<p><span style="font-size: larger;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>வே</strong></span></span>ப்பம்பூ - ஒரு பிடி, சுண்டைக்காய் - ஒரு பிடி, மணத்தக்காளி - ஒரு பிடி... இவை மூன்றையும் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வெடிக்க வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பொடித்த பொடியைச் சிறிதளவு சூடான சாதத்தில் கலந்து பிசைந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுவலியும் நீங்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ப</strong></span>சலைக்கீரையை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர்விட்டு நன்றாக அலசி அலம்பிவிட்டு பிறகு நறுக்க வேண்டும். நறுக்கிய பிறகு அலம்பினால் கொழகொழவென்றாகிவிடும். நேரடியாகத் தண்ணீர்விட்டு வேகவிட்டால் சத்துகள் போய்விடும். அதனால் ஸ்டீம் செய்யலாம். அதாவது நீராவியில் வைக்கலாம்.</p>.<p>பசலைக்கீரை ரத்தத்தில் ஹீமாக்குளோபின் அதிகரிக்க உதவி செய்கிறது. பார்வைக் கோளாற்றைத் தடுக்கிறது. வெறும் பசலைக்கீரையை மட்டும் மசித்துத் தந்தால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். இந்த Florentine செய்து சீஸ், சாஸ் முதலிய அலங்காரங்களுடன் பரிமாறுங்கள். குழந்தைகள் அடம்பிடிக்காமல் ஆசையாகச் சாப்பிடுவார்கள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கா</strong></span>ய்கறிகள் நறுக்க இரும்புக் கத்தி உபயோகிக்க வேண்டாம். காய்கறிகள் கறுப்பதுடன் அதில் இருக்கும் துருவும் உடலுக்குக்கேடு விளைவிக்கும். அரிவாள்மனை தேங்காய்த் துருவி எல்லாவற்றுக்கும் <br /> இது பொருந்தும்.</p>
<p><span style="font-size: larger;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>வே</strong></span></span>ப்பம்பூ - ஒரு பிடி, சுண்டைக்காய் - ஒரு பிடி, மணத்தக்காளி - ஒரு பிடி... இவை மூன்றையும் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வெடிக்க வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பொடித்த பொடியைச் சிறிதளவு சூடான சாதத்தில் கலந்து பிசைந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுவலியும் நீங்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ப</strong></span>சலைக்கீரையை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர்விட்டு நன்றாக அலசி அலம்பிவிட்டு பிறகு நறுக்க வேண்டும். நறுக்கிய பிறகு அலம்பினால் கொழகொழவென்றாகிவிடும். நேரடியாகத் தண்ணீர்விட்டு வேகவிட்டால் சத்துகள் போய்விடும். அதனால் ஸ்டீம் செய்யலாம். அதாவது நீராவியில் வைக்கலாம்.</p>.<p>பசலைக்கீரை ரத்தத்தில் ஹீமாக்குளோபின் அதிகரிக்க உதவி செய்கிறது. பார்வைக் கோளாற்றைத் தடுக்கிறது. வெறும் பசலைக்கீரையை மட்டும் மசித்துத் தந்தால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். இந்த Florentine செய்து சீஸ், சாஸ் முதலிய அலங்காரங்களுடன் பரிமாறுங்கள். குழந்தைகள் அடம்பிடிக்காமல் ஆசையாகச் சாப்பிடுவார்கள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கா</strong></span>ய்கறிகள் நறுக்க இரும்புக் கத்தி உபயோகிக்க வேண்டாம். காய்கறிகள் கறுப்பதுடன் அதில் இருக்கும் துருவும் உடலுக்குக்கேடு விளைவிக்கும். அரிவாள்மனை தேங்காய்த் துருவி எல்லாவற்றுக்கும் <br /> இது பொருந்தும்.</p>