<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>29.1.2010 இதழிலிருந்து... </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>நெல்லை</strong></span> மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். இங்கே... அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீகோமதி அம்பாளும் ஸ்ரீசங்கர நாராயணரும் கோயில் கொண்டுள்ளனர் என்பது தெரியும்தானே?!</p>.<p>இந்த ஆலயத்தின் மகிமைக்கு மகிமை சேர்ப்பது, ஸ்ரீகோமதி அம்மன் சந்நிதியில் (கருவறையில் இருந்து 10 அடி தொலைவில்) அமைந்திருக்கும் ஸ்ரீசக்ர குழி! இதில் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்ரம்... அம்பாளின் ஆணைப்படி, திருவாவடுதுறை ஆதீனம் 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து, ஸ்ரீகோமதி அம்பாளை தியானித்துப் பிரார்த்திக்க, எண்ணிய காரியம் யாவும் நிறைவேறும்!</p>.<p>பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து வேண்டிக் கொண்டால், வீட்டில் தொட்டில் சத்தம் விரைவில் கேட்கும்; குழந்தைகள் பிரார்த்திக்க... கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவர். பிணிகள் மற்றும் பில்லி சூனியம் முதலானவை அகலும் என்று சிலிர்ப்பும் வியப்பும் மேலிடத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- க.கா.செய்யது இப்ராகிம் </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #000000"><strong>படங்கள்: </strong></span><span style="color: #ff0000"><strong>கே.குணசீலன்</strong></span></p>
<p style="text-align: right"><span style="color: #0000ff"><strong>29.1.2010 இதழிலிருந்து... </strong></span></p>.<p><span style="color: #ff0000"><strong>நெல்லை</strong></span> மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். இங்கே... அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீகோமதி அம்பாளும் ஸ்ரீசங்கர நாராயணரும் கோயில் கொண்டுள்ளனர் என்பது தெரியும்தானே?!</p>.<p>இந்த ஆலயத்தின் மகிமைக்கு மகிமை சேர்ப்பது, ஸ்ரீகோமதி அம்மன் சந்நிதியில் (கருவறையில் இருந்து 10 அடி தொலைவில்) அமைந்திருக்கும் ஸ்ரீசக்ர குழி! இதில் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்ரம்... அம்பாளின் ஆணைப்படி, திருவாவடுதுறை ஆதீனம் 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து, ஸ்ரீகோமதி அம்பாளை தியானித்துப் பிரார்த்திக்க, எண்ணிய காரியம் யாவும் நிறைவேறும்!</p>.<p>பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த ஸ்ரீசக்ர குழியில் அமர்ந்து வேண்டிக் கொண்டால், வீட்டில் தொட்டில் சத்தம் விரைவில் கேட்கும்; குழந்தைகள் பிரார்த்திக்க... கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவர். பிணிகள் மற்றும் பில்லி சூனியம் முதலானவை அகலும் என்று சிலிர்ப்பும் வியப்பும் மேலிடத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்!</p>.<p style="text-align: right"><span style="color: #ff0000"><strong>- க.கா.செய்யது இப்ராகிம் </strong></span></p>.<p style="text-align: right"><span style="color: #000000"><strong>படங்கள்: </strong></span><span style="color: #ff0000"><strong>கே.குணசீலன்</strong></span></p>