #ff0000"><strong>பிஸ்தா மலர்!</strong></span></p>.<p>பிஸ்தா பருப்பின் தோல்களை, உல்லன் நூலால் இணைத்து, அழகான பூச்செடி உருவாக்கினேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>-வேண், 7-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>பாட்டிலுக்குள் புயல்!</strong></span></p>.<p>ஒரு பாட்டிலில் நீரை ஊற்றி, அதை மற்றொரு பாட்டிலின் மேல் கவிழ்க்க, புனல் வடிவில் புயல் உருவாவதை விளக்கினேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong> - ஜனனி, 9-ம் வகுப்பு.</strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>அ.பெ.மே.நி.பள்ளி, கண்ணமங்கலம்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>சிறுநீரகம்!</strong></span></p>.<p>அட்டையில், சிறுநீரகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம் வரைந்து, பஞ்சு மற்றும் வண்ண நூல்களால் அலங்கரித்து, மதிப்பீடு பெற்றேன். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சத்யப்ரியா, 9-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>உலக வழித்தடம்!</strong></span></p>.<p>சுட்டி விகடனின் ஸ்கிராப் புக்கில், உலக வரைப்படம் வரைந்து, வண்ணம் தீட்டினேன். வாஸ்கோடகாமா, மெக்கலன் போன்றவர்கள் கண்டுபிடித்த கடல்வழி மார்க்கங்களை வண்ண வண்ண நூல்களால் ஒட்டி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஜோதிகா, 9-ம் வகுப்பு. </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>நரம்பு மண்டலம்!</strong></span></p>.<p>மனித உருவம் வரைந்து, அதன் மூளைப் பகுதியை பஞ்சால் ஒட்டினேன். நரம்புகளுக்கு தனி வண்ண நூல் ஒட்டி, மனித உடலின் நரம்பு மண்டலத்தை முழுமையாக்கி, அசத்தலான மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- உமாதேவி, 7-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>Butterfly Words!</strong></span></p>.<p>வண்ணத்துப்பூச்சியை வரைந்து அதன் இருபுறங்களிலும் Compound words உருவாக்கி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஜெயதேவி, 7-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>சாலையில் அணிவகுத்த விடுதலை வீரர்கள்!</strong></span></p>.<p>‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ எனும் பாடத்துக்காக, குழுச் செயல்பாடு செய்யத் திட்டமிட்டோம்.</p>.<p>இந்திய விடுதலைக்காக தமிழத்தில் இருந்து தங்கள் அர்ப்பணிப்பை வழங்கிய வீரர்களின் வேடம் அணிந்து, எங்கள் பள்ளி அருகாமையில் இருக்கும் பொது இடங்களுக்குச் சென்றோம். அந்த வீரர்களைப் பற்றிய தகவகளைக் கூறினோம்.</p>.<p>ஜான்சி ராணியாக ரூபிசீனா, பாரதியாராக கெளரி நாகப்பாண்டி மற்றும் ப்ரவீண், ருக்மணி லட்சுபதியாக ரூபினா, பாரத மாதாவாக ஷபானா பாத்திமாவும் நடித்து, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றோம். ஆசிரியர் மகிழ்ச்சியுடன் மதிப்பீட்டை அள்ளி வழங்கினார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சபரிநாதன், 5-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.தொ.பள்ளி, ஊத்துகுளி நகர், திருப்பூர் மாவட்டம். <br /> </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>விலங்குகளைக் காப்போம்!</strong></span></p>.<p>‘விலங்குகள்’ பற்றிய விழிப்புஉணர்வுக்காக, விலங்குகளின் முகங்களை காகிதத்தில் வரைந்து வெட்டி எடுத்து, மாஸ்க் செய்து அணிந்துகொண்டோம். விலங்கின் பெருமைகள், பாதுகாப்பது பற்றியும் கூறி, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>6-ம் வகுப்பு மாணவர்கள்.ஊ.ஒ.ந.நி.பள்ளி, பெருந்துறை மேற்கு, ஈரோடு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>வீடுகள் பலவிதம்!</strong></span></p>.<p>பல்வேறு வகையான வீடுகளின் மாதிரியை உருவாக்கத் திட்டமிட்டோம். ஐஸ் குச்சி, தெர்மக்கோல், சார்ட், காலண்டர் அட்டை ஆகியவற்றில் வீடுகளின் மாதிரியை உருவாக்கி, அதற்கேற்ற வண்ணம் தீட்டி மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஆ.மீனாட்சி, வே.பூவரசன், மு.சந்தியா, வே.சத்யப்ரியா,மு.கிருஷ்ணமூர்த்தி, 5-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.தொ.நி.பள்ளி, பாலக்கோடு தெற்கு, தருமபுரி.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>பொருட்களைப் பிரித்தோம்; மதிப்பீட்டைப் பெற்றோம்!</strong></span></p>.