<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“இ</span></strong>ருநூறு திருடர்கள் முகவரி எப்படி இன்ஸ்பெக்டர்க்கு கிடைச்சுச்சு...?’’</p>.<p>“அத்தனை பேரும் ஒரே வாட்ஸ் அப் குரூப்லே இருந்தாங்களாம்...”<br /> <br /> <strong>- தாமு, தஞ்சாவூர்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“இ</strong></span>னிமேல் டெல்லிக்கு போகவேமாட்டேன்னு தலைவர் அவ்வளவு உறுதியா சொல்றாரே ஏன்?”</p>.<p>“வெளி மாநிலங்களிருந்து வரும் குப்பைகளால்தான் டெல்லியோட மாசு கெட்டுப்போச்சின்னு தலைவர் காதுபடவே பேசிட்டாங்களாம்!”<br /> <br /> <strong> - ஓரியூர் கே.சேகர்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``அ</strong></span>வரை போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்ச?’’</p>.<p>``வயிற்றுவலி குணமாயிடுச்சுனு சொன்னதுக்கு, `எந்த மாத்திரை கொடுத்தேன்னு ஞாபகமிருக்கா’னு கேட்கறார்!’’<br /> <br /> <strong>- அம்பை தேவா</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“த</span></strong>லைவரே... உங்களுக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருக்காங்க...”<br /> <br /> “ஹி... ஹி... அப்படியா...?”</p>.<p>“ஆமா... வருமான வரித்துறையிலே...”<br /> <br /> <strong>- தாமு, தஞ்சாவூர் </strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“இ</span></strong>ருநூறு திருடர்கள் முகவரி எப்படி இன்ஸ்பெக்டர்க்கு கிடைச்சுச்சு...?’’</p>.<p>“அத்தனை பேரும் ஒரே வாட்ஸ் அப் குரூப்லே இருந்தாங்களாம்...”<br /> <br /> <strong>- தாமு, தஞ்சாவூர்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>“இ</strong></span>னிமேல் டெல்லிக்கு போகவேமாட்டேன்னு தலைவர் அவ்வளவு உறுதியா சொல்றாரே ஏன்?”</p>.<p>“வெளி மாநிலங்களிருந்து வரும் குப்பைகளால்தான் டெல்லியோட மாசு கெட்டுப்போச்சின்னு தலைவர் காதுபடவே பேசிட்டாங்களாம்!”<br /> <br /> <strong> - ஓரியூர் கே.சேகர்</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>``அ</strong></span>வரை போலி டாக்டர்னு எப்படி கண்டு பிடிச்ச?’’</p>.<p>``வயிற்றுவலி குணமாயிடுச்சுனு சொன்னதுக்கு, `எந்த மாத்திரை கொடுத்தேன்னு ஞாபகமிருக்கா’னு கேட்கறார்!’’<br /> <br /> <strong>- அம்பை தேவா</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">“த</span></strong>லைவரே... உங்களுக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருக்காங்க...”<br /> <br /> “ஹி... ஹி... அப்படியா...?”</p>.<p>“ஆமா... வருமான வரித்துறையிலே...”<br /> <br /> <strong>- தாமு, தஞ்சாவூர் </strong></p>