<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மா</span></strong>ணவன் ஒருவன் பள்ளிக்குத் தாமதமாக வந்தான். காரணம் கேட்டபோது, ‘‘எங்கள் வீட்டில் கேஸ் தீர்ந்துவிட்டது. அம்மா விறகு அடுப்பில் சமையல் செய்ததால் தாமதமாகிவிட்டது’’ என்றான்.</p>.<p>அவனை உட்காரச் சொல்லி, எரிதலுக்குப் பயன்படும் பொருள்களைப் பட்டியலிடச் சொன்னதும் அனைத்து மாணவர்களும் ‘விறகு, சிலிண்டர், கரி, மரத்தூள்’ என்று கூறினர். <br /> <br /> ‘‘பல பொருள்கள் எரியும் பண்பைப் பெற்றிருக்கும். எரியும் பொருள்கள், இயற்பியல் நிலைகளின் அடிப்படையில் தின்மம், திரவம், வாயு என மூன்று வகைப்படும்’’ என்று கூறினேன்.</p>.<p>வகுப்பறையில் இருக்கும் பல பொருள்கள் மூலம் எரியக்கூடிய மற்றும் எரியாத பொருள்களை </p>.<p>வேறுபடுத்திக்காட்டி பட்டியலிடச் செய்தேன். தீயினால் ஏற்படும் ஆபத்துகள், முதலுதவி பற்றி விளக்கினேன்.<br /> <br /> அடுத்த நாள், வகுப்பறையில் இரண்டு வட்டங்கள் போடச் சொன்னேன். திட மற்றும் திரவ எரிபொருள்களைக் கொடுத்து, பிரித்து வைக்கச் சொன்னேன். வாயு எரிபொருள்களைக் கூறச் சொன்னேன்.<br /> <br /> இதன்மூலம், எரிபொருள்களின் வகைகளைச் செயல்முறையில் கற்றனர். <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை</span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மா</span></strong>ணவன் ஒருவன் பள்ளிக்குத் தாமதமாக வந்தான். காரணம் கேட்டபோது, ‘‘எங்கள் வீட்டில் கேஸ் தீர்ந்துவிட்டது. அம்மா விறகு அடுப்பில் சமையல் செய்ததால் தாமதமாகிவிட்டது’’ என்றான்.</p>.<p>அவனை உட்காரச் சொல்லி, எரிதலுக்குப் பயன்படும் பொருள்களைப் பட்டியலிடச் சொன்னதும் அனைத்து மாணவர்களும் ‘விறகு, சிலிண்டர், கரி, மரத்தூள்’ என்று கூறினர். <br /> <br /> ‘‘பல பொருள்கள் எரியும் பண்பைப் பெற்றிருக்கும். எரியும் பொருள்கள், இயற்பியல் நிலைகளின் அடிப்படையில் தின்மம், திரவம், வாயு என மூன்று வகைப்படும்’’ என்று கூறினேன்.</p>.<p>வகுப்பறையில் இருக்கும் பல பொருள்கள் மூலம் எரியக்கூடிய மற்றும் எரியாத பொருள்களை </p>.<p>வேறுபடுத்திக்காட்டி பட்டியலிடச் செய்தேன். தீயினால் ஏற்படும் ஆபத்துகள், முதலுதவி பற்றி விளக்கினேன்.<br /> <br /> அடுத்த நாள், வகுப்பறையில் இரண்டு வட்டங்கள் போடச் சொன்னேன். திட மற்றும் திரவ எரிபொருள்களைக் கொடுத்து, பிரித்து வைக்கச் சொன்னேன். வாயு எரிபொருள்களைக் கூறச் சொன்னேன்.<br /> <br /> இதன்மூலம், எரிபொருள்களின் வகைகளைச் செயல்முறையில் கற்றனர். <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"><br /> - தி.முத்துமீனாள், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை</span></strong></p>