<p><span style="color: #0000ff">தி.மு.க-வின் இன்றைய 'தளபதி’, நாளைய 'தலைவா’ மு.க.ஸ்டாலினின் டவுசர் காலம் இதோ... </span></p>.<p> முறுக்கு சாப்பிட்டுக்கிட்டே ஸ்கூலுக்குப் போயிருப்பார். அதே முறுக்கோடு ஸ்கூலில் பாடம்</p>.<p> படித்திருப்பார்.</p>.<p> அஞ்சாப்பு படிக்கையிலேயே எல்.கே.ஜி. பையன்போல் செம யூத்தாய் இருந்திருப்பார். இதனாலே வாத்தியார்கள் ஏகத்துக்கும் கன்ஃபியூஸ் ஆகி இருப்பார்கள்.</p>.<p> வீட்டில் அப்பா அம்மாவின் செல்லப்பிள்ளையாய் இருந்திருப்பார். அடிக்கடி அண்ணனின் கண்ணைக் குத்திவிட்டு ஓடிவந்து, அப்பா முதுகுக்குப் பின்னால் ஒளிந்திருப்பார்.</p>.<p> நண்பர்களின் பெயர்களோடு 'அவர்களே’வையும் சேர்த்து அழைப்பது அவர் ஸ்டைலாக இருந்திருக்கும். 'கோபால் அவர்களே...’, 'குமரேசன் அவர்களே...’ என சேர்த்து அழைத்திருப்பார்.</p>.<p> க்ளாஸ் ரூமில் 'தன் பென்சில் தன் நோட்டு’ என கண்ணும் கருத்துமாய் பாடம் படித்திருப்பார். ஆனாலும், ரேங்க் கார்டில் ரேங்க் வாங்கவே மாட்டார்.</p>.<p> ரேங்க் கார்டில் அப்பாவின் கையெழுத்தைத் தானே போட்டுக்கொண்டு கெத்தாய் ஸ்கூலுக்குப் போயிருப்பார்.</p>.<p> ஒருவேளை அப்பா கண்டுபிடித்து கண்டிக்க வந்தால், 'நான் ஸ்கூலுக்கு இனிமேல் போகப்போவதில்லை’ என மிரட்டல் அஸ்திரம் கொடுத்து பயமுறுத்தி இருப்பார்.</p>.<p> பங்குனி வெயில் பல்லைக் கழட்டினாலும் டவுசர் காலத்திலும்கூட கழுத்தில் மப்ளர் இல்லாமல் வெளியே போயிருக்க மாட்டார்.</p>.<p> ஃபெயிலானால் பக்கத்து க்ளாஸ் டீச்சரைக் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்.</p>.<p> பி.டி. கிளாஸில் மட்டும் நன்றாக பெர்ஃபார்ம் பண்ணுவார். அதனாலேயே லீடராய் சும்மனாச்சும் போஸ்டிங் கொடுத்துவைக்கப்பட்டிருப்பார்.</p>.<p style="text-align: right"><span style="color: #800080">- ஆர்.சரண்</span></p>
<p><span style="color: #0000ff">தி.மு.க-வின் இன்றைய 'தளபதி’, நாளைய 'தலைவா’ மு.க.ஸ்டாலினின் டவுசர் காலம் இதோ... </span></p>.<p> முறுக்கு சாப்பிட்டுக்கிட்டே ஸ்கூலுக்குப் போயிருப்பார். அதே முறுக்கோடு ஸ்கூலில் பாடம்</p>.<p> படித்திருப்பார்.</p>.<p> அஞ்சாப்பு படிக்கையிலேயே எல்.கே.ஜி. பையன்போல் செம யூத்தாய் இருந்திருப்பார். இதனாலே வாத்தியார்கள் ஏகத்துக்கும் கன்ஃபியூஸ் ஆகி இருப்பார்கள்.</p>.<p> வீட்டில் அப்பா அம்மாவின் செல்லப்பிள்ளையாய் இருந்திருப்பார். அடிக்கடி அண்ணனின் கண்ணைக் குத்திவிட்டு ஓடிவந்து, அப்பா முதுகுக்குப் பின்னால் ஒளிந்திருப்பார்.</p>.<p> நண்பர்களின் பெயர்களோடு 'அவர்களே’வையும் சேர்த்து அழைப்பது அவர் ஸ்டைலாக இருந்திருக்கும். 'கோபால் அவர்களே...’, 'குமரேசன் அவர்களே...’ என சேர்த்து அழைத்திருப்பார்.</p>.<p> க்ளாஸ் ரூமில் 'தன் பென்சில் தன் நோட்டு’ என கண்ணும் கருத்துமாய் பாடம் படித்திருப்பார். ஆனாலும், ரேங்க் கார்டில் ரேங்க் வாங்கவே மாட்டார்.</p>.<p> ரேங்க் கார்டில் அப்பாவின் கையெழுத்தைத் தானே போட்டுக்கொண்டு கெத்தாய் ஸ்கூலுக்குப் போயிருப்பார்.</p>.<p> ஒருவேளை அப்பா கண்டுபிடித்து கண்டிக்க வந்தால், 'நான் ஸ்கூலுக்கு இனிமேல் போகப்போவதில்லை’ என மிரட்டல் அஸ்திரம் கொடுத்து பயமுறுத்தி இருப்பார்.</p>.<p> பங்குனி வெயில் பல்லைக் கழட்டினாலும் டவுசர் காலத்திலும்கூட கழுத்தில் மப்ளர் இல்லாமல் வெளியே போயிருக்க மாட்டார்.</p>.<p> ஃபெயிலானால் பக்கத்து க்ளாஸ் டீச்சரைக் குறை சொல்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்.</p>.<p> பி.டி. கிளாஸில் மட்டும் நன்றாக பெர்ஃபார்ம் பண்ணுவார். அதனாலேயே லீடராய் சும்மனாச்சும் போஸ்டிங் கொடுத்துவைக்கப்பட்டிருப்பார்.</p>.<p style="text-align: right"><span style="color: #800080">- ஆர்.சரண்</span></p>