<p><strong>ப</strong>ட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்தை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் தடுத்தது ஆதிக்கச்சாதி வெறி. மக்கள் போராட்டங்கள் மூலம் அதை முறியடித்து அமிர்தம் கம்பீரமாய்க் கொடியேற்றிய அற்புதத் தருணம்!</p>.<p><strong>எ</strong>டப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர் புகைப்படத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்தது, அரசியல் நாகரிகத்தின் அடையாளப்படம்.</p>.<p><strong>‘த</strong>மிழகத்தின் ஷாகின்பாக்’ என்றழைக்கப்பட்ட, சென்னை வண்ணாரப்பேட்டை முஸ்லிம்களின் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்ட மேடையில் இந்துப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது தமிழகத்தின் மதநல்லிணக்கத்துக்கான சான்று.</p>.<p><strong>பா</strong>.ம.க-வும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய ‘வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி’ய போராட்டம். ரயில்மீது கல்லெறிதல் போன்ற வன்முறைகள் நடந்தன.</p>.<p><strong>ஜெ</strong>யலலிதா, சசிகலா என வளைந்து பழகிய பன்னீர்செல்வம் அமித்ஷா முன்னும் வளைந்து வணங்கிய பணிவுக்காட்சி. அம்மாவிடம் வளைந்தது அமித்ஷாவிடமும் வளையும்!</p>.<p><strong>ஊ</strong>ரடங்கால் முடங்கிப்போன தமிழகத்துக்குச் சின்ன எடுத்துக்காட்டு, ஆளற்ற அண்ணாசாலையும் தனித்திருக்கும் எல்.ஐ.சி கட்டடமும்!</p>.<p><strong>ஊ</strong>ராட்சி மன்றக் கூட்டத்தைத் கூட்டி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த காட்சி. நாட்டாமை பிரசாரத்தை ஆரம்பிக்கச் சொல்லு!</p>.<p><strong>க</strong>மல் தன் பிரசாரத்தைத் தொடங்கியபோது...</p>.<p><strong>த</strong>மிழக அரசு தடை, நீதிமன்ற வழக்கு ஆகியவற்றைக் கடந்து முருகன் ‘வேல் யாத்திரை’ தொடங்கியபோது...</p>.<p><strong>ரெ</strong>ய்டுக்குப் பிறகு நெய்வேலியில் சிரிப்புடன் செல்பி புள்ள விஜய்!</p>.<p><strong>‘த</strong>னிவழி’ ரஜினி ஒருவழியாகக் கட்சி ஆரம்பிப்பதாக பா.ஜ.க-லிருந்து இறக்குமதி செய்யபட்ட தலைமை ஒருங்கிணைப்பாளரையும் எந்தக் கட்சியிலும் இல்லாத மேற்பார்வையாளரையும் அறிமுகப்படுத்தியபோது...</p>
<p><strong>ப</strong>ட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்தை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற விடாமல் தடுத்தது ஆதிக்கச்சாதி வெறி. மக்கள் போராட்டங்கள் மூலம் அதை முறியடித்து அமிர்தம் கம்பீரமாய்க் கொடியேற்றிய அற்புதத் தருணம்!</p>.<p><strong>எ</strong>டப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவர் புகைப்படத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்தது, அரசியல் நாகரிகத்தின் அடையாளப்படம்.</p>.<p><strong>‘த</strong>மிழகத்தின் ஷாகின்பாக்’ என்றழைக்கப்பட்ட, சென்னை வண்ணாரப்பேட்டை முஸ்லிம்களின் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்ட மேடையில் இந்துப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது தமிழகத்தின் மதநல்லிணக்கத்துக்கான சான்று.</p>.<p><strong>பா</strong>.ம.க-வும் வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய ‘வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி’ய போராட்டம். ரயில்மீது கல்லெறிதல் போன்ற வன்முறைகள் நடந்தன.</p>.<p><strong>ஜெ</strong>யலலிதா, சசிகலா என வளைந்து பழகிய பன்னீர்செல்வம் அமித்ஷா முன்னும் வளைந்து வணங்கிய பணிவுக்காட்சி. அம்மாவிடம் வளைந்தது அமித்ஷாவிடமும் வளையும்!</p>.<p><strong>ஊ</strong>ரடங்கால் முடங்கிப்போன தமிழகத்துக்குச் சின்ன எடுத்துக்காட்டு, ஆளற்ற அண்ணாசாலையும் தனித்திருக்கும் எல்.ஐ.சி கட்டடமும்!</p>.<p><strong>ஊ</strong>ராட்சி மன்றக் கூட்டத்தைத் கூட்டி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த காட்சி. நாட்டாமை பிரசாரத்தை ஆரம்பிக்கச் சொல்லு!</p>.<p><strong>க</strong>மல் தன் பிரசாரத்தைத் தொடங்கியபோது...</p>.<p><strong>த</strong>மிழக அரசு தடை, நீதிமன்ற வழக்கு ஆகியவற்றைக் கடந்து முருகன் ‘வேல் யாத்திரை’ தொடங்கியபோது...</p>.<p><strong>ரெ</strong>ய்டுக்குப் பிறகு நெய்வேலியில் சிரிப்புடன் செல்பி புள்ள விஜய்!</p>.<p><strong>‘த</strong>னிவழி’ ரஜினி ஒருவழியாகக் கட்சி ஆரம்பிப்பதாக பா.ஜ.க-லிருந்து இறக்குமதி செய்யபட்ட தலைமை ஒருங்கிணைப்பாளரையும் எந்தக் கட்சியிலும் இல்லாத மேற்பார்வையாளரையும் அறிமுகப்படுத்தியபோது...</p>