Published:Updated:
ஜெயில்... மதில்... திகில்! - 33 - எரிந்தது மூர் மார்க்கெட்... எழுந்தது அண்ணா நூலகம்!

கைதிகளுக்கு எழுத, படிக்கக் கற்றுக்கொடுக்கவும், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் மேற்படிப்பைத் தொடரவும் வேலூர் மத்தியச் சிறையில் முதன்முதலாக இரவுப் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது.
பிரீமியம் ஸ்டோரி