<p><span style="font-size: small"><span style="color: #ff0000"><strong>twitter.com/arattaigirl:<br /> </strong></span></span>கொஞ்சம் பளிச்சுனு டிரெஸ் பண்ணிட்டு வெளியே போனா, நம்மகிட்ட இங்கிலீஷ்ல பேசத் தொடங்கிடுறாங்க... எதுக்கெல்லாம் கவலைப்படவேண்டியிருக்கு! </p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/SENTHIL_WIN:<br /> </span></strong></span> எந்த கம்பெனி செல்போன் வாங்கிட்டுப் போனாலும், குழந்தையிடம் காட்டும்போது... 'ஐ... போன்’தான்!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/iamVariable:<br /> </span></strong></span> : 'அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்’ - இந்த ட்வீட்டை வழங்குவோர் ராம்ராஜ் வேஷ்டிகள் - ஷர்ட்டுகள், SVS முக்கோணம் சன் ஆயில், நண்டு பிராண்ட் லுங்கி!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/mugathirai:<br /> </span></strong></span> மழைத் தண்ணி வடியாம இருப்பதற்கு, போன வருஷம் நாம குடிச்சிட்டு வீசுன ஒரு வாட்டர் பாக்கெட்கூடக் காரணமாக இருக்கலாம். #கேயாஸ் தியரி!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/zero_offl:<br /> </span></strong></span> இவனுங்களை மாதிரி ட்விட்டர்ல உட்கார்ந்து புலம்பாம கொட்டுற மழையிலயும் வேலைக்கு வருவேங்க... யாராச்சும் வேலை கொடுங்க!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/teakkadai:<br /> </span></strong></span> தங்கள் தகுதிக்குக் குறைவானவர்களின் தொடர்பு எண்ணை அலைபேசியில் சேமித்து வைத்துக்கொள்ளாமல் இருப்பது நவீன யுகத் தீண்டாமைகளில் ஒன்று!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/itzNandhu:<br /> </span></strong></span> மூன்றுவித உயரங்கள், ஆறுவித ஆங்கிள்கள்... என எல்லாப் பக்கங்களிலும் தலையில் தட்டுவதே வாழ்க்கை!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/VenkysTwitts: <br /> </span></strong></span>'அட... சும்மா உள்ள வாங்க. நாய் ஒண்ணும் பண்ணாது’ # ஒண்ணுமே பண்ணாத நாயை அப்புறம் எதுக்கு சார் வளர்க்குறீங்க?</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/jill_online: <br /> </span></strong></span>சுயமரியாதைக்கு இங்கிலீஷ்ல ‘Attitude Problem’ னு பேரு வெச்சிருக்காங்க!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/hanitha312:<br /> </span></strong></span> : கடவுள், வருடாவருடம் தனது 'வானம்’ எனும் ஜீன்ஸ் பேன்ட்டைத் துவைத்துப் பிழிஞ்சுவிடுறார்... மழையாக. கழுவின தண்ணியை மட்டும் வாளியோடு சென்னை மீது கவிழ்த்துடுறார்!</p>.<p><span style="font-size: small"><span style="color: #ff0000">twitter.com/Kannamma_: <br /> </span></span> நைட்டு 'பேச மாட்டேன்’னு சொல்லிட்டு, காலையில வெக்கமே இல்லாம பல்லைக் காட்டிட்டுப் போய் மெசேஜ் பண்ணா... அவன் எப்படி மதிப்பான்? #செல்ஃப்த்தூ!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/naaraju:<br /> </span></strong></span> இவிய்ங்க அதிகபட்சமா எடுக்கிற உடனடி நடவடிக்கை... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புதான்போல!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/su_boss2:</span></strong></span></p>.<p>வீட்டு விசேஷத்துக்கு ஒரு நாள் லீவு போட்டா, லிரிநி படிக்கிற குழந்தையின் படிப்பு கெட்டுப்போயிடுமாம்! அடேய்... நான்லாம் 'சக்திமான்’ பார்க்கவே லீவு போட்டவன்டா!