<p><span style="font-size: medium"><strong>தா</strong></span>ன் அறிந்ததை மற்றவர் கள் தெரிந்துகொள்ளவும் ஆசைப் படுபவர்கள் நீங்கள். கேதுவின் பலத்தால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.</p>.<p>உங்கள் ராசிநாதன் குரு 3-ஆம் வீட்டில் மறைந்துகிடப்பதால் தாழ்வு மனப்பான்மை வந்துபோகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதில் குழப்பம் வரும். தங்க நகைகளை யாருக்கும் இரவல் தரவோ அல்லது வாங்கவோ வேண்டாம். சுக்கிரன் வலுவாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. 7-ல் செவ்வாயும், சனியும் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். விட்டுக்கொடுத்து போவது நல்லது. சிறுசிறு விபத்துகள், தோல் நோய், வாய்வுத் தொந்தரவால் நெஞ்சு வலி ஏற்படக்கூடும். 26, 27 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் சோர்வடைவீர்கள்..<p>அரசியல்வாதிகள், ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத் துறையினர் வெளிநாட்டு நிறுவன வாய்ப்பைப் பெறுவர்.</p>.<p>முன்னேறும் காலம் இது!</p>
<p><span style="font-size: medium"><strong>தா</strong></span>ன் அறிந்ததை மற்றவர் கள் தெரிந்துகொள்ளவும் ஆசைப் படுபவர்கள் நீங்கள். கேதுவின் பலத்தால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.</p>.<p>உங்கள் ராசிநாதன் குரு 3-ஆம் வீட்டில் மறைந்துகிடப்பதால் தாழ்வு மனப்பான்மை வந்துபோகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதில் குழப்பம் வரும். தங்க நகைகளை யாருக்கும் இரவல் தரவோ அல்லது வாங்கவோ வேண்டாம். சுக்கிரன் வலுவாக இருப்பதால் விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவீர்கள்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>. 7-ல் செவ்வாயும், சனியும் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். விட்டுக்கொடுத்து போவது நல்லது. சிறுசிறு விபத்துகள், தோல் நோய், வாய்வுத் தொந்தரவால் நெஞ்சு வலி ஏற்படக்கூடும். 26, 27 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் சோர்வடைவீர்கள்..<p>அரசியல்வாதிகள், ஆதாரமின்றி எதிர்க்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத் துறையினர் வெளிநாட்டு நிறுவன வாய்ப்பைப் பெறுவர்.</p>.<p>முன்னேறும் காலம் இது!</p>