ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மாலை 3.30 மணி நிலவரம்
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (07 .10. 2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 102.97 புள்ளிகள் அதிகரித்து 27,035.85 என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 24.50 புள்ளிகள் அதிகரித்து 8,177.40 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 1673 பங்குகள் ஏற்றத்திலும்,1070 பங்குகள் இறக்கத்திலும், 112 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 897 பங்குகள் ஏற்றத்திலும், 533 பங்குகள் இறக்கத்திலும், 58 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
ஹிண்டால்கோ (9.20%)
வேதாந்தா ( 5.89%)
கெய்ர்ன் இந்தியா (5.10%)
ஒ என் ஜி சி (4.20%)
டாடா ஸ்டீல் (4.09 %)
விலை குறைந்த பங்குகள்
ஹெச் சி எல் டெக் (-4.26%)
ஆக்ஸிஸ் பேங்க் (-1.90%)
இன்ஃபோசிஸ் (-1.85%)
பார்தி ஏர்டெல் (-1.78%)
விப்ரோ (-1.75%)