<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff6600">எல்லோரையும் கவரும் திறமையும், எதையும் தாங்கும் இதயமும் கொண்டவர் நீங்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்த செயல்வீரர்களான நீங்கள், இனிமையாய் சிரித்துப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.</span></p>.<p><span style="color: #0000ff"><strong>உங்களின் பிற குணங்கள் : </strong></span></p>.<p>பொறுமையுடன் செயல்பட்டு வெற்றிபெறும் சூட்சுமம் தெரிந்தவர்கள். எவருக்கும் உதவும் நல்ல மனம் உள்ளவர்கள். சற்றே பிடிவாத குணமும், சுயநலமும் உண்டு.</p>.<p> பிறரின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வீர்கள். சுக்கிரன், புதன் ஆகியோர் யோகக்காரர்கள். சந்திரன், குரு, செவ்வாய் ஆகியோர் பாபக் கிரகங்கள்.</p>.<p> உறவுகளால் பெரிதும் விரும்பப்படுவீர்கள். அலங்காரம், ஆடம்பரப் பொருட்களில் உங்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.</p>.<p> நீங்கள் போஜனப்பிரியரும்கூட! அடிக்கடி விருந்துகள், கேளிக்கைகள் எனக் கலந்துகொள்வீர்கள்.</p>.<p> சுக்கிரன், புதன் கூடி நின்றால் பிரபல யோகம் உண்டாகும். அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் அதிகம் இருக்கும்.</p>.<p> நாட்டியம், சினிமா, மருத்துவம், ஜோதிடம், கணினித் துறை மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்குவீர்கள்.</p>.<p> பெற்றோர்களின் அன்பைப் பெற்றிருப்பீர்கள். வசீகரமான தோற்றம் கொண்ட நீங்கள் தந்திரங்களும் சூட்சுமமும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.</p>.<p> உங்களால் முடியாதது என்பதே இல்லை எனும்படி ஆர்வமும் துடிப்புமாக செயல்பட்டு, எல்லா விஷயங்களிலும் தடைகளின்றி வெற்றி காண்பீர்கள்.</p>.<p>லக்னாதிபதி: புதன்</p>.<p>தெய்வம்: மகாவிஷ்ணு</p>.<p>அதிதேவதை: துர்கை, சூரியன், விஸ்வகர்மா</p>.<p>வஸ்திரம்: பச்சை வண்ண ஆடைகள்.</p>.<p>நவரத்தினம்: மரகதப் பச்சை</p>.<p>அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 32</p>.<p>வழிபாடு: ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஹயக்கிரீவரை தரிசித்து வழிபடுவதாலும், நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வணங்குவதாலும் வாழ்வில் வளம் பெறலாம்.</p>.<p><em>'நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி<br /> தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்’ </em></p>.<p>- இந்த விஷ்ணு காயத்ரியைத் தினமும் 108 முறை பாராயணம் செய்வது நல்லது.</p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff6600">எல்லோரையும் கவரும் திறமையும், எதையும் தாங்கும் இதயமும் கொண்டவர் நீங்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்த செயல்வீரர்களான நீங்கள், இனிமையாய் சிரித்துப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.</span></p>.<p><span style="color: #0000ff"><strong>உங்களின் பிற குணங்கள் : </strong></span></p>.<p>பொறுமையுடன் செயல்பட்டு வெற்றிபெறும் சூட்சுமம் தெரிந்தவர்கள். எவருக்கும் உதவும் நல்ல மனம் உள்ளவர்கள். சற்றே பிடிவாத குணமும், சுயநலமும் உண்டு.</p>.<p> பிறரின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வீர்கள். சுக்கிரன், புதன் ஆகியோர் யோகக்காரர்கள். சந்திரன், குரு, செவ்வாய் ஆகியோர் பாபக் கிரகங்கள்.</p>.<p> உறவுகளால் பெரிதும் விரும்பப்படுவீர்கள். அலங்காரம், ஆடம்பரப் பொருட்களில் உங்களுக்கு மிகுந்த பிரியம் உண்டு.</p>.<p> நீங்கள் போஜனப்பிரியரும்கூட! அடிக்கடி விருந்துகள், கேளிக்கைகள் எனக் கலந்துகொள்வீர்கள்.</p>.<p> சுக்கிரன், புதன் கூடி நின்றால் பிரபல யோகம் உண்டாகும். அனைத்துத் துறைகளிலும் ஆர்வம் அதிகம் இருக்கும்.</p>.<p> நாட்டியம், சினிமா, மருத்துவம், ஜோதிடம், கணினித் துறை மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்குவீர்கள்.</p>.<p> பெற்றோர்களின் அன்பைப் பெற்றிருப்பீர்கள். வசீகரமான தோற்றம் கொண்ட நீங்கள் தந்திரங்களும் சூட்சுமமும் தெரிந்து வைத்திருப்பீர்கள்.</p>.<p> உங்களால் முடியாதது என்பதே இல்லை எனும்படி ஆர்வமும் துடிப்புமாக செயல்பட்டு, எல்லா விஷயங்களிலும் தடைகளின்றி வெற்றி காண்பீர்கள்.</p>.<p>லக்னாதிபதி: புதன்</p>.<p>தெய்வம்: மகாவிஷ்ணு</p>.<p>அதிதேவதை: துர்கை, சூரியன், விஸ்வகர்மா</p>.<p>வஸ்திரம்: பச்சை வண்ண ஆடைகள்.</p>.<p>நவரத்தினம்: மரகதப் பச்சை</p>.<p>அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23, 32</p>.<p>வழிபாடு: ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீஹயக்கிரீவரை தரிசித்து வழிபடுவதாலும், நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வணங்குவதாலும் வாழ்வில் வளம் பெறலாம்.</p>.<p><em>'நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி<br /> தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்’ </em></p>.<p>- இந்த விஷ்ணு காயத்ரியைத் தினமும் 108 முறை பாராயணம் செய்வது நல்லது.</p>