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/Jana_Vel:</span></strong></span> பொதுவாக எந்தப் பெண்ணைக் கேட்டாலும் 'எனக்கு மழையில நனையிறது ரொம்பப் புடிக்கும்’னு சொல்வாங்க. ரோட்ல பார்த்தா, ஒரு பக்கியையும் காணோம்!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/vinodhkrs: </span></strong></span>மழை பெய்ஞ்சா பள்ளிக்கு லீவு விட்டுட்டு ஆபீஸுக்கு லீவு விடாதபோதுதான் தெரிந்தது... 'கல்விக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை’ என்பது! </p>.<p><br /> <strong><span style="font-size: small"><span style="color: #ff0000">facebook.com/raamji:</span></span></strong></p>.<p>விட்ட இடத்தைக் கொட்டிப் பிடித்தது நீர். ஏரிக்குள் வீடு கட்டின... உன் வீட்டுக்குள் ஏரி வந்துருச்சு பார்த்தியா? #சென்னை #மழை</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/abinaya.kaliyamurthy:</span></strong></span></p>.<p>ஆபீஸ் போறவங்களை மட்டும் என்ன இரும்புலயாடா செஞ்சிருக்கு? எங்களை எல்லாம் மழை நனைக்காதா, புயல் தூக்காதா? லீவ் விட்டா, எங்களுக்கும் சேர்த்துவிடுங்கய்யா!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/anbalaganfb</span></strong></span></p>.<p>தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அதிதீவிர மீட்பு நடவடிக்கை என்பது, பெங்களூரூ சிறையில் இருந்து ஜெயலலிதாவை மீட்டதுதான்!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/santhosh.narayanan.319</span></strong></span></p>.<p><span style="color: #800000">இயற்கையின் இன்டர்நெட்!</span></p>.<p>ஆண்டுதோறும் நவம்பர் மாதம்தான் வேடந்தாங்கலில் சீஸன் தொடங்கும். அயல் தேசங்களில் இருந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து, பறவைகள் பறந்து வந்து சேரும்.</p>.<p>ஆனால், கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்ததால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரிக்கு சரிவர நீர்வரத்து இல்லை. சரணாலய நிர்வாகம் ஏரியைத் தூர்வாரி சீரமைத்தாலும் தண்ணீர் இல்லாததால், அங்கே நின்ற மரங்கள் காய்ந்துபோயின. அதனால் வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைந்தது.</p>.<p>ஆனால், இந்த வருடம் வடகிழக்குப் பருவ மழையால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு, நீர்வரத்து அதிகமாகி நிரம்பிவருகிறது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்த மாற்றம் கடந்த சில நாட்களில் ஏற்பட்டதுதான். இப்போது திடீரென வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.</p>.<p>இதில் கவனிக்கவேண்டிய விஷயம்... கடந்த வருடங்களில் வராத பறவைகள், இந்த வருடம் வந்தது எப்படி? உள்ளூரில் இருக்கும் நமக்கே டி.வி-யில் நிபுணர்கள் சொன்னால்தான், வானிலை நிலவரம் தெரிகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்துக்குப் பெய்யும் என்பதை பல மாதங் களுக்கு முன்பே தூர தேசத்தில் இருந்து கிளம்பிய பறவைகள் எப்படிச் சரியாகக் கணித்தன?</p>.<p>இதையே இயற்கையின் இன்டர்நெட் என்கிறேன் நான். இந்தப் பேராற்றலின் மாபெரும் கொடையான உயிர்களின் உள்ளுணர்வு வலைப்பின்னல் கண்ணியை அறுத்துக் கொண்டவர்கள் மனிதர்கள் நாம் மட்டுமே. அதனால் என்ன... நமக்குத்தான் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் இருக்கின்றனவே!