<p><span style="font-size: medium"><strong>ப</strong></span>ழைய அனுபவங்களைத் தவறாது பதிவு செய்து வைப்பவர்கள் நீங்கள். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கற்பனை வளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். சூரியன் 10-ல் நிற்பதால் தடைகள் நீங்கும். பதவிகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றி பெறும்.</p>.<p>ராசிக்குள் நிற்கும் சனியுடன் செவ்வாயும் நிற்பதால் கணுக்கால் மற்றும் கழுத்து வலி வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. 3-ல் ராகு தொடர்வதால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. குரு ராசிக்கு 9-ஆம் வீட்டில் தொடர்வதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தோடு சென்று நிறைவேற்றுவீர்கள்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. அரசியல்வாதிகளே! உங்கள் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்கள். கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரம் செய்வோர், தங்களின் வியாபார ரகசியங்கள் யார் மூலம் வெளியே கசிகிறது என்பதை அறிந்து புதிய முடிவுகள் எடுப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்..<p>பேச்சால் வெற்றி தேடிவரும்!</p>
<p><span style="font-size: medium"><strong>ப</strong></span>ழைய அனுபவங்களைத் தவறாது பதிவு செய்து வைப்பவர்கள் நீங்கள். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் கற்பனை வளம் பெருகும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். சூரியன் 10-ல் நிற்பதால் தடைகள் நீங்கும். பதவிகள் தேடி வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை அமையும். வீட்டை மாற்றுவது, விரிவுபடுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் வெற்றி பெறும்.</p>.<p>ராசிக்குள் நிற்கும் சனியுடன் செவ்வாயும் நிற்பதால் கணுக்கால் மற்றும் கழுத்து வலி வரக்கூடும். சொத்து வாங்குவது, விற்பதில் அவசரம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. 3-ல் ராகு தொடர்வதால் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. குரு ராசிக்கு 9-ஆம் வீட்டில் தொடர்வதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தோடு சென்று நிறைவேற்றுவீர்கள்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. அரசியல்வாதிகளே! உங்கள் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்கள். கன்னிப் பெண்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரம் செய்வோர், தங்களின் வியாபார ரகசியங்கள் யார் மூலம் வெளியே கசிகிறது என்பதை அறிந்து புதிய முடிவுகள் எடுப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கலைத் துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்..<p>பேச்சால் வெற்றி தேடிவரும்!</p>