<p><strong>facebook.com/Ilango Krishnan</strong></p><p>எல்லாவற்றுக்கும் காரணம் நேருதான் சார். நேரு மட்டும் எல்.ஐ.சி-யைத் தொடங்காம இருந்திருந்தா நாங்க ஏன் விற்கப்போறோம்?</p>.<p><strong>facebook.com/பா. செயப்பிரகாசம்</strong></p><p>அண்மையில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் கண்டுள்ளபடி, 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் 10,349 பேர்; இவர்களில் 4,586 பேர் விவசாயத் தொழிலாளிகள்; 505 பேர் விவசாயக் குடும்பப் பெண்கள். இந்தச் சூழலில்தான் இந்தியாவின் பெருமைமிகு குடியரசுத்தலைவர் 31-1-2020ல், நாடாளுமன்றங்களின் கூட்டு அவையின் உரையில்</p><p>`உழுவார் உலகத்தார்க்கு ஆணி ; அஃதாற்றாது</p><p>எழுவாரை எல்லாம் பொறுத்து’</p><p>என்ற குறளை மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.</p>.<p>``நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நாடு கடமைப்பட்டிருக்கிறது. நாட்டுக்காகத் தன்னலமின்றி உழைத்துவரும் விவசாயி களுக்காக, விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்த நடுவணரசு அயராது பாடுபடும்”</p><p>நாடாளுமன்றத்தில் ஒரு குடியரசுத் தலைவர் மூலம் திருக்குறள் ஒலிக்கிறதே என்று மொழிமுதல்வர்களான தமிழன்பர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகலாம்.</p><p>ஆனால் இரண்டு செய்திகளும் ஒரேநாளில் வெளியாகின்றன. என்ன ஒரு நகைமுரண்! முதலாவது நிகழ்வு யதார்த்தம். பிறிதொன்று கற்பனை. உழவர்களின் தற்கொலைகளை தேசியக் குற்றமாகக் கருதாத ஒரு கற்பனையான மனம் இந்தியாவின் தலைமைப்பீடத்தில் அமர்ந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அவலம்.</p>.<p><strong>https://twitter.com/manipmp</strong></p><p>வீட்டுப்பாடம் என்பது ஒருவன் செய்வது, Project என்பது குடும்பமே செய்வது!”</p><p><strong>https://twitter.com/Thaadikkaran</strong></p><p>அதிகாலைக் குளிரில் இழுத்துப் போர்த்திக் கொள்ளும் போர்வைக்கு லுங்கி என்று பெயர்!</p>.<p><strong>facebook.com/Adv Suguna Devi</strong></p><p>தமிழகக் கோயில்களின் கட்டுமானச் சுவர்கள் அனைத்திலும் தமிழிக் கல்வெட்டுகள்... கருவறையில் மட்டும் எதற்கு அந்தப் புரியாத சமஸ்கிருதம்?</p><p><strong>https://twitter.com/mohanramko</strong></p><p>புதுசா கல்யாணமானவன், மனைவியின் சமையலை முதல்முறையா சாப்பிட்டு எழுதியதுதான் ‘உணவே மருந்து’</p>.<p><strong>https://twitter.com/akaasi</strong></p><p>அந்த ‘நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி’, அது டொனேசனா லோனான்னு தெரியலையே!</p><p><strong>twitter.com/thirumurugan </strong></p><p><strong>Gandhi@thiruja</strong></p><p>மோடி படித்ததற்கான டிகிரி சான்றிதழை சமர்ப்பிக்கச் சொல்லிய டில்லி உயர்நீதிமன்ற வழக்கை, வழக்கம்போல ஒத்திவைக்கக் கேட்டுக்கொண்டது அரசு. வழக்கறிஞர் இல்லாததால் வாய்தா வாங்கியிருக்கிறார்கள். தன் டிகிரி ஆவணத்தையே காட்ட இயலாத ஒருவர் 5,8ம் வகுப்புக் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தச் சொல்கிறார்.</p>.