<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘‘நே</strong></span>ற்று ராத்திரி எல்லாரும் என்ன சாப்பிட்டீங்க?'' எனக் கேட்டேன்.<br /> <br /> </p>.<p>தோசை, பரோட்டா, சப்பாத்தி, சோறு என மாணவர்கள் கூறினார்கள். ‘‘வேளாண்மை நடப்பதால்தான் மனிதன் உயிர்வாழத் தேவையானவை கிடைக்கின்றன. பண்டைய </p>.<p>கால மனிதர்கள் மேற்கொண்ட தொழில்களைப் பட்டியலிடுங்கள்'' என்றேன்.<br /> <br /> ஒவ்வொரு தொழிலின் பெயரையும் அட்டையில் எழுதிப் பிடித்துக்கொண்டு, அந்தத் தொழில் பற்றி ஒரு நிமிடம் பேசச் சொன்னேன். மாணவர்கள் ஆர்வமுடன் சொன்னவை...<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>1. </strong></span>உணவு சேகரித்தல்: தமக்குத் தேவையான உணவினை இயற்கையிடம் இருந்து பெற்றனர். பழங்கள் மற்றும் கிழங்குகளைக் காடுகளில் இருந்து பெற்றனர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>2. </strong></span>வேட்டையாடுதல்: இதன் மூலம் விலங்கின் இறைச்சி மற்றும் தோலினைப் பெற்றார்கள்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>3. </strong></span>மேய்த்தல்: பருவகாலத்துக்கு ஏற்ப மேய்ச்சல் நிலங்களைத் தேடி, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மந்தைகளோடு இடம் பெயர்ந்தனர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>4. </strong></span>மீன்பிடித்தல்: ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நடைபெறும் முக்கியமான முதல்நிலைத் தொழிலாகும்.</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ந.ஸ்ரீதர்,சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.</strong></span></p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong>படம்: எஸ்.சாய் தர்மராஜ்</strong></span><br /> </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘‘நே</strong></span>ற்று ராத்திரி எல்லாரும் என்ன சாப்பிட்டீங்க?'' எனக் கேட்டேன்.<br /> <br /> </p>.<p>தோசை, பரோட்டா, சப்பாத்தி, சோறு என மாணவர்கள் கூறினார்கள். ‘‘வேளாண்மை நடப்பதால்தான் மனிதன் உயிர்வாழத் தேவையானவை கிடைக்கின்றன. பண்டைய </p>.<p>கால மனிதர்கள் மேற்கொண்ட தொழில்களைப் பட்டியலிடுங்கள்'' என்றேன்.<br /> <br /> ஒவ்வொரு தொழிலின் பெயரையும் அட்டையில் எழுதிப் பிடித்துக்கொண்டு, அந்தத் தொழில் பற்றி ஒரு நிமிடம் பேசச் சொன்னேன். மாணவர்கள் ஆர்வமுடன் சொன்னவை...<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>1. </strong></span>உணவு சேகரித்தல்: தமக்குத் தேவையான உணவினை இயற்கையிடம் இருந்து பெற்றனர். பழங்கள் மற்றும் கிழங்குகளைக் காடுகளில் இருந்து பெற்றனர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>2. </strong></span>வேட்டையாடுதல்: இதன் மூலம் விலங்கின் இறைச்சி மற்றும் தோலினைப் பெற்றார்கள்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>3. </strong></span>மேய்த்தல்: பருவகாலத்துக்கு ஏற்ப மேய்ச்சல் நிலங்களைத் தேடி, ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மந்தைகளோடு இடம் பெயர்ந்தனர்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>4. </strong></span>மீன்பிடித்தல்: ஆறுகள், ஏரிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் நடைபெறும் முக்கியமான முதல்நிலைத் தொழிலாகும்.</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>- ந.ஸ்ரீதர்,சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.</strong></span></p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong>படம்: எஸ்.சாய் தர்மராஜ்</strong></span><br /> </p>