<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>உ</strong></span></span>லகின் மிகப்பெரிய பறவைச் சிற்பம், கேரளாவின் கொல்லம் நகரில் அமைந்துள்ளது . ‘ஜடாயு எர்த் சென்டர்’ எனப்படும் இதை உருவாக்கியவர், ராஜிவ் ஆஞ்சல் (Rajiv Anchal).</p>.<p>சினிமா இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், சிற்பி எனப் பன்முகம் கொண்ட இவர், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மரியாதை என்ற கருத்தை மையமாக வைத்து, 2018ஆம் ஆண்டில் இதை உருவாக்கினார்.</p>.<p>இந்தப் பூங்கா 65 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஜடாயு என்ற கழுகுச் சிற்பம் 200 அடி நீளம், 150 அடி அகலம், 70 அடி உயரம் கொண்டது, தரைத்தளம் 15,000 சதுர அடி பரப்பளவுகொண்டது.</p>.<p>தீம் பார்க், கேபிள் கார், ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி என உற்சாகத்துக்கான அத்தனை அம்சங்களுடன் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>உ</strong></span></span>லகின் மிகப்பெரிய பறவைச் சிற்பம், கேரளாவின் கொல்லம் நகரில் அமைந்துள்ளது . ‘ஜடாயு எர்த் சென்டர்’ எனப்படும் இதை உருவாக்கியவர், ராஜிவ் ஆஞ்சல் (Rajiv Anchal).</p>.<p>சினிமா இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், சிற்பி எனப் பன்முகம் கொண்ட இவர், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் மரியாதை என்ற கருத்தை மையமாக வைத்து, 2018ஆம் ஆண்டில் இதை உருவாக்கினார்.</p>.<p>இந்தப் பூங்கா 65 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ஜடாயு என்ற கழுகுச் சிற்பம் 200 அடி நீளம், 150 அடி அகலம், 70 அடி உயரம் கொண்டது, தரைத்தளம் 15,000 சதுர அடி பரப்பளவுகொண்டது.</p>.<p>தீம் பார்க், கேபிள் கார், ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வசதி என உற்சாகத்துக்கான அத்தனை அம்சங்களுடன் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.</p>