<p><strong>https://twitter.com/kumarfaculty</strong></p><p>பேச்சிலர் ரூமுக்குள் போகும்போது கன்னிவெடி புதைச்ச இடத்தில் நடப்பதைப் போலவே ஃபீல்...!</p>.<p><strong>twitter.com/Dr Ravikumar</strong></p><p><strong>M P@WriterRavikumar</strong></p><p>`பூமி திருத்தி உண்’ - என்ற ஆத்திசூடியைக் குறிப்பிட்டு அது, ஔவை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அவ்வையும் ஆத்திசூடி பாடிய ஔவையும் வேறு வேறு. ஆத்திசூடி பாடிய ஔவை </p><p>12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.</p><p><strong>facebook.com/மேகவண்ணன் புதியதடம்</strong></p><p>“5 லட்சம் வரை வரி கிடையாது ப்ரோ, சூப்பர் பட்ஜெட் ப்ரோ!”</p><p>“உன்னை 5 லட்சம் சம்பாதிக்க விட்டால் தானே ப்ரோ!”</p>.<p><strong>facebook.com/Vinayaga Murugan</strong></p><p>இந்த பட்ஜெட்டில் ரஜினிகாந்த் போன்ற நலிந்த கலைஞர்களுக்கு வட்டியில்லா கடன்தந்திருக்கலாம்; வாடகைப்பாக்கியைத் தள்ளுபடி செய்திருக்கலாம்.</p>.<p><strong>https://twitter.com/narsimp</strong></p><p>நாம் ஏதோ சிக்னலிலேயே தங்கி சமைக்கப் போவதுபோலவும் பின்னால் இருப்பவர்கள் மட்டும் போகவேண்டியிருப்பது போலவும் பச்சை விழுந்தவுடனே ஹாரன் கதறல்கள்.</p><p><strong>https://twitter.com/teakkadai1</strong></p><p>நாளாக நாளாக நட்பு வட்டத்தில் பேசுவதற்கு எந்தவித முன் தயாரிப்புகளும், வார்த்தை எச்சரிக்கைகளும் தேவைப்படுவதில்லை. உறவில் அது கூடிக்கொண்டே போகிறது.</p><p><strong>https://twitter.com/hajamydeennks</strong></p><p>எந்த வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் முதலில் பரவுவது வாட்ஸப்பில்தான்!</p>
<p><strong>facebook.com/Ilango Krishnan</strong></p><p>எல்லாவற்றுக்கும் காரணம் நேருதான் சார். நேரு மட்டும் எல்.ஐ.சி-யைத் தொடங்காம இருந்திருந்தா நாங்க ஏன் விற்கப்போறோம்?</p>.<p><strong>facebook.com/பா. செயப்பிரகாசம்</strong></p><p>அண்மையில் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் கண்டுள்ளபடி, 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட உழவர்கள் 10,349 பேர்; இவர்களில் 4,586 பேர் விவசாயத் தொழிலாளிகள்; 505 பேர் விவசாயக் குடும்பப் பெண்கள். இந்தச் சூழலில்தான் இந்தியாவின் பெருமைமிகு குடியரசுத்தலைவர் 31-1-2020ல், நாடாளுமன்றங்களின் கூட்டு அவையின் உரையில்</p><p>`உழுவார் உலகத்தார்க்கு ஆணி ; அஃதாற்றாது</p><p>எழுவாரை எல்லாம் பொறுத்து’</p><p>என்ற குறளை மேற்கோள் காட்டிச் சொல்கிறார்.</p>.<p>``நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நாடு கடமைப்பட்டிருக்கிறது. நாட்டுக்காகத் தன்னலமின்றி உழைத்துவரும் விவசாயி களுக்காக, விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்த நடுவணரசு அயராது பாடுபடும்”</p><p>நாடாளுமன்றத்தில் ஒரு குடியரசுத் தலைவர் மூலம் திருக்குறள் ஒலிக்கிறதே என்று மொழிமுதல்வர்களான தமிழன்பர்களுக்கு மகிழ்ச்சியுண்டாகலாம்.</p><p>ஆனால் இரண்டு செய்திகளும் ஒரேநாளில் வெளியாகின்றன. என்ன ஒரு நகைமுரண்! முதலாவது நிகழ்வு யதார்த்தம். பிறிதொன்று கற்பனை. உழவர்களின் தற்கொலைகளை தேசியக் குற்றமாகக் கருதாத ஒரு கற்பனையான மனம் இந்தியாவின் தலைமைப்பீடத்தில் அமர்ந்திருக்கிறது என்பது எவ்வளவு பெரிய அவலம்.