உள்ளூர் வில்லத்தனத்துக்கு இந்த டெல்டா வில்லன்கள் டெரர் சாம்பிள்ஸ்...
'பள்ளியூர்' குட்டி: குட்டி எம்.எஸ்ஸி., கிராஜுவேட். எஸ்.ஐ. செலக்ஷனுக்காகக் காத்திருந்த சமயம், தஞ்சாவூரின் பிரபல தாதா ஜோதியோடு முட்டிமோத வேண்டிய சூழல். முடிவில் வஸ்தாது பிஸ்தா ஜோதி கொலை. ஆரம்பிக்கிறது குட்டி சாம்ராஜ்யம். டெரர் புள்ளியாகவே குட்டியைச் சுட்டிக் காட்டி ஒதுங்கிக்கொள்கிறது போலீஸ்.
'மணல்மேடு' சங்கர்: 'தலித் இனத்தைக் காப்பாற்ற |