Published:Updated:
கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்... தனிச் சட்டம்... தனி ராஜாங்கம்!

அந்தக் காலத்துல தலைமைப் பொறுப்புல இருந்தவங்க சேவை மனப்பான்மையோட இருந்தாங்க. பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகாம, எந்தப் பிரச்னையா இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே சுமுகமா, நியாயமா தீர்த்துவெச்சாங்க.
பிரீமியம் ஸ்டோரி