</p>.<p><strong><span style="font-size: small"><span style="color: #ff0000">Whatsapp:</span></span></strong></p>.<p>எரிச்சலுடன் ஒரு பள்ளி மாணவனின் புலம்பல்:</p>.<p>'தீபாவளிக்கு, திங்கட்கிழமை ஒரு நாள் சேர்த்து லீவு விடுங்கடா’னு கேட்டதுக்கு என்னா அலம்பல் பண்ணீங்க.</p>.<p>அடிச்சாம்பாருடா வருணபகவான் அப்பாயின்மென்ட் ஆர்டரு... 'இந்த வாரம் முழுசும் லீவுனு!’</p>.<p><strong><span style="font-size: small"><span style="color: #ff0000">Whatsapp:</span></span></strong></p>.<p>'என்னம்மா கண்ணு சௌக்கியமா..?’ வுக்கும், 'என்னம்மா இப்படிப் பண்றீங்க ளேம்மா’வுக்கும் இடையில் வளர்ந்தது என் தலைமுறை!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/jyovram.sundar</span></strong></span></p>.<p>'தொட்டால் பூ மலரும்’ பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள் எஸ்.ஜே.சூர்யா படம் ஒன்றில். 'சுட்டால் பொன் சிவக்கும்’ என்ற வரி வரும்போது எல்லாம், துப்பாக்கியால் சுடுவதுபோல சைகை செய்வார் சூர்யா. 'எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எப்படிக் கவனிக்காமல் விட்டார்கள்?’ என ஆச்சர்யமாக இருக்கும்.</p>.<p>இப்போது 'சிலுக்கு மரமே சில்லென்று பூக்க வா...’ பாடலைப் பார்த்தேன். 'சீனிப் பழமே சீனிப் பழமே செவ்வாயில் சேர வா’ என்ற வரிக்கு ஆகாயத்தைக் காட்டுகிறார் விஷால்!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/vsarava:</span></strong></span></p>.<p>''டேய்... ஹோம்வொர்க் செய்யலையா?''</p>.<p>''நைட் நியூஸ் பார்த்துட்டு அப்புறம் செஞ்சிக்கலாம்பா'' - பக்கத்து வீட்டு உரையாடல். # என்னா ஒரு நம்பிக்கை! </p>
<p><span style="font-size: small"><span style="color: #ff0000"><strong>twitter.com/arattaigirl:<br /> </strong></span></span>கொஞ்சம் பளிச்சுனு டிரெஸ் பண்ணிட்டு வெளியே போனா, நம்மகிட்ட இங்கிலீஷ்ல பேசத் தொடங்கிடுறாங்க... எதுக்கெல்லாம் கவலைப்படவேண்டியிருக்கு! </p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/SENTHIL_WIN:<br /> </span></strong></span> எந்த கம்பெனி செல்போன் வாங்கிட்டுப் போனாலும், குழந்தையிடம் காட்டும்போது... 'ஐ... போன்’தான்!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/iamVariable:<br /> </span></strong></span> : 'அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்’ - இந்த ட்வீட்டை வழங்குவோர் ராம்ராஜ் வேஷ்டிகள் - ஷர்ட்டுகள், SVS முக்கோணம் சன் ஆயில், நண்டு பிராண்ட் லுங்கி!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/mugathirai:<br /> </span></strong></span> மழைத் தண்ணி வடியாம இருப்பதற்கு, போன வருஷம் நாம குடிச்சிட்டு வீசுன ஒரு வாட்டர் பாக்கெட்கூடக் காரணமாக இருக்கலாம். #கேயாஸ் தியரி!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/zero_offl:<br /> </span></strong></span> இவனுங்களை மாதிரி ட்விட்டர்ல உட்கார்ந்து புலம்பாம கொட்டுற மழையிலயும் வேலைக்கு வருவேங்க... யாராச்சும் வேலை கொடுங்க!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/teakkadai:<br /> </span></strong></span> தங்கள் தகுதிக்குக் குறைவானவர்களின் தொடர்பு எண்ணை அலைபேசியில் சேமித்து வைத்துக்கொள்ளாமல் இருப்பது நவீன யுகத் தீண்டாமைகளில் ஒன்று!