மார்கழி மாதம்... இசை வசம்! அதற்குப் பெருமை சேர்ப்பது போல... 'லஷ்மன் ஸ்ருதி' நடத்தும் புகழ்பெற்ற 'சென்னையில் திருவையாறு’, டிசம்பர் 18ம் தேதியன்று... ஒன்பதாம் ஆண்டாக அரங்கேறுகிறது. இதை மையமாக வைத்துத் தயாராகிக் கொண்டிருக்கும் சங்கீத, நாட்டிய திறமையாளர்கள் மற்றும் சங்கீத சீஸனில் பாடிக்கொண்டிருக்கும் இளம் கலைஞர்கள் சிலரைச் சந்தித்தோம்!



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism