ப்ளஸ் டூ முடித்தவுடன் கல்லூரியில் சேர்ந்தது நானும், விஜயலஷ்மியும்தான். இப்போது எல்லோரும் எங்கே, எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ரொம்ப ஆவலாக இருக்கிறது.
அமர்ந்திருப்பவர்கள், இடமிருந்து...
கமலீஸ்வரி, கெஜலஷ்மி (நான்), காஞ்சனா, நீலா, விஜயலஷ்மி.
நின்று கொண்டிருப்பவர்கள் இடமிருந்து...
கலைச்செல்வி, லதா, பொன்னி, கவிதா.
- எஸ்.கெஜலஷ்மி, விழுப்புரம்
|