<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கு</strong></span>ழந்தைகளுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டால் முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து, லேசாக சூடுபடுத்தி, அரை சங்கு (பாலாடை) அளவு புகட்டினால் குணம் கிடைக்கும். மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசத்துக்கும் இது நல்லதொரு மருந்து.</p>.<p> குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த திராட்சையை பசும்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து சாறு பிழிந்து குடிக்கக் கொடுத்தால் பிரச்னை சரியாகும்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கு</strong></span>ழந்தைகளுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டால் முருங்கை இலையை கசக்கி சாறு எடுத்து, லேசாக சூடுபடுத்தி, அரை சங்கு (பாலாடை) அளவு புகட்டினால் குணம் கிடைக்கும். மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசத்துக்கும் இது நல்லதொரு மருந்து.</p>.<p> குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த திராட்சையை பசும்பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து சாறு பிழிந்து குடிக்கக் கொடுத்தால் பிரச்னை சரியாகும்.</p>