<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஹா</span></strong><strong>ய்</strong><strong> சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களை சரியாகப் பூர்த்திசெய்யவும். கூடவே, `சிங்கக் குட்டியும் ஸ்மார்ட் போனும்’ சிறுகதையைப் பற்றி `நச்’னு விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும். கடைசி தேதி: 15.07.2018</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">இடமிருந்து வலம்</span></strong><br /> <br /> 1. கடல் வழியே இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியப் பயணி (6)<br /> 8. அரிசியும் இதுவும் இந்தியர்களின் முக்கிய உணவு (3)<br /> 14. சுவையை இப்படியும் அழைக்கலாம். (2)<br /> 15. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் (5)<br /> 16. செங்கோட்டை இங்கே இருக்கிறது (3)<br /> 20. கர்ணனின் தாய் (3)<br /> 24. கொடி காத்த குமரனின் ஊர் (5)</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வலமிருந்து இடம்</span></strong></p>.<p>5. அமெரிக்காவைக் கண்டுபிடிக்காமலே புகழ்பெற்ற பயணி (5)<br /> 6. அர்ஜுனன் இந்த வித்தையில் சிறந்தவர் (2)<br /> 9. கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் ------- பாடும் (2)<br /> 11. வாசலை அழகாக்கும் கலை (3)<br /> 12. பூமியின் துணைக்கோள் (5)<br /> 13. இதைப் படிக்கலாம், கேட்கலாம் (2)<br /> 19. ஊசியில் கோப்பது (2)<br /> 23. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் (2)<br /> 25. ஏப்ரல் 14-ல் பிறந்த இந்தியாவின் சட்டமேதை (6)</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மேலிருந்து கீழ்</span></strong><br /> <br /> 1. மணியாச்சி என்றதும் இவர் நினைவுக்கு வருவார் (6)<br /> 2.ஆலயம் என்பதை இப்படியும் அழைக்கலாம் (3)<br /> 3. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் இந்த ஊரின் பெயரில் மதுரை இருக்கிறது (5)<br /> 4. ------- இனிப்பான ஆங்கிலம் (3)<br /> 5. சேவல் இப்படிக் கூவும் (5)<br /> 7. குயில் முட்டைகளை இது அடைகாக்கும் (3)<br /> 10. ---------- கரைகளில் நாகரிகம் உருவானது (2)<br /> 12. காய்ந்த இலை (3)<br /> 17. 63 நாயன்மார்களில் ஒருவர் (5)<br /> 22. -------- இதைக் கடைந்தால் வெண்ணெய் வரும் (3)<br /> 23. மும்பையின் பழைய பெயர் (3)<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கீழிருந்து மேல்</span></strong><br /> <br /> 15. ---------- நேரத்தில் நிலா தெரியாது (3)<br /> 18. உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரி ----- புகழ்பெற்ற புனிதத்தலம் (2)<br /> 21. இரவில் மலரும் குளத்து மலர். (3)<br /> 24. லட்டுக்குப் புகழ்பெற்ற கோயில் (5)<br /> 25. அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவர் (6)<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">இந்தப் போட்டிக்கான விடை ஜூலை 15, 2018 இதழில் இடம்பெறும். </span></strong><br /> <br /> <strong>அனுப்ப வேண்டிய முகவரி<br /> குறுக்கெழுத்துப் புதிர்<br /> சுட்டி விகடன்,<br /> 757, அண்ணா சாலை,<br /> சென்னை-600 002</strong></p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">ஹா</span></strong><strong>ய்</strong><strong> சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களை சரியாகப் பூர்த்திசெய்யவும். கூடவே, `சிங்கக் குட்டியும் ஸ்மார்ட் போனும்’ சிறுகதையைப் பற்றி `நச்’னு விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும். கடைசி தேதி: 15.07.2018</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">இடமிருந்து வலம்</span></strong><br /> <br /> 1. கடல் வழியே இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியப் பயணி (6)<br /> 8. அரிசியும் இதுவும் இந்தியர்களின் முக்கிய உணவு (3)<br /> 14. சுவையை இப்படியும் அழைக்கலாம். (2)<br /> 15. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் (5)<br /> 16. செங்கோட்டை இங்கே இருக்கிறது (3)<br /> 20. கர்ணனின் தாய் (3)<br /> 24. கொடி காத்த குமரனின் ஊர் (5)</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">வலமிருந்து இடம்</span></strong></p>.<p>5. அமெரிக்காவைக் கண்டுபிடிக்காமலே புகழ்பெற்ற பயணி (5)<br /> 6. அர்ஜுனன் இந்த வித்தையில் சிறந்தவர் (2)<br /> 9. கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் ------- பாடும் (2)<br /> 11. வாசலை அழகாக்கும் கலை (3)<br /> 12. பூமியின் துணைக்கோள் (5)<br /> 13. இதைப் படிக்கலாம், கேட்கலாம் (2)<br /> 19. ஊசியில் கோப்பது (2)<br /> 23. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் (2)<br /> 25. ஏப்ரல் 14-ல் பிறந்த இந்தியாவின் சட்டமேதை (6)</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">மேலிருந்து கீழ்</span></strong><br /> <br /> 1. மணியாச்சி என்றதும் இவர் நினைவுக்கு வருவார் (6)<br /> 2.ஆலயம் என்பதை இப்படியும் அழைக்கலாம் (3)<br /> 3. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் இந்த ஊரின் பெயரில் மதுரை இருக்கிறது (5)<br /> 4. ------- இனிப்பான ஆங்கிலம் (3)<br /> 5. சேவல் இப்படிக் கூவும் (5)<br /> 7. குயில் முட்டைகளை இது அடைகாக்கும் (3)<br /> 10. ---------- கரைகளில் நாகரிகம் உருவானது (2)<br /> 12. காய்ந்த இலை (3)<br /> 17. 63 நாயன்மார்களில் ஒருவர் (5)<br /> 22. -------- இதைக் கடைந்தால் வெண்ணெய் வரும் (3)<br /> 23. மும்பையின் பழைய பெயர் (3)<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">கீழிருந்து மேல்</span></strong><br /> <br /> 15. ---------- நேரத்தில் நிலா தெரியாது (3)<br /> 18. உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரி ----- புகழ்பெற்ற புனிதத்தலம் (2)<br /> 21. இரவில் மலரும் குளத்து மலர். (3)<br /> 24. லட்டுக்குப் புகழ்பெற்ற கோயில் (5)<br /> 25. அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவர் (6)<br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">இந்தப் போட்டிக்கான விடை ஜூலை 15, 2018 இதழில் இடம்பெறும். </span></strong><br /> <br /> <strong>அனுப்ப வேண்டிய முகவரி<br /> குறுக்கெழுத்துப் புதிர்<br /> சுட்டி விகடன்,<br /> 757, அண்ணா சாலை,<br /> சென்னை-600 002</strong></p>