<p><span style="color: #ff0000"><strong>ப</strong></span>ல்லில் கசியும் ரத்தத்தை நிறுத்த எளிய வைத்தியம் இருக்கிறது. ஒரு கடுக்காய், அதில் பாதி அளவு சீரகம், சிறிது உப்பு சேர்த்து பொடியாக்கி பல் தேய்த்து வந்தால் ரத்தம் கசிவது நிற்கும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>ஏ</strong></span>லக்காயைப் பொடி செய்து 2 கிராம் அளவு எடுத்து தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். இதை சாப்பாட்டுக்குப்பின் உண்டு வந்தால் அஜீரணம், வாந்தி, குமட்டல் மற்றும் கர்ப்பகால வாந்தி போன்றவை சரியாகும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>க</strong></span>ண்ணுக்கு கீழே சிலருக்கு கருவளையம் இருக்கும். இதைப் போக்க கசகசா ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு அரை ஸ்பூன், பாதாம்பருப்பு ஒன்று எடுத்து பாலில் ஊற வைத்து அரைத்து பூசி வந்தால் குணம் கிடைக்கும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>மூ</strong></span>ட்டு வலி உள்ளவர்கள் தேன் ஒரு பங்கு, 2 மடங்கு வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து குழைத்து பூசினால் அடுத்த சில நிமிடங்களில் வலி விலகும். கூடவே ஒரு கப் வெந்நீரில் 2 டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்த்து தினமும் பருகி வந்தால் மூட்டு வலி குணமடையும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>ம</strong></span>ஞ்சள்தூளை நீர் விட்டு கலந்து, தூய்மையான பருத்தி துணியில் நனைத்து ஊற வைத்து, நிழலில் காயவைக்க வேண்டும். நன்றாக உலர்ந்த அந்த துணியால் கண்களைத் துடைத்து வந்தால், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். இதே துணியை புண்களின்மீது வைத்து கட்டினால் புண்கள் ஆறும்.</p>.<p> <span style="color: #993300"><strong>தொகுப்பு:<font size="2"> எம்.மரிய பெல்சின்</font></strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>கே</strong></span>ரட்டை பச்சடியாகவோ, ஜூஸாகவோ, அல்வா செய்தோ, வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம். இதனால் கண் பார்வைக் குறைபாடு சரியாகும். மேலும், கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். ஈறுகள் சுத்தமாகும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>க</strong></span>றிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெள்ளைப்பூண்டு, புளி போன்றவற்றை பச்சை வாசனை போகும் அளவு வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டால், வாயுத்தொல்லை விலகும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>வே</strong></span>ப்பம்பழத்தை சர்பத் செய்து சாப்பிட்டால் பித்தம் தணியும். அதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தையும் சுத்திகரிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் தோல் நோய்கள் குணமாகும்.</p>
<p><span style="color: #ff0000"><strong>ப</strong></span>ல்லில் கசியும் ரத்தத்தை நிறுத்த எளிய வைத்தியம் இருக்கிறது. ஒரு கடுக்காய், அதில் பாதி அளவு சீரகம், சிறிது உப்பு சேர்த்து பொடியாக்கி பல் தேய்த்து வந்தால் ரத்தம் கசிவது நிற்கும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>ஏ</strong></span>லக்காயைப் பொடி செய்து 2 கிராம் அளவு எடுத்து தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள். இதை சாப்பாட்டுக்குப்பின் உண்டு வந்தால் அஜீரணம், வாந்தி, குமட்டல் மற்றும் கர்ப்பகால வாந்தி போன்றவை சரியாகும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>க</strong></span>ண்ணுக்கு கீழே சிலருக்கு கருவளையம் இருக்கும். இதைப் போக்க கசகசா ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு அரை ஸ்பூன், பாதாம்பருப்பு ஒன்று எடுத்து பாலில் ஊற வைத்து அரைத்து பூசி வந்தால் குணம் கிடைக்கும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>மூ</strong></span>ட்டு வலி உள்ளவர்கள் தேன் ஒரு பங்கு, 2 மடங்கு வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி ஆகியவற்றை சேர்த்து குழைத்து பூசினால் அடுத்த சில நிமிடங்களில் வலி விலகும். கூடவே ஒரு கப் வெந்நீரில் 2 டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை பொடி சேர்த்து தினமும் பருகி வந்தால் மூட்டு வலி குணமடையும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>ம</strong></span>ஞ்சள்தூளை நீர் விட்டு கலந்து, தூய்மையான பருத்தி துணியில் நனைத்து ஊற வைத்து, நிழலில் காயவைக்க வேண்டும். நன்றாக உலர்ந்த அந்த துணியால் கண்களைத் துடைத்து வந்தால், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். இதே துணியை புண்களின்மீது வைத்து கட்டினால் புண்கள் ஆறும்.</p>.<p> <span style="color: #993300"><strong>தொகுப்பு:<font size="2"> எம்.மரிய பெல்சின்</font></strong></span></p>.<p style="text-align: left"><span style="color: #ff0000"><strong>கே</strong></span>ரட்டை பச்சடியாகவோ, ஜூஸாகவோ, அல்வா செய்தோ, வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம். இதனால் கண் பார்வைக் குறைபாடு சரியாகும். மேலும், கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். ஈறுகள் சுத்தமாகும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>க</strong></span>றிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெள்ளைப்பூண்டு, புளி போன்றவற்றை பச்சை வாசனை போகும் அளவு வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டால், வாயுத்தொல்லை விலகும்.</p>.<p><span style="color: #ff0000"><strong>வே</strong></span>ப்பம்பழத்தை சர்பத் செய்து சாப்பிட்டால் பித்தம் தணியும். அதோடு மட்டுமல்லாமல் ரத்தத்தையும் சுத்திகரிக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் தோல் நோய்கள் குணமாகும்.</p>