<p>‘பொருட்களைப் பிரித்தல்’ பாடத்துக்காக, விதவிதமான செயல்பாடுகளைச் செய்யத் திட்டமிட்டோம். ஒரே செயல்பாட்டை மற்றொருவரும் செய்துவிடாமல் இருக்க, ஒரு பட்டியல் தயாரித்து, அதன்படி விதவிதமான செயல்பாடுகளைச் செய்து அசத்தினோம்.</p>.<p><span style="color: #ff0000"><strong>ஒவ்வொரு பூக்களுமே...</strong></span></p>.<p>எங்கள் தோட்டத்தில் பூத்த பூக்கள் மற்றும் கடையில் வாங்கிய பூக்களில் ஒரே விதமான பூக்களை பிரித்து, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- பி.பீரி, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>புலியும் முறமும்!</strong></span></p>.<p>என் அம்மா, அரிசியில் இருக்கும் கல், தூசிகளை முறத்தால் புடைத்து, சுத்தம் செய்வதையே, எனது செயல்பாடாக வகுப்பில் செய்து அசத்தினேன். நண்பர்கள், ‘‘முறத்தோடு வந்துவிட்டாய். புலி எங்கே?” எனக் கிண்டல் செய்தனர்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>– ர.நவசகி, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>துகள் நடனம்!</strong></span></p>.<p>இரும்புத் துகள்களில் கலந்திருக்கும் பொருட்களைக் காந்தத்தை வைத்து பிரிக்கும் செயல்பாடு செய்தேன். பேப்பரின் மேல், இரும்புத் துகளை வைத்து, கீழிருந்து காந்தத்தை அசைக்க, துகள்கள் நடனம் ஆடியது.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>– கே.பீரி, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>கொய்யா, வாழை, திராட்சை!</strong></span></p>.<p>பல்வேறு விதமான பழங்களில் இருந்து, ஒவ்வொரு வகை பழத்தையும் பிரித்து, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- க.சுஜிதா, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>விதை! </strong></span></p>.<p>எங்கள் வீட்டில் இருந்து பல்வேறு விதைகளைக்கொண்டு சென்று, வகை ரீதியாக பிரித்துக் காட்டி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>– மு.ஸ்ரீநிவேதா, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>ஆவியாக்கினால் மதிப்பீடு!</strong></span></p>.<p>கரண்டியில் இருக்கும் நீரை, எரியும் விளக்கில் காட்டி, ஆவியாகச் செய்து, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சே.கார்த்திகாதேவி, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>சலிக்காமல் சலித்தேன்!</strong></span></p>.<p>மாவில் கலந்துவிட்ட தூசுகளை, சல்லடை மூலம் சலித்து, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- செ.செளதா, 6-ம் வகுப்பு</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>தக்காளி, புடலங்காய்!</strong></span></p>.<p>சத்துணவு சமைக்கவைத்திருந்த காய்கறிகளை, 10 நிமிடங்கள் இரவல் கேட்டேன். அவற்றை, வகைரீதியாக பிரித்துக் காட்டி, மதிப்பீடு பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ச.திவ்யா, 6-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>பதக்கம் பெற்றுத்தந்த மதிப்பீடு!</strong></span></p>.<p>‘Prayer of a Sportsman’ எனும் பாடத்துக்காக, விதவிதமான பதக்கங்ளைத் தயாரித்து, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>7-ம் வகுப்பு மாணவர்கள். </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>விலங்குகளைக் காப்போம்!</strong></span></p>.<p>‘After the storm’ என்ற பாடத்தின் செயல்பாடாக, விலங்குகளைக் காப்பாற்றும் காட்டு இலாகா அதிகாரி செல்லும் ஜீப்பை அட்டைகளில் தயாரித்து, நாங்கள் அந்த ஜீப்பில் சென்று எவ்வாறு விலங்குகளைக் காப்பாற்றுவோம் என்று கூறி மதிப்பீட்டைப் பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>8-ம் வகுப்பு மாணவர்கள் </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>பொங்கலோ பொங்கல்!</strong></span></p>.<p>தமிழ்நாட்டின் பண்டிகைகளில் ஒன்றான பொங்கலைக் கொண்டாடும் குழுச் செயல்பாடு இது. கரும்பை அட்டைகளில் தயார்செய்து அசத்தினோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>8-ம் வகுப்பு மாணவர்கள். </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>நீர் இறைப்போம்!</strong></span></p>.<p>‘பயிர்கள்’ பாடத்துக்காக, நீர் இறைக்கும் முறைகளின் மாதிரியை உருவாக்கி, அது செயல்படும் விதத்தை விளக்கி, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- எஸ்.விஷாமெளலி, கே.திவ்யா, எம்.லீலா, ஆர்.வினீத், எம்.வினோத், 8-ம் வகுப்பு. </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>மின்சாரப் பயன்பாடு!</strong></span></p>.