<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மா</strong></span>ணவர்கள், தமிழ் மொழி வளம் பற்றித் தெரிந்துகொள்ள, உலகத் தமிழ்ச் சங்கத்தின் காட்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றோம். அந்த இடத்தில், தமிழர் வாழ்வு, நில அமைப்பு, பண்பாடு குறித்து தமிழ்ப் பேராசிரியர் ஒரு கதையைப் போல கூறினார்.</p>.<p>பிறகு, ஓர் இடத்தில் அமர்ந்து, பேராசிரியர் கூறியதைப் பற்றி மாணவர்களை எழுதச் </p>.<p>சொன்னேன். அவற்றை ஒவ்வொருவராக வாசித்தனர். ஒருவர் படிக்கும்போது, மற்றவர்களை ‘இதில், நீங்கள் எழுதாமல் விடுபட்டவை இருந்தால் குறித்துக்கொள்ளுங்கள்' என்றேன். முடிவில், அனைத்துக் கருத்துகளும் எல்லோரையும் சென்றடைந்தன.<br /> <br /> தமிழர் பண்பாடு, பழக்கவழக்கம் குறித்த அறிவு, தூய தமிழ்ச் சொற்கள் குறித்த அறிவு, குழு விவாதம், எடுத்துரைத்தல் போன்றவை மாணவர்களிடம் சிறப்பாக வெளிப்பட்டன.</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- க.சரவணன், டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை. </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மா</strong></span>ணவர்கள், தமிழ் மொழி வளம் பற்றித் தெரிந்துகொள்ள, உலகத் தமிழ்ச் சங்கத்தின் காட்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றோம். அந்த இடத்தில், தமிழர் வாழ்வு, நில அமைப்பு, பண்பாடு குறித்து தமிழ்ப் பேராசிரியர் ஒரு கதையைப் போல கூறினார்.</p>.<p>பிறகு, ஓர் இடத்தில் அமர்ந்து, பேராசிரியர் கூறியதைப் பற்றி மாணவர்களை எழுதச் </p>.<p>சொன்னேன். அவற்றை ஒவ்வொருவராக வாசித்தனர். ஒருவர் படிக்கும்போது, மற்றவர்களை ‘இதில், நீங்கள் எழுதாமல் விடுபட்டவை இருந்தால் குறித்துக்கொள்ளுங்கள்' என்றேன். முடிவில், அனைத்துக் கருத்துகளும் எல்லோரையும் சென்றடைந்தன.<br /> <br /> தமிழர் பண்பாடு, பழக்கவழக்கம் குறித்த அறிவு, தூய தமிழ்ச் சொற்கள் குறித்த அறிவு, குழு விவாதம், எடுத்துரைத்தல் போன்றவை மாணவர்களிடம் சிறப்பாக வெளிப்பட்டன.</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- க.சரவணன், டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை. </strong></span></p>