<p><strong>facebook.com/saravanan.chan dran.77:</strong> இரண்டு நாட்களுக்கு முன்பு வரைக்கும் ரோட்டில் ஓர் இடத்தில் மட்டும் கூட்டம் தெரிந்தால், அது டாஸ்மாக்; இப்போது ஏ.டி.எம்!<br /> <strong><br /> facebook.com/prabhakrr: </strong>என்கிட்ட இருக்கிற ரெண்டு மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்ருவேன். பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல? <br /> <strong><br /> facebook.com/vinayaga.murugan.7: </strong>இந்தப் போர்களத்துலேயும் பெர்சனல் லோன் வாங்கிக்கச் சொல்லி செல்போனில் அழைப்பவர்களை என்ன சொல்வது? முன்வாசலில் அவ்வளவு கூட்டம் நிக்குது... பின்வாசல் வழியா கொடுப்பாங்களா?<br /> <strong><br /> twitter.com/SettuOfficial: </strong>ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு 2,000 ரூபாய் கொடுத் தால், `இதுதான் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டா?’னு வாங்கிப் பார்த்துட்டு, `சரி காசைக் கொடுங்க’ன்றான்!<br /> <strong><br /> twitter.com/Baashhu:</strong> `ஏன்டப்பா இவ்ளோ பணம் வெச்சுருக்க?’னு திட்டுவாங்குற முதல் தலைமுறை நாம்தான்!</p>.<p><strong>twitter.com/ThirutuKumaran:</strong> ஒருத்தன் கேக்குறான்... `இன்னிக்கு 500, 1,000 ரூபாய்களை திருப்பதி உண்டியலில் போட்டா, அது பாவத்துல சேருமா... புண்ணியத்துல சேருமா?’ <br /> <strong><br /> twitter.com/Kannan_Twitz: </strong>1,000 ரூபாய் கொடுத்து ஐந்து நிமிடத்தில் கடவுளைப் பார்த்தவனையும், ஐந்து மணி நேரம் கழித்து ATM-ஐ பார்க்கவைத்த பெருமை மோடியையே சேரும்! <br /> <br /> <strong>twitter.com/amas32: </strong>`கடமையைச் செய்... பலனை எதிர்பார்க்காதே’ என்ற வாக்கியத்துக்குச் சரியான எடுத்துக்காட்டு மீம் உருவாக்குபவர்கள்தான் # யாரு செஞ்சதுன்னே தெரிவது இல்லை!<br /> <br /> <strong>twitter.com/anithatalks: </strong>சுவிஸ் பேங்க்ல இருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கச் சொன்னா, சுருக்குப் பையில இருக்கிற பணத்தைப் புடுங்குறானுங்க! <br /> <br /> <strong>twitter.com/Kannan_Twitz: </strong>நம்மாளுங்க 500 ஓவா நோட்டைக் கொடுத்தாலே அஞ்சாறு ஆங்கிள்ல பார்ப்பாங்க. இதுல 2,000 ஓவா நோட்டைக் கொடுத்தா இருபது ஆங்கிள்ல வெரிஃபை பண்ணுவாங்களே!<br /> <br /> <strong>twitter.com/erode_kathir: </strong>`கூட்டம் குறையட்டும் பேங்குக்குப் போலாம்’கிறது, `அலை ஓயட்டும் கடல்ல குளிக்கலாம்’ போல் ஆகிடும்னு நினைக்கிறேன் :)</p>
<p><strong>facebook.com/saravanan.chan dran.77:</strong> இரண்டு நாட்களுக்கு முன்பு வரைக்கும் ரோட்டில் ஓர் இடத்தில் மட்டும் கூட்டம் தெரிந்தால், அது டாஸ்மாக்; இப்போது ஏ.டி.எம்!<br /> <strong><br /> facebook.com/prabhakrr: </strong>என்கிட்ட இருக்கிற ரெண்டு மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்ருவேன். பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல? <br /> <strong><br /> facebook.com/vinayaga.murugan.7: </strong>இந்தப் போர்களத்துலேயும் பெர்சனல் லோன் வாங்கிக்கச் சொல்லி செல்போனில் அழைப்பவர்களை என்ன சொல்வது? முன்வாசலில் அவ்வளவு கூட்டம் நிக்குது... பின்வாசல் வழியா கொடுப்பாங்களா?<br /> <strong><br /> twitter.com/SettuOfficial: </strong>ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு 2,000 ரூபாய் கொடுத் தால், `இதுதான் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டா?’னு வாங்கிப் பார்த்துட்டு, `சரி காசைக் கொடுங்க’ன்றான்!<br /> <strong><br /> twitter.com/Baashhu:</strong> `ஏன்டப்பா இவ்ளோ பணம் வெச்சுருக்க?’னு திட்டுவாங்குற முதல் தலைமுறை நாம்தான்!</p>.<p><strong>twitter.com/ThirutuKumaran:</strong> ஒருத்தன் கேக்குறான்... `இன்னிக்கு 500, 1,000 ரூபாய்களை திருப்பதி உண்டியலில் போட்டா, அது பாவத்துல சேருமா... புண்ணியத்துல சேருமா?’ <br /> <strong><br /> twitter.com/Kannan_Twitz: </strong>1,000 ரூபாய் கொடுத்து ஐந்து நிமிடத்தில் கடவுளைப் பார்த்தவனையும், ஐந்து மணி நேரம் கழித்து ATM-ஐ பார்க்கவைத்த பெருமை மோடியையே சேரும்! <br /> <br /> <strong>twitter.com/amas32: </strong>`கடமையைச் செய்... பலனை எதிர்பார்க்காதே’ என்ற வாக்கியத்துக்குச் சரியான எடுத்துக்காட்டு மீம் உருவாக்குபவர்கள்தான் # யாரு செஞ்சதுன்னே தெரிவது இல்லை!<br /> <br /> <strong>twitter.com/anithatalks: </strong>சுவிஸ் பேங்க்ல இருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கச் சொன்னா, சுருக்குப் பையில இருக்கிற பணத்தைப் புடுங்குறானுங்க! <br /> <br /> <strong>twitter.com/Kannan_Twitz: </strong>நம்மாளுங்க 500 ஓவா நோட்டைக் கொடுத்தாலே அஞ்சாறு ஆங்கிள்ல பார்ப்பாங்க. இதுல 2,000 ஓவா நோட்டைக் கொடுத்தா இருபது ஆங்கிள்ல வெரிஃபை பண்ணுவாங்களே!<br /> <br /> <strong>twitter.com/erode_kathir: </strong>`கூட்டம் குறையட்டும் பேங்குக்குப் போலாம்’கிறது, `அலை ஓயட்டும் கடல்ல குளிக்கலாம்’ போல் ஆகிடும்னு நினைக்கிறேன் :)</p>