ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்
மாலை 3.30 மணி நிலவரம்
இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (15.02.2016) மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 568.00 புள்ளிகள் உயர்ந்து 23554.12 என்ற நிலையில் வர்த்தகமானது
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 182.00 புள்ளிகள் உயர்ந்து 7162.95 என்ற நிலையில் வர்த்தகமானது
விலை அதிகரித்த பங்குகள்
பேங்க் ஆஃப் பரோடா (22.56%)
வேதாந்தா (18.58%)
டாடா ஸ்டீல் (13.43%)
ஹிண்டால்கோ (10.02%)
லார்சென் (9.09%)
விலை குறைந்த பங்குகள்
பார்தி ஏர்டெல் (-1.74%)
ஹெச் யூ எல் (-0.97%)
ஐடியா செல்லுலர் (-0.41%)
ஹெச் டி எஃப் சி (-0.30%)