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/itzNandhu:<br /> </span></strong></span> மூன்றுவித உயரங்கள், ஆறுவித ஆங்கிள்கள்... என எல்லாப் பக்கங்களிலும் தலையில் தட்டுவதே வாழ்க்கை!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/VenkysTwitts: <br /> </span></strong></span>'அட... சும்மா உள்ள வாங்க. நாய் ஒண்ணும் பண்ணாது’ # ஒண்ணுமே பண்ணாத நாயை அப்புறம் எதுக்கு சார் வளர்க்குறீங்க?</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/jill_online: <br /> </span></strong></span>சுயமரியாதைக்கு இங்கிலீஷ்ல ‘Attitude Problem’ னு பேரு வெச்சிருக்காங்க!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/hanitha312:<br /> </span></strong></span> : கடவுள், வருடாவருடம் தனது 'வானம்’ எனும் ஜீன்ஸ் பேன்ட்டைத் துவைத்துப் பிழிஞ்சுவிடுறார்... மழையாக. கழுவின தண்ணியை மட்டும் வாளியோடு சென்னை மீது கவிழ்த்துடுறார்!</p>.<p><span style="font-size: small"><span style="color: #ff0000">twitter.com/Kannamma_: <br /> </span></span> நைட்டு 'பேச மாட்டேன்’னு சொல்லிட்டு, காலையில வெக்கமே இல்லாம பல்லைக் காட்டிட்டுப் போய் மெசேஜ் பண்ணா... அவன் எப்படி மதிப்பான்? #செல்ஃப்த்தூ!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/naaraju:<br /> </span></strong></span> இவிய்ங்க அதிகபட்சமா எடுக்கிற உடனடி நடவடிக்கை... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புதான்போல!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/su_boss2:</span></strong></span></p>.<p>வீட்டு விசேஷத்துக்கு ஒரு நாள் லீவு போட்டா, லிரிநி படிக்கிற குழந்தையின் படிப்பு கெட்டுப்போயிடுமாம்! அடேய்... நான்லாம் 'சக்திமான்’ பார்க்கவே லீவு போட்டவன்டா!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/Jana_Vel:</span></strong></span> பொதுவாக எந்தப் பெண்ணைக் கேட்டாலும் 'எனக்கு மழையில நனையிறது ரொம்பப் புடிக்கும்’னு சொல்வாங்க. ரோட்ல பார்த்தா, ஒரு பக்கியையும் காணோம்!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">twitter.com/vinodhkrs: </span></strong></span>மழை பெய்ஞ்சா பள்ளிக்கு லீவு விட்டுட்டு ஆபீஸுக்கு லீவு விடாதபோதுதான் தெரிந்தது... 'கல்விக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை’ என்பது! </p>.<p><br /> <strong><span style="font-size: small"><span style="color: #ff0000">facebook.com/raamji:</span></span></strong></p>.<p>விட்ட இடத்தைக் கொட்டிப் பிடித்தது நீர். ஏரிக்குள் வீடு கட்டின... உன் வீட்டுக்குள் ஏரி வந்துருச்சு பார்த்தியா? #சென்னை #மழை</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/abinaya.kaliyamurthy:</span></strong></span></p>.<p>ஆபீஸ் போறவங்களை மட்டும் என்ன இரும்புலயாடா செஞ்சிருக்கு? எங்களை எல்லாம் மழை நனைக்காதா, புயல் தூக்காதா? லீவ் விட்டா, எங்களுக்கும் சேர்த்துவிடுங்கய்யா!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/anbalaganfb</span></strong></span></p>.<p>தமிழ்நாடு அரசு மேற்கொண்ட அதிதீவிர மீட்பு நடவடிக்கை என்பது, பெங்களூரூ சிறையில் இருந்து ஜெயலலிதாவை மீட்டதுதான்!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/santhosh.narayanan.319</span></strong></span></p>.<p><span style="color: #800000">இயற்கையின் இன்டர்நெட்!</span></p>.