இறக்கத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மாலை 3.30 மணி நிலவரம்
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (23.11.2015 ) மாலை 3.30 மணியளவில் இறக்கத்துடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 49.15 புள்ளிகள் குறைந்து 25,819.34 என்ற நிலையில் வர்த்தகமானது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.30 புள்ளிகள் குறைந்து 7,849.25 என்ற நிலையில் வர்த்தகமானது
சென்செக்ஸில் 1474 பங்குகள் ஏற்றத்திலும்,1190 பங்குகள் இறக்கத்திலும்,176 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 787 பங்குகள் ஏற்றத்திலும், 664 பங்குகள் இறக்கத்திலும்,67 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
விலை அதிகரித்த பங்குகள்
கெயில் (3.53%)
ஹிரோ மோட்டோகார்ப் (2.88%)
ஜி என்டர்டெயின் (2.76%)
ஏசியன் பெயின்ட்ஸ் (2.54%)
அதானி போர்ட்ஸ் (2.52%)
விலை குறைந்த பங்குகள்
ஹிண்டால்கோ (-3.82%)
வேதாந்தா (-2.90%)
டாடா ஸ்டீல் (-2.41%)
ஐடிசி (-2.09%)
பேங்க் ஆஃப் பரோடா(-1.48%)