<p><strong>‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். <br /> <br /> - ஆசிரியர்</strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">இலவசப் பயிற்சிகள் </span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">வெள்ளாடு வளர்ப்பு</span></strong><br /> <br /> சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 16-ம் தேதி, ‘பஞ்சகவ்யா மற்றும் இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல்’, 23-ம் தேதி ‘லாபகரமான முறையில் வெள்ளாடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 30-ம் தேதி ‘லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.<br /> <br /> <strong>தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.</strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">நாட்டுக்கோழி வளர்ப்பு</span></strong><br /> <br /> கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். <br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249. </strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கட்டணப் பயிற்சிகள்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">அசோலா உற்பத்தி</span></strong><br /> <br /> கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் அக்டோபர் 27-ம் தேதி ‘அசோலா உற்பத்தி’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம். <br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296. </strong><br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">ஒருங்கிணைந்த பண்ணை</span></strong><br /> <br /> புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் அக்டோபர் 26, 27, 28-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. இயற்கை முறைச் சாகுபடி, நில வளம், நீர் சேமிப்பு, வேளாண்மை காடுகள் வளர்ப்பு... போன்றவைக் குறித்து இயற்கை வேளாண் வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்கவுள்ளனர். கருத்துரை, செயல் விளக்கம், செய்முறை, குழுவிவாதம், வயல்வெளிப்பள்ளி முதலியன இடம்பெறும். ஆர்வமுள்ள விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.600 (உணவு, தங்குமிடம், களப்பார்வை உட்பட). முன்பதிவு அவசியம். <br /> <br /> <strong>தொடர்புக்கு, <br /> தொலைபேசி: 0431 2331879, <br /> 98424 33187.</strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">காளான் வளர்ப்பு</span></strong><br /> <br /> ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 25-ம் தேதி ‘மதிப்புக்கூட்டப்பட்ட பயறு வகைகள்’, 26-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 29-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ மற்றும் ‘மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய்.</p>.<p><strong>தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு. <br /> தொலைபேசி: 04285 241626.</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அறிவிப்பு</span></strong><br /> <br /> ‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.</p>
<p><strong>‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். <br /> <br /> - ஆசிரியர்</strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);">இலவசப் பயிற்சிகள் </span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">வெள்ளாடு வளர்ப்பு</span></strong><br /> <br /> சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 16-ம் தேதி, ‘பஞ்சகவ்யா மற்றும் இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல்’, 23-ம் தேதி ‘லாபகரமான முறையில் வெள்ளாடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 30-ம் தேதி ‘லாபகரமான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.<br /> <br /> <strong>தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.</strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">நாட்டுக்கோழி வளர்ப்பு</span></strong><br /> <br /> கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். <br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249. </strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">கட்டணப் பயிற்சிகள்</span></strong><br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">அசோலா உற்பத்தி</span></strong><br /> <br /> கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் அக்டோபர் 27-ம் தேதி ‘அசோலா உற்பத்தி’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம். <br /> <br /> <strong>தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296. </strong><br /> <br /> <strong><span style="color: rgb(128, 0, 0);">ஒருங்கிணைந்த பண்ணை</span></strong><br /> <br /> புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் அக்டோபர் 26, 27, 28-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள்’ பயிற்சி நடைபெற உள்ளது. இயற்கை முறைச் சாகுபடி, நில வளம், நீர் சேமிப்பு, வேளாண்மை காடுகள் வளர்ப்பு... போன்றவைக் குறித்து இயற்கை வேளாண் வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்கவுள்ளனர். கருத்துரை, செயல் விளக்கம், செய்முறை, குழுவிவாதம், வயல்வெளிப்பள்ளி முதலியன இடம்பெறும். ஆர்வமுள்ள விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்கலாம். பயிற்சிக் கட்டணம் ரூ.600 (உணவு, தங்குமிடம், களப்பார்வை உட்பட). முன்பதிவு அவசியம். <br /> <br /> <strong>தொடர்புக்கு, <br /> தொலைபேசி: 0431 2331879, <br /> 98424 33187.</strong></p>.<p><strong><span style="color: rgb(128, 0, 0);">காளான் வளர்ப்பு</span></strong><br /> <br /> ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், அக்டோபர் 25-ம் தேதி ‘மதிப்புக்கூட்டப்பட்ட பயறு வகைகள்’, 26-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 29-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ மற்றும் ‘மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானியங்கள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் 150 ரூபாய்.</p>.<p><strong>தொடர்புக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், மைராடா வேளாண் அறிவியல் நிலையம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு. <br /> தொலைபேசி: 04285 241626.</strong></p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அறிவிப்பு</span></strong><br /> <br /> ‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.</p>