<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘தே</strong></span>ம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்!’ - தலையங்கத்தோடு சேர்ந்த கட்டுரை பல விஷயங்களில் யோசிக்க வைத்தது. இந்தக் கடுமையான நேரத்தில் விகடன் தாத்தாவும் வருத்தமுகம் காட்டுவது ‘என்றும் விகடன் மக்களோடு’ என்பதைக் காட்டுகிறது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- எஸ்.உஷா சுதர்சன், திருச்செங்கோடு.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>தர்வா பேட்டி யதார்த்தமாக இருந்தது. பூமராங் எப்போது வரும் என்ற ஆவலையும் தூண்டியது.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- ராபா, காஞ்சி. </span><br /> <br /> வே</strong></span>தமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சியைப் பற்றிய கட்டுரை நாம் சிரிக்கவும் அவர்கள் சிந்திக்கவும் உகந்ததாக இருந்தது!<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- சி.குமாரசாமி, அசோக்நகர்.</span><br /> <br /> பா</strong></span>ர்ட் 2 படங்கள பார்ட் பார்ட்டா பிரிச்சு மேஞ்சுட்டியே தலைவா!<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- கோவை எஸ்.வி.எஸ். மணியன், டாடாபாத்.</span><br /> <br /> ந</strong></span>ம்பியார் மகன் பேட்டியில் நம்பியாரின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் அட்டகாசம். மோகன் நம்பியார் கூறுவதுபோல, திரையுலகம் நம்பியாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம்.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கருணாதேவி புண்ணியமூர்த்தி, வேலூர்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> பி</strong></span>ரேமின் காதல் கதை அவரது ‘96’ படம் போலவே தெளிந்த நீரோடையாய் இருந்தது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- எம். செல்லையா, சாத்தூர்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> ‘யா</strong></span>னைகள் மீதா குற்றம்?’ சிந்திக்க வேண்டிய கட்டுரை தெளிவான கருத்துகளோடு சொல்ல வந்ததைத் தீர்க்கமாகச் சொல்லியிருந்தது. ‘பழங்குடிகளுக்கு இருக்கும் புரிந்துணர்வு எல்லோருக்கும் வருவதே தீர்வின் திசைவழி’ என்ற அதன் இறுதிவரிகள் நச்!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ராஜசேகர், திருமுல்லைவாயில்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> சா</strong></span>தி மதமற்றவர் சான்றிதழ் பெற்ற சிநேகா, மிகுந்த பாராட்டுக்கு உரியவர்! பலரும் அவரைப் பின்தொடர்ந்து இவ்வாறே செய்தால், சாதி ஒழிப்புக்கு வித்திட்டதுபோல் ஆகும்.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><br /> <strong>- ராஜேஸ்வரன், vikatan.com</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> இ</strong></span>றையுதிர்காடு வாரா வாரம் எதிர்பார்ப்பைத் தூண்டிவருகிறது.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - பாலாஜி, சிவகங்கை. </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>‘தே</strong></span>ம்பியழும் தேசம்... விதைக்கப்பட்டவர்களுக்கு வீரவணக்கம்!’ - தலையங்கத்தோடு சேர்ந்த கட்டுரை பல விஷயங்களில் யோசிக்க வைத்தது. இந்தக் கடுமையான நேரத்தில் விகடன் தாத்தாவும் வருத்தமுகம் காட்டுவது ‘என்றும் விகடன் மக்களோடு’ என்பதைக் காட்டுகிறது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- எஸ்.உஷா சுதர்சன், திருச்செங்கோடு.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong> </strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>தர்வா பேட்டி யதார்த்தமாக இருந்தது. பூமராங் எப்போது வரும் என்ற ஆவலையும் தூண்டியது.<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- ராபா, காஞ்சி. </span><br /> <br /> வே</strong></span>தமும் விஞ்ஞானமும் கலந்த எடப்பாடி ஆட்சியைப் பற்றிய கட்டுரை நாம் சிரிக்கவும் அவர்கள் சிந்திக்கவும் உகந்ததாக இருந்தது!<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- சி.குமாரசாமி, அசோக்நகர்.</span><br /> <br /> பா</strong></span>ர்ட் 2 படங்கள பார்ட் பார்ட்டா பிரிச்சு மேஞ்சுட்டியே தலைவா!<br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <span style="color: rgb(51, 102, 255);">- கோவை எஸ்.வி.எஸ். மணியன், டாடாபாத்.</span><br /> <br /> ந</strong></span>ம்பியார் மகன் பேட்டியில் நம்பியாரின் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் அட்டகாசம். மோகன் நம்பியார் கூறுவதுபோல, திரையுலகம் நம்பியாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கிறோம்.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- கருணாதேவி புண்ணியமூர்த்தி, வேலூர்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> பி</strong></span>ரேமின் காதல் கதை அவரது ‘96’ படம் போலவே தெளிந்த நீரோடையாய் இருந்தது.<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- எம். செல்லையா, சாத்தூர்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> ‘யா</strong></span>னைகள் மீதா குற்றம்?’ சிந்திக்க வேண்டிய கட்டுரை தெளிவான கருத்துகளோடு சொல்ல வந்ததைத் தீர்க்கமாகச் சொல்லியிருந்தது. ‘பழங்குடிகளுக்கு இருக்கும் புரிந்துணர்வு எல்லோருக்கும் வருவதே தீர்வின் திசைவழி’ என்ற அதன் இறுதிவரிகள் நச்!<br /> <br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong>- ராஜசேகர், திருமுல்லைவாயில்.</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> சா</strong></span>தி மதமற்றவர் சான்றிதழ் பெற்ற சிநேகா, மிகுந்த பாராட்டுக்கு உரியவர்! பலரும் அவரைப் பின்தொடர்ந்து இவ்வாறே செய்தால், சாதி ஒழிப்புக்கு வித்திட்டதுபோல் ஆகும்.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><br /> <strong>- ராஜேஸ்வரன், vikatan.com</strong></span><span style="color: rgb(255, 0, 0);"><strong><br /> <br /> இ</strong></span>றையுதிர்காடு வாரா வாரம் எதிர்பார்ப்பைத் தூண்டிவருகிறது.<br /> <span style="color: rgb(51, 102, 255);"><strong><br /> - பாலாஜி, சிவகங்கை. </strong></span></p>