<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ந</span></strong>ம் அன்றாட வாழ்வில் தேவைக்கும் அதன் விலைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ‘தேவை, விதி’ என்னும் தலைப்பின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினேன்.<br /> <br /> விலை கூடும்போது தேவை குறையும், விலை குறையும்போது தேவை கூடும் என்பதை வியாபாரி மற்றும் நுகர்வோர் நடவடிக்கையை உதாரணமாகக் கூறி மாணவர்களை நடித்துக் காட்டக் கூறினேன்.</p>.<p>மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, வியாபாரி அதிக விலையில் பொருள்களை விற்றால், நுகர்வோர் குறைவாக பொருள்களை வாங்குவது போலவும், பொருள்களைக் குறைவான விலைக்கு விற்றால், நுகர்வோர் அதிக பொருள்களை வாங்குவது போலவும் நடித்துக் காட்டினர்.<br /> <br /> விலைகள் படிப்படியாக கூடக் கூட, பொருள்களை வாங்கும் தேவை குறைந்து கொண்டே போவதையும் விலை குறையக் குறைய நுகர்வோரின் வாங்கும் திறன் கூடிக்கொண்டே போவதையும் அனைத்து மாணவர்களும் மிக எளிமையாகப் புரிந்துகொண்டனர்.</p>.<p>மேலும், விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை வரைபடப் பட்டியல் மூலம் மாணவர்கள் வரைந்து காட்டினர்.<br /> <br /> <strong>- கே.செல்வராஜ், புஹாரியா மெட்ரிக் மே.நி.பள்ளி, தேவிபட்டினம், ராமநாதபுரம்.<br /> <br /> படம்: உ.பாண்டி</strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ந</span></strong>ம் அன்றாட வாழ்வில் தேவைக்கும் அதன் விலைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ‘தேவை, விதி’ என்னும் தலைப்பின் மூலம் மாணவர்களுக்கு விளக்கினேன்.<br /> <br /> விலை கூடும்போது தேவை குறையும், விலை குறையும்போது தேவை கூடும் என்பதை வியாபாரி மற்றும் நுகர்வோர் நடவடிக்கையை உதாரணமாகக் கூறி மாணவர்களை நடித்துக் காட்டக் கூறினேன்.</p>.<p>மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, வியாபாரி அதிக விலையில் பொருள்களை விற்றால், நுகர்வோர் குறைவாக பொருள்களை வாங்குவது போலவும், பொருள்களைக் குறைவான விலைக்கு விற்றால், நுகர்வோர் அதிக பொருள்களை வாங்குவது போலவும் நடித்துக் காட்டினர்.<br /> <br /> விலைகள் படிப்படியாக கூடக் கூட, பொருள்களை வாங்கும் தேவை குறைந்து கொண்டே போவதையும் விலை குறையக் குறைய நுகர்வோரின் வாங்கும் திறன் கூடிக்கொண்டே போவதையும் அனைத்து மாணவர்களும் மிக எளிமையாகப் புரிந்துகொண்டனர்.</p>.<p>மேலும், விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை வரைபடப் பட்டியல் மூலம் மாணவர்கள் வரைந்து காட்டினர்.<br /> <br /> <strong>- கே.செல்வராஜ், புஹாரியா மெட்ரிக் மே.நி.பள்ளி, தேவிபட்டினம், ராமநாதபுரம்.<br /> <br /> படம்: உ.பாண்டி</strong></p>