<p><strong><span style="color: rgb(255, 0, 0);">க</span></strong>ரும்பலகையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்ற தலைப்புகளை எழுதினேன். <br /> <br /> சார்ட்டில் பல எழுத்துகள் எழுதப்பட்ட அட்டவணையைத் தயார்செய்து, கரும்பலகையில் ஒட்டினேன். அதில் உள்ள எழுத்துகளைச் சேர்த்துச் சொற்களை உருவாக்கச் சொன்னேன்.</p>.<p>உருவாக்கிய சொற்களை, பெயர்ச்சொல் உள்ள இடத்தில் பெயர்களை எழுத வேண்டும். செய்யும் செயலைக் குறிக்கும் சொற்களை, வினைச்சொல் உள்ள இடத்தில் எழுத வேண்டும் எனக் கூறினேன்.</p>.<p>அனைத்து மாணவர்களையும் பங்குபெறச்செய்து மதிப்பீடு வழங்கினேன். <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - இரா.தெய்வ ஜோதி, பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.</span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">க</span></strong>ரும்பலகையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்ற தலைப்புகளை எழுதினேன். <br /> <br /> சார்ட்டில் பல எழுத்துகள் எழுதப்பட்ட அட்டவணையைத் தயார்செய்து, கரும்பலகையில் ஒட்டினேன். அதில் உள்ள எழுத்துகளைச் சேர்த்துச் சொற்களை உருவாக்கச் சொன்னேன்.</p>.<p>உருவாக்கிய சொற்களை, பெயர்ச்சொல் உள்ள இடத்தில் பெயர்களை எழுத வேண்டும். செய்யும் செயலைக் குறிக்கும் சொற்களை, வினைச்சொல் உள்ள இடத்தில் எழுத வேண்டும் எனக் கூறினேன்.</p>.<p>அனைத்து மாணவர்களையும் பங்குபெறச்செய்து மதிப்பீடு வழங்கினேன். <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - இரா.தெய்வ ஜோதி, பிச்சாண்டி ந.நி.பள்ளி, போடிநாயக்கனூர்.</span></strong></p>