<p><strong>facebook.com/Isai Karukkal </strong></p><p>இந்த `ரூமி’ இன்னும் எவ்வளவு தான்டா சொல்லிருக்கார். </p><p><strong>facebook.com</strong></p><p><strong>/Bala Chakravarth </strong></p><p>பால் கெட்டுப்போனால் மாற்றித் தருகிறார்கள். மீன் கெட்டுப்போனால் மாற்றித் தருகிறார்கள். குடித்துக் கெட்டுப்போனால் குதூகலிக் கிறார்கள். குடியானவன் கெட்டுப் போனால் விட்டுப் போகிறார்கள். </p><p>குடியே கெட்டுப்போனால் ஒளிந்து கொள்கிறார்கள்..! </p>.<p><strong>facebook.com/மேகவண்ணன் புதியதடம்</strong></p><p>காய்கறிச் சந்தையாக மாறிவிட்ட பேருந்து நிலையத்தில் இன்றொரு பேருந்து வந்து நிற்கிறது. திருவிழா யானையைப்போல் நானதைப் பார்த்தேன்.</p>.<p><strong>facebook.com/gokul.prasad.737</strong></p><p>‘பூ, பழம் வாங்கிக்க. சந்தனம், குங்குமம், நெய், கற்கண்டு, நிறைய ஒத்த ரூவா சாக்லேட்டு, ஊதுபத்தி, வெத்தலை, பாக்கு. சில்வர் தட்டு இருக்கா?’</p><p>‘ஏற்கெனவே எடுத்து வச்சாச்சு.’ ‘தட்டுல கண்ணாடி வைக்கணும். அப்பறம் பவுடரு.’ ‘பவுடர எல்லாமா தட்டுல வைக்கப்போறீங்க?’ ‘ஒரே செட்டா வாங்கி வச்சாத்தான் நல்லாருக்கும். மறக்காம சானிட்டைசர் வாங்கிடு. வர்றவங்க கைல எல்லாம் புளிச்சு விடணும்.’</p>.<p>‘பன்னீருக்கு பதிலாவா?’</p><p>‘நூறு மாஸ்க் வாங்கிக்க.’</p><p>‘நூறு மாஸ்க்கா... ஏன், கல்யாணத்துக்கு வர்றவங்களே அதைப் போட்டுட்டு வர மாட்டாங்களாமா?’</p><p>‘போன வாரம் நடந்த கோமதி கல்யாணத்தில முந்நூறு மாஸ்க் கொடுத்தாங்களாம். விதண்டாவாதம் பண்ணாம சொல்றத மட்டும் செய்.’</p><p>கொரோனா காலத்துக் கல்யாணங்கள்.</p>.<p><strong>twitter.com/sultan_Twitz </strong></p><p>கிருஷ்ணகிரியில் இருப்பது லோகஸ்ட் வெட்டுக்கிளியில்லை; லோக்கல் வெட்டுக்கிளிதான் - மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் #</p><p>லோகஸ்ட் : ஓஹோ..! இவங்க தான் உள்ளுர் ஆட்டக்காரங்களோ..?! </p><p><strong>twitter.com/pachaiperumal23/</strong></p><p>ஹலோ நான் கொரோனா குமாரு பேசறேன்... மாஸ்க் மணி இருக்காரா?</p>.<p><strong>twitter.com/ItsJokker </strong></p><p>ஜி, நிவாரண நிதியை PM CARE FUND க்கு அனுப்பட்டுமா?</p><p>தாராளமா அனுப்புப்பே...</p><p>ஜி, அந்த PM FUND எதுக்கு யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?!</p><p>~ முடியாதுப்பே, அத மட்டும் சொல்ல மாட்டோம். ரகசியம்ப்பே.</p><p><strong>twitter.com/mohanramko </strong></p><p>நேத்து வச்ச சாம்பாரை, சுட வச்சி அடுத்த நாள் சாப்பிடுற மாதிரி இருக்கு, இந்த ஊரடங்கு நீடிப்பு.</p><p><strong>twitter.com/star_nakshatra </strong></p><p>செய்வதெல்லாம் செய்துவிட்டு</p><p>சாரி சொன்னால் மனிதனும்,</p><p>பரிகாரம் செய்தால் கடவுளும்</p><p>சமாதானமாகிவிட வேண்டும் என நினைக்கும் உலகம் இது.</p>.