<p><span style="font-size: medium"><strong>யா</strong></span>ர் எந்த உதவி கேட்டாலும் உடனடியாக செய்து கொடுக்கும் குணம் கொண்டவர்கள் நீங்கள். உங்களுடைய ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால் எல்லா காரியங்களும் சிறப்பாக முடியும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. 29-ஆம் தேதி முதல் சுக்கிரன் ராசிக்குள் நுழைவதால் எதிலும் வெற்றி கிட்டும். ராசிக்கு 2-ஆம் வீட்டில் சூரியன் நிற்பதால் மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கப் பாருங்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 4-ஆம் வீட்டில் செவ்வாயும், சனியும் நிற்பதால் தாயாருடன் கொஞ்சம் மனத்தாங்கல் வரும். 6-ல் நிற்கும் ராகு உங்களுக்கு வி.ஐ.பி-களை அறிமுகப்படுத்துவார். ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்..<p>அரசியல்வாதிகள் வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்கள், பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவார்கள். வியாபாரம் செழிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.</p>.<p>அனுபவங்கள் வெற்றி தரும்!</p>
<p><span style="font-size: medium"><strong>யா</strong></span>ர் எந்த உதவி கேட்டாலும் உடனடியாக செய்து கொடுக்கும் குணம் கொண்டவர்கள் நீங்கள். உங்களுடைய ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால் எல்லா காரியங்களும் சிறப்பாக முடியும். குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. 29-ஆம் தேதி முதல் சுக்கிரன் ராசிக்குள் நுழைவதால் எதிலும் வெற்றி கிட்டும். ராசிக்கு 2-ஆம் வீட்டில் சூரியன் நிற்பதால் மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கப் பாருங்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். 4-ஆம் வீட்டில் செவ்வாயும், சனியும் நிற்பதால் தாயாருடன் கொஞ்சம் மனத்தாங்கல் வரும். 6-ல் நிற்கும் ராகு உங்களுக்கு வி.ஐ.பி-களை அறிமுகப்படுத்துவார். ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள்..<p>அரசியல்வாதிகள் வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். கன்னிப் பெண்கள், பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவார்கள். வியாபாரம் செழிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.</p>.<p>அனுபவங்கள் வெற்றி தரும்!</p>