</p>.<p><strong>https://twitter.com/manipmp</strong></p><p>வீட்டுப்பாடம் என்பது ஒருவன் செய்வது, Project என்பது குடும்பமே செய்வது!”</p><p><strong>https://twitter.com/Thaadikkaran</strong></p><p>அதிகாலைக் குளிரில் இழுத்துப் போர்த்திக் கொள்ளும் போர்வைக்கு லுங்கி என்று பெயர்!</p>.<p><strong>facebook.com/Adv Suguna Devi</strong></p><p>தமிழகக் கோயில்களின் கட்டுமானச் சுவர்கள் அனைத்திலும் தமிழிக் கல்வெட்டுகள்... கருவறையில் மட்டும் எதற்கு அந்தப் புரியாத சமஸ்கிருதம்?</p><p><strong>https://twitter.com/mohanramko</strong></p><p>புதுசா கல்யாணமானவன், மனைவியின் சமையலை முதல்முறையா சாப்பிட்டு எழுதியதுதான் ‘உணவே மருந்து’</p>.<p><strong>https://twitter.com/akaasi</strong></p><p>அந்த ‘நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி’, அது டொனேசனா லோனான்னு தெரியலையே!</p><p><strong>twitter.com/thirumurugan </strong></p><p><strong>Gandhi@thiruja</strong></p><p>மோடி படித்ததற்கான டிகிரி சான்றிதழை சமர்ப்பிக்கச் சொல்லிய டில்லி உயர்நீதிமன்ற வழக்கை, வழக்கம்போல ஒத்திவைக்கக் கேட்டுக்கொண்டது அரசு. வழக்கறிஞர் இல்லாததால் வாய்தா வாங்கியிருக்கிறார்கள். தன் டிகிரி ஆவணத்தையே காட்ட இயலாத ஒருவர் 5,8ம் வகுப்புக் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தச் சொல்கிறார்.</p>.<p><strong>https://twitter.com/kumarfaculty</strong></p><p>பேச்சிலர் ரூமுக்குள் போகும்போது கன்னிவெடி புதைச்ச இடத்தில் நடப்பதைப் போலவே ஃபீல்...!</p>.<p><strong>twitter.com/Dr Ravikumar</strong></p><p><strong>M P@WriterRavikumar</strong></p><p>`பூமி திருத்தி உண்’ - என்ற ஆத்திசூடியைக் குறிப்பிட்டு அது, ஔவை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அவ்வையும் ஆத்திசூடி பாடிய ஔவையும் வேறு வேறு. ஆத்திசூடி பாடிய ஔவை </p><p>12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.</p><p><strong>facebook.com/மேகவண்ணன் புதியதடம்</strong></p><p>“5 லட்சம் வரை வரி கிடையாது ப்ரோ, சூப்பர் பட்ஜெட் ப்ரோ!”</p><p>“உன்னை 5 லட்சம் சம்பாதிக்க விட்டால் தானே ப்ரோ!”</p>.<p><strong>facebook.com/Vinayaga Murugan</strong></p><p>இந்த பட்ஜெட்டில் ரஜினிகாந்த் போன்ற நலிந்த கலைஞர்களுக்கு வட்டியில்லா கடன்தந்திருக்கலாம்; வாடகைப்பாக்கியைத் தள்ளுபடி செய்திருக்கலாம்.</p>.<p><strong>https://twitter.com/narsimp</strong></p><p>நாம் ஏதோ சிக்னலிலேயே தங்கி சமைக்கப் போவதுபோலவும் பின்னால் இருப்பவர்கள் மட்டும் போகவேண்டியிருப்பது போலவும் பச்சை விழுந்தவுடனே ஹாரன் கதறல்கள்.</p><p><strong>https://twitter.com/teakkadai1</strong></p><p>நாளாக நாளாக நட்பு வட்டத்தில் பேசுவதற்கு எந்தவித முன் தயாரிப்புகளும், வார்த்தை எச்சரிக்கைகளும் தேவைப்படுவதில்லை. உறவில் அது கூடிக்கொண்டே போகிறது.</p><p><strong>https://twitter.com/hajamydeennks</strong></p><p>எந்த வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் முதலில் பரவுவது வாட்ஸப்பில்தான்!</p>