<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி தியானம்</strong></span><br /> <br /> <em>செங்கமலமும் பொற்கிழியும் <br /> அடியார்க்கு வரம் வழங்க <br /> நெற்கதிரும் கைக்கொண்டு<br /> மாணிக்க மகுடமும்<br /> செந்தாமரை பீடமும் துலங்க<br /> அற்புதங்களை அருள்பவளே<br /> அதிர்ஷ்டமாதேவியே<br /> நின்பாதக் கமலங்கள் சரணம்!</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீவேங்கடேச பெருமாள்</strong></span><br /> <br /> <em>செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே<br /> நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்<br /> அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்<br /> படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீசங்கர நாராயணர் ஸ்லோகம்</strong></span><br /> <em><br /> ஸூலம் சக்ரம் பாஞ்சஜன்யம் கபாலம் தததம் கரை:<br /> ஸ்வஸ்வபூஷார்த்த நீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே.</em><br /> <br /> <strong>கருத்து: </strong>சூலம், சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, கபாலம் ஆகியவற்றை திருக்கரங்களில் ஏந்தி, ஹரியும் ஹரனும் ஒருவரே என்னும் பேருண்மையை உணர்த்தி அருளும் சங்கர நாராயண மூர்த்திக்கு நமஸ்காரம். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமகா விஷ்ணு</strong></span><br /> <br /> <em>குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் <br /> படு துயர் ஆயின எல்லாம் <br /> நிலந்தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் <br /> அருளொடு பெரு நிலம் அளிக்கும் <br /> வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற <br /> தாயினும் ஆயின செய்யும் <br /> நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் <br /> நாராயணா என்னும் நாமம்.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீராமர்<br /> </strong></span><em><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> </strong></span><span style="color: rgb(0, 0, 0);">ஸ்ரீராம</span> ராம ராமேதி ரமே ராமே மனோரமே<br /> சஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே<br /> ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே <br /> ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமீனாட்சி அம்மன்</strong></span><br /> <br /> <em>பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்<br /> காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு<br /> மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே<br /> மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஆஞ்சநேயர்</strong></span><br /> <em><br /> அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி<br /> அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி<br /> அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்<br /> அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான் </em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஷீர்டி சாயிபாபாவின் காயத்ரி<br /> </strong></span><br /> <em>ஓம் ஷீர்டி ஸாயி நிவாஸாய வித்மஹே<br /> ஸர்வ தேவாய தீமஹி<br /> தந்நோ ஸர்வ ப்ரசோதயாத்:</em></p>
<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஅதிர்ஷ்ட தேவி தியானம்</strong></span><br /> <br /> <em>செங்கமலமும் பொற்கிழியும் <br /> அடியார்க்கு வரம் வழங்க <br /> நெற்கதிரும் கைக்கொண்டு<br /> மாணிக்க மகுடமும்<br /> செந்தாமரை பீடமும் துலங்க<br /> அற்புதங்களை அருள்பவளே<br /> அதிர்ஷ்டமாதேவியே<br /> நின்பாதக் கமலங்கள் சரணம்!</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீவேங்கடேச பெருமாள்</strong></span><br /> <br /> <em>செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே<br /> நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்<br /> அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்<br /> படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீசங்கர நாராயணர் ஸ்லோகம்</strong></span><br /> <em><br /> ஸூலம் சக்ரம் பாஞ்சஜன்யம் கபாலம் தததம் கரை:<br /> ஸ்வஸ்வபூஷார்த்த நீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே.</em><br /> <br /> <strong>கருத்து: </strong>சூலம், சக்கரம், பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, கபாலம் ஆகியவற்றை திருக்கரங்களில் ஏந்தி, ஹரியும் ஹரனும் ஒருவரே என்னும் பேருண்மையை உணர்த்தி அருளும் சங்கர நாராயண மூர்த்திக்கு நமஸ்காரம். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமகா விஷ்ணு</strong></span><br /> <br /> <em>குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் <br /> படு துயர் ஆயின எல்லாம் <br /> நிலந்தரும் செய்யும் நீள் விசும்பு அருளும் <br /> அருளொடு பெரு நிலம் அளிக்கும் <br /> வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற <br /> தாயினும் ஆயின செய்யும் <br /> நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் <br /> நாராயணா என்னும் நாமம்.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீராமர்<br /> </strong></span><em><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> </strong></span><span style="color: rgb(0, 0, 0);">ஸ்ரீராம</span> ராம ராமேதி ரமே ராமே மனோரமே<br /> சஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வரானனே<br /> ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே <br /> ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீமீனாட்சி அம்மன்</strong></span><br /> <br /> <em>பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்<br /> காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு<br /> மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே<br /> மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.</em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஆஞ்சநேயர்</strong></span><br /> <em><br /> அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி<br /> அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி<br /> அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு; அயலான் ஊரில்<br /> அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான் </em></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஷீர்டி சாயிபாபாவின் காயத்ரி<br /> </strong></span><br /> <em>ஓம் ஷீர்டி ஸாயி நிவாஸாய வித்மஹே<br /> ஸர்வ தேவாய தீமஹி<br /> தந்நோ ஸர்வ ப்ரசோதயாத்:</em></p>