Notifications can be turned off anytime from browser settings.
கடவுளைப் பற்றிச் சொல்லும் போது, `அவர் எங்கும் நிறைந்தவர்; தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்றெல்லாம் சொல்வார்கள்.இதன் அர்த்தம் எல்லோரது மனதிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான்.
சித்திரை மாதம் பிறக்கப் போகிறதென்றால், வேப்ப மரங்கள் எல்லாம் இளம்பச்சை நிறத்தில் பூவாடை கட்டிக்கொள்ள ஆரம்பிக்கும். சித்திரைப் பிறந்துவிட்டாலோ தரையெல்லாம் வேப்பம்பூ மணக்கும். இந்தப் பூக்களை,
இப்படி, இறைநாமங்களையும் புராணங் களையும் ஸ்லோகங்களையும் சொல்வதற்கும், பாராயணம் செய்வதற்கும், வகுப்புகள் எடுப்பதற்கும் அத்தாரிட்டியாக விளங்கும் சுதா பட்டாபிராமன், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே!’ என்கிறார் எளிமையாக.
சென்னை - அருங்காட்சியகம். கலை, கலாசாரம் சார்ந்த நமது புராதனச் சிறப்புகளை நிகழ்காலத்துக்கு எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த சான்றுகளை தன்னகத்தே கொண்ட காலப்பெட்டகம்.
வழிபாடு, பிரார்த்தனை : ராகவேந்திரர் படத்துக்கு முன்னால் கண் விழிப்பேன். என் அம்மாவின் படத்தையும் தினமும் வணங்குவேன்.
“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா?’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.
“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்
சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.