Save the vikatan web app to Home Screen tap on
பாபாவின் சந்திரவதனம் பொன்னிற ஒளியுடன் ஜொலிக்கும் காட்சி வர்ணனைக்கு அப்பாற்பட்டது. அங்கிருந்த மக்கள் அதைக் கண்கொட்டாமல் பார்ப்பார்கள். ஆனந்தத் தால் நிரம்புவார்கள்.