<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தேவையான பொருள்கள்: </span></strong>வண்ண சாக்பீஸ்கள், காகிதத் தொப்பிகள் - 4<br /> <br /> </p>.<p>நான்கு காகிதத் தொப்பிகளைச் செய்யவும். அவற்றில், தமிழ் இலக்கணப் புணர்ச்சியின் வகைகளான இயல்புப் புணர்ச்சி, தோன்றல் விகாரம், கெடுதல் விகாரம், திரிதல் விகாரம் எனத் தனித்தனியாக எழுதி ஒட்டவும்.</p>.<p>கரும்பலகையில் வண்ணச் சாக்பீஸ்கள்ப் பயன்படுத்தி 20 முதல் 25 புணர்ச்சி வினாக்களை எழுதவும். (எ.கா: வாழை + மரம், பல் + பொடி, திரு + குறள்)</p>.<p>ஒரு மாணவர், கரும்பலகையில் உள்ள முதல் கேள்விக்கு (வாழை + மரம்) உண்டான புணர்ச்சியின் வகையைக் கண்டறிந்து, அதற்கான தொப்பியை அணிந்துகொண்டு, கேள்விக்கு நேராக விடையை (வாழைமரம் – இயல்புப் புணர்ச்சி) எழுத வேண்டும்.<br /> <br /> </p>.<p>இதேபோல மற்ற வினாக்களுக்கும் தகுந்த தொப்பியை அணிந்துகொண்டு விடைகளைக் கரும்பலகையில் எழுத வேண்டும்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி. </span></strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">தேவையான பொருள்கள்: </span></strong>வண்ண சாக்பீஸ்கள், காகிதத் தொப்பிகள் - 4<br /> <br /> </p>.<p>நான்கு காகிதத் தொப்பிகளைச் செய்யவும். அவற்றில், தமிழ் இலக்கணப் புணர்ச்சியின் வகைகளான இயல்புப் புணர்ச்சி, தோன்றல் விகாரம், கெடுதல் விகாரம், திரிதல் விகாரம் எனத் தனித்தனியாக எழுதி ஒட்டவும்.</p>.<p>கரும்பலகையில் வண்ணச் சாக்பீஸ்கள்ப் பயன்படுத்தி 20 முதல் 25 புணர்ச்சி வினாக்களை எழுதவும். (எ.கா: வாழை + மரம், பல் + பொடி, திரு + குறள்)</p>.<p>ஒரு மாணவர், கரும்பலகையில் உள்ள முதல் கேள்விக்கு (வாழை + மரம்) உண்டான புணர்ச்சியின் வகையைக் கண்டறிந்து, அதற்கான தொப்பியை அணிந்துகொண்டு, கேள்விக்கு நேராக விடையை (வாழைமரம் – இயல்புப் புணர்ச்சி) எழுத வேண்டும்.<br /> <br /> </p>.<p>இதேபோல மற்ற வினாக்களுக்கும் தகுந்த தொப்பியை அணிந்துகொண்டு விடைகளைக் கரும்பலகையில் எழுத வேண்டும்.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">- ப.குணசேகரன், ஊ.ஒ.ந.நி.பள்ளி, பள்ளப்பட்டி, தருமபுரி. </span></strong></p>