Save the vikatan web app to Home Screen tap on
வள்ளிநாயகியை முருகப்பெருமான் கைத்தலம் பற்றியிருக்கும் அற்புதமான திருமணக்கோலம் இது. வள்ளியின் வலக்கரத்தைப் பற்றியிருக்கும் மாப்பிள்ளை முருகன் மிடுக்காகக் காட்சியளிக்க, நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் தலையைச் சற்று சாய்த்து எழிலுடன் நிற்கிறாள் வள்ளி.