<p>மின்சாரம் உருவாகும் விதம், அதை, வீடுகளில் பயன்படுத்தும் முறை பற்றிய செயல்பாடை குழுவாகச் செய்து அசத்தினோம். ஆசிரியர் பாராட்டி, மதிப்பீடு அளித்தார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- கே.தீபா, கே.விக்னேஷ், வி.பிரவீண், எஸ்.சபினா, ஜி.நிஷாந்த், 8-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.ந.நி.பள்ளி, காளாச்சேரி மேற்கு, நீடாமங்கலம்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>இதழ் தயாரித்தோம்; பாராட்டைப் பெற்றோம்!</strong></span></p>.<p>‘சிறுவர் இதழ்களைத் தயாரித்தல்’ எனும் செயல்பாட்டுக்காக, இருவரும் இணைந்து செயல்பாடு ஒன்றைச் செய்தோம்.</p>.<p>கதை, ஓவியம், கவிதை என ஒரு சிறுவர் இதழில் என்னென்ன பகுதிகள் வரும் என பட்டியலிட்டோம். வகுப்பில் இருக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் அருமையான சிறுவர் இதழை உருவாக்கினோம். அதன் அட்டையில், பூக்கள் வரைந்து அழகுப்படுத்தினோம். ஆசிரியர் பாராட்டி, முழு மதிப்பீடு வழங்கினார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- நிஷா, ஹேமப்ரியா, 3-ம் வகுப்பு. </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>அறிவிப்பு பலகைகள்!</strong></span></p>.<p>உடலைச் சுத்தமாக வைத்திருத்தலே சுகாதாரத்தின் அடிப்படை. அதை விளக்கும் விதத்தில், கைகளைச் சுத்தப்படுத்த வலியுறுத்தும் அறிவிப்புகளை எழுதினோம்.</p>.<p>பள்ளியின் கழிவறைகளில் மாணவன், மாணவிக்கான கழிவறை எது என்று சுட்டும் அறிவிப்புகளையும் எழுதினோம். எங்கள் பள்ளிகளுக்கு தேவையற்ற நபர்கள் வராமல் இருக்க, அறிவிப்புகளும் செய்தோம்.</p>.<p>எங்களின் இந்த முயற்சியை ஆசிரியர் பாராட்டினார். ‘‘இதுபோல தொடர்ந்து நல்லப் பணிகளைச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்’’ என ஊக்கம் அளித்தார்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- கெளசல்யா, பவ்யா, வாணி,8-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஆலாந்துறை, தொண்டாமுத்தூர்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>ஐவகை நிலங்கள்!</strong></span></p>.<p>தெர்மக்கோலில் ஐவகை நிலங்களுக்கு ஏற்ப, மலை, காடு, வயல், கடல் மற்றும் பாலை நிலம் உருவாக்கினோம். அதைப் பற்றி ஆசிரியரிடம் விளக்கி, மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- ஏ.காவ்யா, ஆர்.பவித்ரா, பி.ரசிகா,5-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>தஞ்சை பெரிய கோவில்!</strong></span></p>.<p>அட்டை மூலம் இரண்டு கோபுரங்களை உருவாக்கி, அதன் மேல் வண்ணக் காகிதம் ஒட்டினோம். சுவர்கள் அமைத்து, கோபுரம் அருகில் குளம் அமைத்தோம். தஞ்சைப் பெரிய கோவில் மாதிரி உருவானது. ஆசிரியரிடம் காண்பித்து மதிப்பீடு பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- எஸ்.புவனேஸ்வரி, எம்.சௌமியா, ஆ.ஸ்ரீபா, 5-ம் வகுப்பு. </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>குருவிக்கூடு!</strong></span></p>.<p>குருவிக்கூடு ஒன்று தயார்செய்து, குருவி மற்றும் அதன் குஞ்சுகள், முட்டைகள் இருப்பதைப் போன்று அமைத்தோம். ஆசிரியரிடம் காண்பித்து, பாராட்டும் மதிப்பீடும் பெற்றோம்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- சு.சஞ்சய், மு.விஷ்ணு,5-ம் வகுப்பு. </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>மாநகராட்சி தொ.பள்ளி, ஒக்கிலியர் காலனி, கோயம்புத்தூர்.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்!</strong></span></p>.<p>‘உணவு ஆதாரங்களை மேம்படுத்துதல்’ பாடத்துக்காக, செயல்பாடு ஒன்றைச் செய்தேன். தானியப் பயிர்கள்: அரிசி, கோதுமை, கம்பு. பருப்புப் பயிர்கள்: பாசிப்பயறு, உளுந்து. எண்ணைப் பயிர்கள்: கடுகு, எள், நிலக்கடலை விலங்குப் பயிர்கள்: யானைப்புல், சோளத்தட்டு ஆகியவற்றை சேகரித்து, சிறு சிறு பாலித்தீன் பைகளில் போட்டேன். அவற்றின் பெயர்களை எழுதி, ஒட்டினேன். ஆசிரியரிடம் காண்பித்து, பாராட்டும் மதிப்பீடும் பெற்றேன்.</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- மா.தனுஷ் குமார்,9-ம் வகுப்பு.</strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>கணினியில் செயல்பாடு!</strong></span></p>.<p>தமிழ் பாடத்துக்கு, ஹாட் பொட்டேட்3டோ இணையதளத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், கோடிட்ட இடம் நிரப்புதல் ஆகியவற்றை செய்து, மதிப்பீட்டைப் பெற்றோம். </p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>9-ம் வகுப்பு மாணவர்கள்.</strong></span></p>