<p><strong>twitter.com/RahimGazzali </strong></p><p>கையத்தட்டி, விளக்கேற்றியதால் செத்துப்போன கொரோனா வெல்லாம் ராத்திரில ஆவியா அலையுதாம். அதனால் எல்லோரும் இரவு நேரங்களில் மட்டும் லாக்டௌனைக் கடைப்பிடிக்கவும்.</p><p><strong>twitter.com/SHIJA25 </strong></p><p>நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுத உள்ளார் ; அனைத்து மொழிகளிலும் அந்தக் கடிதம் வெளியாகும்</p><p> நான் வேற பயந்துட்டேன்..! மக்கள் அனைவரும் கொரனாவுக்கு லெட்டர் போடுங்கன்னு சொல்லிடுவாரோன்னு.</p>.<p><strong>twitter.com/eramurukan</strong></p><p>வாட்ஸ் அப்பில் நாலைந்து பேர் ‘சுஜாதா மாயவரம் காளியாகுடி ஓட்டலைப் பற்றி எழுதியது’ என்று நீளமான ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறார்கள். வரவர சுஜாதா புதியதாக நிறைய எழுத ஆரம்பித்துவிட்டார்…</p>.<p><strong>.facebook.com பிகு</strong></p><p>உடல்கேலி என்றால் என்னவென்று தெரியும் வரை கவுண்டமணியின் காமெடிகளை முழுமையாக ரசிக்க முடிந்தது.</p><p><strong>twitter.com/gmkhighnes</strong></p><p>பாதை தவறக் கூடாதென்று ரயில் தண்டவாளத்தின் மேல் நடந்தே பீகார், உத்தரப்பிரதேசம் போய்ச் சேர்ந்தார்கள் அகதிகள். மும்பையிலிருந்து அசாம் போகவேண்டிய ரயில் வண்டியோ அசாம் போகாமல் பீகார் போய்ச் சேர்ந்தது. இது Butterfly effect இல்லை. இதுதான் வெட்டுக்கிளி effect.</p>
<p><strong>facebook.com/Isai Karukkal </strong></p><p>இந்த `ரூமி’ இன்னும் எவ்வளவு தான்டா சொல்லிருக்கார். </p><p><strong>facebook.com</strong></p><p><strong>/Bala Chakravarth </strong></p><p>பால் கெட்டுப்போனால் மாற்றித் தருகிறார்கள். மீன் கெட்டுப்போனால் மாற்றித் தருகிறார்கள். குடித்துக் கெட்டுப்போனால் குதூகலிக் கிறார்கள். குடியானவன் கெட்டுப் போனால் விட்டுப் போகிறார்கள். </p><p>குடியே கெட்டுப்போனால் ஒளிந்து கொள்கிறார்கள்..! </p>.<p><strong>facebook.com/மேகவண்ணன் புதியதடம்</strong></p><p>காய்கறிச் சந்தையாக மாறிவிட்ட பேருந்து நிலையத்தில் இன்றொரு பேருந்து வந்து நிற்கிறது. திருவிழா யானையைப்போல் நானதைப் பார்த்தேன்.</p>.<p><strong>facebook.com/gokul.prasad.737</strong></p><p>‘பூ, பழம் வாங்கிக்க. சந்தனம், குங்குமம், நெய், கற்கண்டு, நிறைய ஒத்த ரூவா சாக்லேட்டு, ஊதுபத்தி, வெத்தலை, பாக்கு. சில்வர் தட்டு இருக்கா?’</p><p>‘ஏற்கெனவே எடுத்து வச்சாச்சு.’ ‘தட்டுல கண்ணாடி வைக்கணும். அப்பறம் பவுடரு.’ ‘பவுடர எல்லாமா தட்டுல வைக்கப்போறீங்க?’ ‘ஒரே செட்டா வாங்கி வச்சாத்தான் நல்லாருக்கும். மறக்காம சானிட்டைசர் வாங்கிடு. வர்றவங்க கைல எல்லாம் புளிச்சு விடணும்.’</p>.<p>‘பன்னீருக்கு பதிலாவா?’</p><p>‘நூறு மாஸ்க் வாங்கிக்க.’</p><p>‘நூறு மாஸ்க்கா... ஏன், கல்யாணத்துக்கு வர்றவங்களே அதைப் போட்டுட்டு வர மாட்டாங்களாமா?’