<p>ஆண்டுதோறும் நவம்பர் மாதம்தான் வேடந்தாங்கலில் சீஸன் தொடங்கும். அயல் தேசங்களில் இருந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து, பறவைகள் பறந்து வந்து சேரும்.</p>.<p>ஆனால், கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்ததால், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரிக்கு சரிவர நீர்வரத்து இல்லை. சரணாலய நிர்வாகம் ஏரியைத் தூர்வாரி சீரமைத்தாலும் தண்ணீர் இல்லாததால், அங்கே நின்ற மரங்கள் காய்ந்துபோயின. அதனால் வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைந்தது.</p>.<p>ஆனால், இந்த வருடம் வடகிழக்குப் பருவ மழையால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு, நீர்வரத்து அதிகமாகி நிரம்பிவருகிறது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இந்த மாற்றம் கடந்த சில நாட்களில் ஏற்பட்டதுதான். இப்போது திடீரென வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.</p>.<p>இதில் கவனிக்கவேண்டிய விஷயம்... கடந்த வருடங்களில் வராத பறவைகள், இந்த வருடம் வந்தது எப்படி? உள்ளூரில் இருக்கும் நமக்கே டி.வி-யில் நிபுணர்கள் சொன்னால்தான், வானிலை நிலவரம் தெரிகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்துக்குப் பெய்யும் என்பதை பல மாதங் களுக்கு முன்பே தூர தேசத்தில் இருந்து கிளம்பிய பறவைகள் எப்படிச் சரியாகக் கணித்தன?</p>.<p>இதையே இயற்கையின் இன்டர்நெட் என்கிறேன் நான். இந்தப் பேராற்றலின் மாபெரும் கொடையான உயிர்களின் உள்ளுணர்வு வலைப்பின்னல் கண்ணியை அறுத்துக் கொண்டவர்கள் மனிதர்கள் நாம் மட்டுமே. அதனால் என்ன... நமக்குத்தான் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் இருக்கின்றனவே!</p>.<p><strong><span style="font-size: small"><span style="color: #ff0000">Whatsapp:</span></span></strong></p>.<p>எரிச்சலுடன் ஒரு பள்ளி மாணவனின் புலம்பல்:</p>.<p>'தீபாவளிக்கு, திங்கட்கிழமை ஒரு நாள் சேர்த்து லீவு விடுங்கடா’னு கேட்டதுக்கு என்னா அலம்பல் பண்ணீங்க.</p>.<p>அடிச்சாம்பாருடா வருணபகவான் அப்பாயின்மென்ட் ஆர்டரு... 'இந்த வாரம் முழுசும் லீவுனு!’</p>.<p><strong><span style="font-size: small"><span style="color: #ff0000">Whatsapp:</span></span></strong></p>.<p>'என்னம்மா கண்ணு சௌக்கியமா..?’ வுக்கும், 'என்னம்மா இப்படிப் பண்றீங்க ளேம்மா’வுக்கும் இடையில் வளர்ந்தது என் தலைமுறை!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/jyovram.sundar</span></strong></span></p>.<p>'தொட்டால் பூ மலரும்’ பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள் எஸ்.ஜே.சூர்யா படம் ஒன்றில். 'சுட்டால் பொன் சிவக்கும்’ என்ற வரி வரும்போது எல்லாம், துப்பாக்கியால் சுடுவதுபோல சைகை செய்வார் சூர்யா. 'எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எப்படிக் கவனிக்காமல் விட்டார்கள்?’ என ஆச்சர்யமாக இருக்கும்.</p>.<p>இப்போது 'சிலுக்கு மரமே சில்லென்று பூக்க வா...’ பாடலைப் பார்த்தேன். 'சீனிப் பழமே சீனிப் பழமே செவ்வாயில் சேர வா’ என்ற வரிக்கு ஆகாயத்தைக் காட்டுகிறார் விஷால்!</p>.<p><span style="font-size: small"><strong><span style="color: #ff0000">facebook.com/vsarava:</span></strong></span></p>.<p>''டேய்... ஹோம்வொர்க் செய்யலையா?''</p>.<p>''நைட் நியூஸ் பார்த்துட்டு அப்புறம் செஞ்சிக்கலாம்பா'' - பக்கத்து வீட்டு உரையாடல். # என்னா ஒரு நம்பிக்கை! </p>