<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தேவையான பொருட்கள்:</strong></span> மூன்று கண்ணாடிக் குவளைகள், மிகக் குளிர்ந்த நீர், வெதுவெதுப்பான </p>.<p>நீர், சாதாரண குழாய் நீர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>செய்முறை: </strong></span>மூன்று கண்ணாடிக் குவளைகளை, மேஜையின் மீது போதிய இடைவெளிவிட்டு வைக்கவும். அதில், வெதுவெதுப்பான நீர், சாதாரணக் குழாய் நீர், மிகக் குளிர்ந்த நீர் ஆகியவற்றைத் தனித்தனியாக முக்கால் பாகம் நிரப்பவும்.<br /> <br /> </p>.<p> துண்டுச் சீட்டில் அவற்றின் பெயர்களை எழுதி, வெளிப்புறத்தில் ஒட்டவும்.</p>.<p> மாணவர்களை ஒவ்வொருவராக அழைக்கவும். வலது கையின் விரல்களை வெதுவெதுப்பான நீரிலும், இடது கையின் விரல்களை மிகக் குளிர்ந்த நீரிலும் சில விநாடிகள் வைக்கச் சொல்லவும். பிறகு, இரண்டு கைகளின் விரல்களையும் சாதாரணக் குழாய் நீரில் வைக்கச் சொல்லவும்.<br /> <br /> </p>.<p> மூன்றாவது குவளையில் கையை வைத்தபோது உணர்ந்ததைக் கூறச் சொல்லவும்.<br /> <br /> </p>.<p> மிகக் குளிர்ந்த நீரில் வைத்து எடுக்கப்பட்ட விரல்கள் அதிக வெப்பத்தையும், வெதுவெதுப்பான நீரில் வைத்து எடுக்கப்பட்ட விரல்கள் குளிர்ச்சியையும் உணர்வதாகக் கூறுவார்கள்.<br /> <br /> </p>.<p> இதன் மூலம், கையால் வெப்பத்தைச் சரியாக அளக்க முடியாது என்பதை உணரலாம். </p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ப.குணசேகரன், ஊ.ஒ,ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>தேவையான பொருட்கள்:</strong></span> மூன்று கண்ணாடிக் குவளைகள், மிகக் குளிர்ந்த நீர், வெதுவெதுப்பான </p>.<p>நீர், சாதாரண குழாய் நீர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>செய்முறை: </strong></span>மூன்று கண்ணாடிக் குவளைகளை, மேஜையின் மீது போதிய இடைவெளிவிட்டு வைக்கவும். அதில், வெதுவெதுப்பான நீர், சாதாரணக் குழாய் நீர், மிகக் குளிர்ந்த நீர் ஆகியவற்றைத் தனித்தனியாக முக்கால் பாகம் நிரப்பவும்.<br /> <br /> </p>.<p> துண்டுச் சீட்டில் அவற்றின் பெயர்களை எழுதி, வெளிப்புறத்தில் ஒட்டவும்.</p>.<p> மாணவர்களை ஒவ்வொருவராக அழைக்கவும். வலது கையின் விரல்களை வெதுவெதுப்பான நீரிலும், இடது கையின் விரல்களை மிகக் குளிர்ந்த நீரிலும் சில விநாடிகள் வைக்கச் சொல்லவும். பிறகு, இரண்டு கைகளின் விரல்களையும் சாதாரணக் குழாய் நீரில் வைக்கச் சொல்லவும்.<br /> <br /> </p>.<p> மூன்றாவது குவளையில் கையை வைத்தபோது உணர்ந்ததைக் கூறச் சொல்லவும்.<br /> <br /> </p>.<p> மிகக் குளிர்ந்த நீரில் வைத்து எடுக்கப்பட்ட விரல்கள் அதிக வெப்பத்தையும், வெதுவெதுப்பான நீரில் வைத்து எடுக்கப்பட்ட விரல்கள் குளிர்ச்சியையும் உணர்வதாகக் கூறுவார்கள்.<br /> <br /> </p>.<p> இதன் மூலம், கையால் வெப்பத்தைச் சரியாக அளக்க முடியாது என்பதை உணரலாம். </p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ப.குணசேகரன், ஊ.ஒ,ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி.</strong></span></p>