<p><span style="color: #ff0000">ம</span>றையி னானொடு மாலவன் காண்கிலா</p>.<p>நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்</p>.<p>உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்</p>.<p>பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.</p>.<p><span style="color: #800000"> - திருநாவுக்கரசர்</span></p>
<p><span style="color: #ff0000">ம</span>றையி னானொடு மாலவன் காண்கிலா</p>.<p>நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்</p>.<p>உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்</p>.<p>பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.</p>.<p><span style="color: #800000"> - திருநாவுக்கரசர்</span></p>