<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மா</strong></span>ர்ச் எட்டு... மகளிர் தினம். இதுதான் நம்ம கான்செப்ட். எட்டுக்குள் எல்லாம் அடக்கம் என கிரியேட்டிவ் ஓவியங்களால் பெண்களுக்கு சல்யூட் செய்கிறார்கள் சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ராஜ்பிரசாத்</strong></span>: மனதில் சுமக்கும் காதலை வயிற்றிலும் சுமக்க வரம் வாங்கி வந்தவள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விஜயகுமார்</strong></span>: ஆடையே மயில் தோகையோ... காற்றில் பறக்கும் கூந்தலே மழையில் ஆடும் நடனமோ?!<br /> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கோகுல்ராஜ்</strong></span>: கேட்காதே, எடுத்துக்கொள்... அது உன் உரிமை!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>டெரினா டிகென்டோ: </strong></span>பூவுக்கும் பெண்ணுக்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்களேன்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கவின்: </strong></span>என் வயிற்றில் நீ உறங்கினால் என் இதயம் துடித்து தாலாட்டுப் பாடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அன்சல் சுரேஷ்:</strong></span> பல துன்பங்களைத் தாண்டி மார்ச் செய்வதால்தான் மார்ச் மாதத்தில் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்.</p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஷ்ருதி பெனெட்</strong></span><strong>: </strong>பஞ்ச பூதங்களும் பெண்ணில் அடக்கம்.</p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜெர்லிட் கிருபா: </strong></span>தன் வாழ்வின் கனவைத் துறந்து நம் வாழ்வின் கதவைத் திறப்பவள் அம்மா!</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>பா.நரேஷ், மு.சித்தார்த்,படங்கள்:க.சர்வின் </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>மா</strong></span>ர்ச் எட்டு... மகளிர் தினம். இதுதான் நம்ம கான்செப்ட். எட்டுக்குள் எல்லாம் அடக்கம் என கிரியேட்டிவ் ஓவியங்களால் பெண்களுக்கு சல்யூட் செய்கிறார்கள் சென்னை, லயோலா கல்லூரி மாணவர்கள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ராஜ்பிரசாத்</strong></span>: மனதில் சுமக்கும் காதலை வயிற்றிலும் சுமக்க வரம் வாங்கி வந்தவள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விஜயகுமார்</strong></span>: ஆடையே மயில் தோகையோ... காற்றில் பறக்கும் கூந்தலே மழையில் ஆடும் நடனமோ?!<br /> </p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கோகுல்ராஜ்</strong></span>: கேட்காதே, எடுத்துக்கொள்... அது உன் உரிமை!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>டெரினா டிகென்டோ: </strong></span>பூவுக்கும் பெண்ணுக்கும் ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்களேன்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கவின்: </strong></span>என் வயிற்றில் நீ உறங்கினால் என் இதயம் துடித்து தாலாட்டுப் பாடும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அன்சல் சுரேஷ்:</strong></span> பல துன்பங்களைத் தாண்டி மார்ச் செய்வதால்தான் மார்ச் மாதத்தில் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்.</p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஷ்ருதி பெனெட்</strong></span><strong>: </strong>பஞ்ச பூதங்களும் பெண்ணில் அடக்கம்.</p>.<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஜெர்லிட் கிருபா: </strong></span>தன் வாழ்வின் கனவைத் துறந்து நம் வாழ்வின் கதவைத் திறப்பவள் அம்மா!</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>பா.நரேஷ், மு.சித்தார்த்,படங்கள்:க.சர்வின் </strong></span></p>