<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span><strong>தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!</strong></p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> ஓங்கி உலகளந்த அலுமினிய ஆன்டெனாக்கள் போயாச்சு.கைக்கெட்டிய தூரத்தில் டிஷ் ஆன்டெனாக்கள்!</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> சிக்னலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமிக்குத் தெரியாது தட்டில் விழுந்தது பழைய 500 ரூபாய் என்று!</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> ‘உண்மையான தமிழன் என்றால் ஷேர் செய்யவும்!’ - மெஸேஜைப் படித்துக்கொண்டிருந்தபோது கேப்பசினோ கொட்டியது, ‘ஓ ஷிட்!’ என்றான்.</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> ‘இந்திர லோகத்து சுந்தரி.. மன்மதன் நாட்டு மந்திரி...’கனவில் நயனோடு பாட்டு பாடிக்கொண்டிருந்த என்னை ‘சீக்கிரம் எந்திரி!’ என்றது அம்மாவின் குரல்!</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> `மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம்... அப்புறம் என்ன..?’ ‘உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா’ என்று கேட்டதாம் மேயுற மாடு.</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> காதல் கொண்டேன் என்றுதான் சொன்னாள் ஆனால், காதல் கொன்றேன் என என் காதில் விழுந்தது.</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> மிலிட்டரியில் பார்டரைக் காத்து ரிட்டயர்ட் ஆனவனுக்கு செக்யூரிட்டி வேலை கிடைத்தது மிலிட்டரி ஓட்டலில்!</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> மனப்பிராந்தி என்பது யாதெனில் டாஸ்மாக்கைக் கடக்கும்போது உள்ளெழும் குரல்! (வாந்தி என்பது வெளியே எழும் குரல்!)</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> `க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தெரியுமா?’ என்று கேட்டாள் ‘சாண்டல்வுட் தெரியும்!’ என்று கண்ணடித்தேன்.</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> என் பிரேக்கிங் நியூஸில் நீ ஓ.பி.எஸ்ஸா..? ஈ.பி.எஸ்ஸா..? இல்லை... ரஜினியா கமலா?</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் <br /> <br /> ‘எவன் எப்படிப் போனால் என்ன.. நீ ரசத்தை ஊத்து!’<br /> <br /> <strong>வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span><strong>தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!</strong></p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> ஓங்கி உலகளந்த அலுமினிய ஆன்டெனாக்கள் போயாச்சு.கைக்கெட்டிய தூரத்தில் டிஷ் ஆன்டெனாக்கள்!</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> சிக்னலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமிக்குத் தெரியாது தட்டில் விழுந்தது பழைய 500 ரூபாய் என்று!</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> ‘உண்மையான தமிழன் என்றால் ஷேர் செய்யவும்!’ - மெஸேஜைப் படித்துக்கொண்டிருந்தபோது கேப்பசினோ கொட்டியது, ‘ஓ ஷிட்!’ என்றான்.</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> ‘இந்திர லோகத்து சுந்தரி.. மன்மதன் நாட்டு மந்திரி...’கனவில் நயனோடு பாட்டு பாடிக்கொண்டிருந்த என்னை ‘சீக்கிரம் எந்திரி!’ என்றது அம்மாவின் குரல்!</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> `மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்துச்சாம்... அப்புறம் என்ன..?’ ‘உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா’ என்று கேட்டதாம் மேயுற மாடு.</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> காதல் கொண்டேன் என்றுதான் சொன்னாள் ஆனால், காதல் கொன்றேன் என என் காதில் விழுந்தது.</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> மிலிட்டரியில் பார்டரைக் காத்து ரிட்டயர்ட் ஆனவனுக்கு செக்யூரிட்டி வேலை கிடைத்தது மிலிட்டரி ஓட்டலில்!</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> மனப்பிராந்தி என்பது யாதெனில் டாஸ்மாக்கைக் கடக்கும்போது உள்ளெழும் குரல்! (வாந்தி என்பது வெளியே எழும் குரல்!)</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> `க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தெரியுமா?’ என்று கேட்டாள் ‘சாண்டல்வுட் தெரியும்!’ என்று கண்ணடித்தேன்.</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> என் பிரேக்கிங் நியூஸில் நீ ஓ.பி.எஸ்ஸா..? ஈ.பி.எஸ்ஸா..? இல்லை... ரஜினியா கமலா?</p>.<p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);">* </span></strong> பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் <br /> <br /> ‘எவன் எப்படிப் போனால் என்ன.. நீ ரசத்தை ஊத்து!’<br /> <br /> <strong>வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!</strong></p>