</p><p>‘போன வாரம் நடந்த கோமதி கல்யாணத்தில முந்நூறு மாஸ்க் கொடுத்தாங்களாம். விதண்டாவாதம் பண்ணாம சொல்றத மட்டும் செய்.’</p><p>கொரோனா காலத்துக் கல்யாணங்கள்.</p>.<p><strong>twitter.com/sultan_Twitz </strong></p><p>கிருஷ்ணகிரியில் இருப்பது லோகஸ்ட் வெட்டுக்கிளியில்லை; லோக்கல் வெட்டுக்கிளிதான் - மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் #</p><p>லோகஸ்ட் : ஓஹோ..! இவங்க தான் உள்ளுர் ஆட்டக்காரங்களோ..?! </p><p><strong>twitter.com/pachaiperumal23/</strong></p><p>ஹலோ நான் கொரோனா குமாரு பேசறேன்... மாஸ்க் மணி இருக்காரா?</p>.<p><strong>twitter.com/ItsJokker </strong></p><p>ஜி, நிவாரண நிதியை PM CARE FUND க்கு அனுப்பட்டுமா?</p><p>தாராளமா அனுப்புப்பே...</p><p>ஜி, அந்த PM FUND எதுக்கு யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?!</p><p>~ முடியாதுப்பே, அத மட்டும் சொல்ல மாட்டோம். ரகசியம்ப்பே.</p><p><strong>twitter.com/mohanramko </strong></p><p>நேத்து வச்ச சாம்பாரை, சுட வச்சி அடுத்த நாள் சாப்பிடுற மாதிரி இருக்கு, இந்த ஊரடங்கு நீடிப்பு.</p><p><strong>twitter.com/star_nakshatra </strong></p><p>செய்வதெல்லாம் செய்துவிட்டு</p><p>சாரி சொன்னால் மனிதனும்,</p><p>பரிகாரம் செய்தால் கடவுளும்</p><p>சமாதானமாகிவிட வேண்டும் என நினைக்கும் உலகம் இது.</p>.<p><strong>twitter.com/RahimGazzali </strong></p><p>கையத்தட்டி, விளக்கேற்றியதால் செத்துப்போன கொரோனா வெல்லாம் ராத்திரில ஆவியா அலையுதாம். அதனால் எல்லோரும் இரவு நேரங்களில் மட்டும் லாக்டௌனைக் கடைப்பிடிக்கவும்.</p><p><strong>twitter.com/SHIJA25 </strong></p><p>நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுத உள்ளார் ; அனைத்து மொழிகளிலும் அந்தக் கடிதம் வெளியாகும்</p><p> நான் வேற பயந்துட்டேன்..! மக்கள் அனைவரும் கொரனாவுக்கு லெட்டர் போடுங்கன்னு சொல்லிடுவாரோன்னு.</p>.<p><strong>twitter.com/eramurukan</strong></p><p>வாட்ஸ் அப்பில் நாலைந்து பேர் ‘சுஜாதா மாயவரம் காளியாகுடி ஓட்டலைப் பற்றி எழுதியது’ என்று நீளமான ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறார்கள். வரவர சுஜாதா புதியதாக நிறைய எழுத ஆரம்பித்துவிட்டார்…</p>.<p><strong>.facebook.com பிகு</strong></p><p>உடல்கேலி என்றால் என்னவென்று தெரியும் வரை கவுண்டமணியின் காமெடிகளை முழுமையாக ரசிக்க முடிந்தது.</p><p><strong>twitter.com/gmkhighnes</strong></p><p>பாதை தவறக் கூடாதென்று ரயில் தண்டவாளத்தின் மேல் நடந்தே பீகார், உத்தரப்பிரதேசம் போய்ச் சேர்ந்தார்கள் அகதிகள். மும்பையிலிருந்து அசாம் போகவேண்டிய ரயில் வண்டியோ அசாம் போகாமல் பீகார் போய்ச் சேர்ந்தது. இது Butterfly effect இல்லை. இதுதான் வெட்டுக்கிளி effect.</p>