<p><strong><span style="color: rgb(255, 0, 0);">உ</span></strong>ரையாடல்மூலம் பாடத்தின் கருத்தை மாணவர்களே புரிந்துகொள்ளுதல்.<br /> <br /> <strong>பரத்:</strong> ‘‘தாவரங்கள், விலங்குகளின் வகைகள் உனக்குத் தெரியுமா?’’<br /> <br /> <strong>ஸ்ருதி:<span style="color: rgb(255, 0, 0);"> </span></strong>‘‘எனக்குத் தெரிந்த, மாதிரி விளக்கப்படம் வரைந்து வந்துள்ளேன்.’’<br /> <br /> <strong>பரமேஸ்வரி:<span style="color: rgb(255, 0, 0);"> </span></strong>‘‘விலங்குகளைப் பாதுகாக்க இந்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் எவை?’’<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> </span>பிரவீணா: ‘‘</strong>புலிகள் பாதுகாப்புச் சட்டம், யானைகள் பாதுகாப்புத் திட்டம், கிர் சிங்கத் திட்டம், முதலை வளர்ப்புத் திட்டம்.’’</p>.<p><strong>ஸ்ருதி: ‘</strong>‘சிவப்புப் புள்ளி விவரப் புத்தகம் பற்றிக் கூறுக.’’<br /> <strong><br /> </strong></p>.<p><strong>பரமேஸ்வரி:</strong> ‘‘விளிம்பு நிலையில் வாழும் சிற்றினங்கள்.’’ <br /> <br /> <strong>பிரவீணா: ‘</strong>‘நமது மாநில, தேசியச் சின்னங்கள் எவை எவையெனத் தெரியுமா?’’<br /> <br /> <strong>வீணா: </strong>‘‘நான் வரைந்து வந்துள்ளேன்.’’ (படத்தைக் காட்டி கூறுதல்)<br /> <br /> <strong>பரமேஸ்வரி: </strong>‘‘அழியும்நிலையில் உள்ள விலங்குகள் எவை?’’<br /> <br /> <strong>ஸ்ருதி: ‘</strong>‘நீலகிரிக் குரங்கு, இந்திய ஒற்றைக் கொம்பன், சிங்கவால் குரங்கு. காடுகளை அழிப்பதால் இந்த உயிரினங்களும் அழிகின்றன.’’</p>.<p>பிறகு, வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல் பற்றி கூறுதல்.<br /> <br /> இதுபோல உரையாடல் மூலம் மாணவர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- கரு.செல்வமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.</strong></span></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">உ</span></strong>ரையாடல்மூலம் பாடத்தின் கருத்தை மாணவர்களே புரிந்துகொள்ளுதல்.<br /> <br /> <strong>பரத்:</strong> ‘‘தாவரங்கள், விலங்குகளின் வகைகள் உனக்குத் தெரியுமா?’’<br /> <br /> <strong>ஸ்ருதி:<span style="color: rgb(255, 0, 0);"> </span></strong>‘‘எனக்குத் தெரிந்த, மாதிரி விளக்கப்படம் வரைந்து வந்துள்ளேன்.’’<br /> <br /> <strong>பரமேஸ்வரி:<span style="color: rgb(255, 0, 0);"> </span></strong>‘‘விலங்குகளைப் பாதுகாக்க இந்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திட்டங்கள் எவை?’’<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> </span>பிரவீணா: ‘‘</strong>புலிகள் பாதுகாப்புச் சட்டம், யானைகள் பாதுகாப்புத் திட்டம், கிர் சிங்கத் திட்டம், முதலை வளர்ப்புத் திட்டம்.’’</p>.<p><strong>ஸ்ருதி: ‘</strong>‘சிவப்புப் புள்ளி விவரப் புத்தகம் பற்றிக் கூறுக.’’<br /> <strong><br /> </strong></p>.<p><strong>பரமேஸ்வரி:</strong> ‘‘விளிம்பு நிலையில் வாழும் சிற்றினங்கள்.’’ <br /> <br /> <strong>பிரவீணா: ‘</strong>‘நமது மாநில, தேசியச் சின்னங்கள் எவை எவையெனத் தெரியுமா?’’<br /> <br /> <strong>வீணா: </strong>‘‘நான் வரைந்து வந்துள்ளேன்.’’ (படத்தைக் காட்டி கூறுதல்)<br /> <br /> <strong>பரமேஸ்வரி: </strong>‘‘அழியும்நிலையில் உள்ள விலங்குகள் எவை?’’<br /> <br /> <strong>ஸ்ருதி: ‘</strong>‘நீலகிரிக் குரங்கு, இந்திய ஒற்றைக் கொம்பன், சிங்கவால் குரங்கு. காடுகளை அழிப்பதால் இந்த உயிரினங்களும் அழிகின்றன.’’</p>.<p>பிறகு, வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல் பற்றி கூறுதல்.<br /> <br /> இதுபோல உரையாடல் மூலம் மாணவர்கள் கூறும் தகவல்களின் அடிப்படையில் மதிப்பீடு அளிக்கலாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- கரு.செல்வமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் ந.நி.பள்ளி, தேவகோட்டை.</strong></span></p>