Notifications can be turned off anytime from browser settings.
சரியாகப் படிக்காத மாணவர்களை ஆசிரியரும் பெற்றோரும் ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று திட்டுவதைப் பார்த்திருப்போம். ஆனால், மாடுகளை மேய்த்துப் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை...
தற்போதைய சூழ்நிலையில் சாதாரணமாகக் காய்ச்சல்...
கலைமணி என்ற இளைஞர் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து உழைத்து...
வழக்கமாக விவசாயத் தற்கொலைகள்தான்...
‘இளைச்சவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்குக் கொள்ளு...
விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்குக் கொண்டாட்டம்தான். நாள் முழுவதும் விளையாடியே பொழுதைப் போக்குவார்கள். ஆனால், ஒரு கிராமத்தில் பள்ளி மாணவர்கள் ஒருநாள் விடுமுறை கிடைத்தாலும்...
காவிரி நதிநீரில் நமக்கான உரிமையை எழுத்துப்பூர்வமாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. காவிரி நதிநீரை முறையாக வழங்கும்பொருட்டு காவிரி...
தண்ணீர் வளம், மண்ணின் தன்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ற பயிர்களைக் கண்டுபிடித்து, அவற்றைச் சாகுபடி செய்தால்தான் செழிப்பான விளைச்சல் எடுக்க முடியும்...
‘அடுத்து பெய்யவிருக்கும் வடகிழக்குப் பருவமழை, சராசரி அளவைவிடக் கூடுதலாகக் கிடைக்கலாம்’ என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு...
“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா?’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.
“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்
சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.